கடந்த 2 நாட்களுக்கு முன் தாஜிகிஸ்தானின் காத்லான் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு தங்கச் சுரங்கத்தின் மீது, ஆயுதம் ஏந்திய ட்ரோன் மூலம் குண்டுகளும் துப்பாக்கிகளும் கொண்ட தாக்குதல் நடத்தப்பட்டது. சீன நிறுவனத்துடன் தொடர்புடைய அந்த…
View More சீனா கட்டுப்பாட்டில் இருக்கும் தங்க சுரங்கத்தில் தாக்குதல்.. தாக்குதல் நடத்தியது ஆப்கானிஸ்தானா? பாகிஸ்தானா? பாகிஸ்தானின் நாடகத்தை பார்த்தால் சந்தேகமாக உள்ளது.. சீனா எடுக்க போகும் நடவடிக்கை என்ன? சீனாவின் முதுகில் குத்துகிறதா பாகிஸ்தான்? சீனா ஊதினால் கூட பாகிஸ்தான் காலியாகிவிடும்.. இதெல்லாம் தேவையா?pakistan
பாகிஸ்தானில் வெடிக்கும் மக்கள் புரட்சி.. அதிகாரத்தை குவித்த அசிம் முனீருக்கு எதிரான போராட்டம் ஒருபுறம்.. இம்ரான்கான் ஆதரவாளர்கள் நடத்தும் போராட்டம் இன்னொரு புறம்.. பொம்மை பிரதமரால் ஒன்றும் செய்ய முடியாத நிலை.. ஹிட்லரின் சர்வாதிகாரத்தை கையில் எடுக்கும் அசிம் முனீர். . என்ன நடக்குது பாகிஸ்தானில்?
கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் அரசியல் நிலைமை, குறிப்பாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உயிருடன் இருக்கின்றாரா? அல்லது கொலை செய்யப்பட்டுவிட்டாரா? போன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாகிஸ்தானின்…
View More பாகிஸ்தானில் வெடிக்கும் மக்கள் புரட்சி.. அதிகாரத்தை குவித்த அசிம் முனீருக்கு எதிரான போராட்டம் ஒருபுறம்.. இம்ரான்கான் ஆதரவாளர்கள் நடத்தும் போராட்டம் இன்னொரு புறம்.. பொம்மை பிரதமரால் ஒன்றும் செய்ய முடியாத நிலை.. ஹிட்லரின் சர்வாதிகாரத்தை கையில் எடுக்கும் அசிம் முனீர். . என்ன நடக்குது பாகிஸ்தானில்?இனி பாகிஸ்தானின் முழு கன்ட்ரோல் அசிம் முனீர் கையில் தான்.. முனீரிடம் ஒப்படைக்கப்பட்ட முப்படைகள்.. வாழ்நாள் முழுவதும் முனீரை இனி அசைக்க முடியாது.. பிரதமர், அதிபர் எல்லாம் இனி பொம்மைகளா? இம்ரான்கானால் டிஸ்மிஸ் செய்யப்பட்டவர் கையில் இன்று வானளவு அதிகாரம்.. எங்கே போகும் பாகிஸ்தான்?
பாகிஸ்தானின் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர், நாட்டின் முதல் பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ளார். இந்த புதிய பதவி, முனீரை தற்போது பாகிஸ்தானின் மிகவும் சக்திவாய்ந்த நபராக மாற்றியுள்ளது. இந்த மாற்றமானது,…
View More இனி பாகிஸ்தானின் முழு கன்ட்ரோல் அசிம் முனீர் கையில் தான்.. முனீரிடம் ஒப்படைக்கப்பட்ட முப்படைகள்.. வாழ்நாள் முழுவதும் முனீரை இனி அசைக்க முடியாது.. பிரதமர், அதிபர் எல்லாம் இனி பொம்மைகளா? இம்ரான்கானால் டிஸ்மிஸ் செய்யப்பட்டவர் கையில் இன்று வானளவு அதிகாரம்.. எங்கே போகும் பாகிஸ்தான்?பாகிஸ்தானின் இருண்ட காலம்: ஹிட்லர் காலத்தை விட மோசம்.. ஊடகங்கள் தணிக்கை செய்யப்படுகிறது.. கதைகளில் படித்த கொடுமை நிஜத்தில் நடக்கிறது.. இம்ரான்கான் சகோதரி ஆவேசம்.. இந்தியாவில் இருந்து பிரிந்தது தவறு.. இந்தியாவில் இருந்திருந்தால் இந்நேரம் நிம்மதியாக இருந்திருக்கலாம்.. பாகிஸ்தான் மக்கள் புலம்பல்..!
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சட்டவிரோதமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், நாட்டில் கடுமையான அடக்குமுறை, ஊடகத்தணிக்கை ஆகியவை நிலவுவதாகவும் அவரது சகோதரி நொரீன் நியாசி செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான்…
View More பாகிஸ்தானின் இருண்ட காலம்: ஹிட்லர் காலத்தை விட மோசம்.. ஊடகங்கள் தணிக்கை செய்யப்படுகிறது.. கதைகளில் படித்த கொடுமை நிஜத்தில் நடக்கிறது.. இம்ரான்கான் சகோதரி ஆவேசம்.. இந்தியாவில் இருந்து பிரிந்தது தவறு.. இந்தியாவில் இருந்திருந்தால் இந்நேரம் நிம்மதியாக இருந்திருக்கலாம்.. பாகிஸ்தான் மக்கள் புலம்பல்..!என்னய்யா நாடு உங்க பாகிஸ்தான்.. உலகிலேயே மோசமான நிர்வாகம்.. ஊழலை உடனடியாக கட்டுப்படுத்துங்கள்.. வாங்கிய கடனெல்லாம் எங்கே? என்ன செலவு செய்தீர்கள்? கடனை நம்பியே காலத்தை ஓட்டுவதா? பாகிஸ்தான் அரசை எச்சரித்த IMF..
பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், சர்வதேச நாணய நிதியம் அந்நாட்டின் அரசாங்கத்தில் நிலவும் ஊழல் குறித்து கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார சீர்கேட்டிற்கு முக்கிய காரணம் உயர்மட்ட நிர்வாகத்தில் உள்ள ஊழலே என்று…
View More என்னய்யா நாடு உங்க பாகிஸ்தான்.. உலகிலேயே மோசமான நிர்வாகம்.. ஊழலை உடனடியாக கட்டுப்படுத்துங்கள்.. வாங்கிய கடனெல்லாம் எங்கே? என்ன செலவு செய்தீர்கள்? கடனை நம்பியே காலத்தை ஓட்டுவதா? பாகிஸ்தான் அரசை எச்சரித்த IMF..இம்ரான்கானை கொன்று புதைத்துவிட்டார்களா? சிறையில் வைக்கப்பட்ட ஜாமர்கள்.. இண்டர்நெட் பயன்படுத்த தடை.. வெளியுலகமே தெரியாமல் இருக்கிறாரா இம்ரான்கான்? அல்லது இல்லவே இல்லையா? சகோதரிகளின் போராட்டத்தால் பாகிஸ்தானில் பெரும் பதட்டநிலை.. நீதிமன்ற உத்தரவு கூட பின்பற்றப்படவில்லை என புகார்..!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் கொல்லப்பட்டுவிட்டதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவியதை அடுத்து, அவரது சகோதரி அலிம்மா கான் தலைமையில் அதியலா சிறைச்சாலை அருகே ஒரு போராட்டம் நடைபெற்றது. பி.டி.ஐ. ஆதரவாளர்களால்…
View More இம்ரான்கானை கொன்று புதைத்துவிட்டார்களா? சிறையில் வைக்கப்பட்ட ஜாமர்கள்.. இண்டர்நெட் பயன்படுத்த தடை.. வெளியுலகமே தெரியாமல் இருக்கிறாரா இம்ரான்கான்? அல்லது இல்லவே இல்லையா? சகோதரிகளின் போராட்டத்தால் பாகிஸ்தானில் பெரும் பதட்டநிலை.. நீதிமன்ற உத்தரவு கூட பின்பற்றப்படவில்லை என புகார்..!ராமர் கோவிலில் பிரதமர் ஏற்றிய காவிக்கொடி குறித்து பாகிஸ்தான் சர்ச்சை கருத்து.. கருத்து சொல்லும் தகுதி பாகிஸ்தானுக்கு இல்லை என இந்தியா பதிலடி.. மதவெறி குறித்து பேசுவதற்கு பாகிஸ்தானுக்கு தார்மீக உரிமையே இல்லை.. உங்கள் நாட்டில் மனிதநேயம் நசுக்கப்படுவதை முதலில் கவனியுங்கள்..
உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி காவிக்கொடி ஏற்றியது குறித்து பாகிஸ்தான் தெரிவித்த கருத்துகளுக்கு இந்தியா கடும் பதிலடி கொடுத்துள்ளது. அயோத்தி ராமர் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவின் போது…
View More ராமர் கோவிலில் பிரதமர் ஏற்றிய காவிக்கொடி குறித்து பாகிஸ்தான் சர்ச்சை கருத்து.. கருத்து சொல்லும் தகுதி பாகிஸ்தானுக்கு இல்லை என இந்தியா பதிலடி.. மதவெறி குறித்து பேசுவதற்கு பாகிஸ்தானுக்கு தார்மீக உரிமையே இல்லை.. உங்கள் நாட்டில் மனிதநேயம் நசுக்கப்படுவதை முதலில் கவனியுங்கள்..இந்தியா எங்கிருந்து ஏவுகணையை வீசியது? சீன செயற்கைகோள் மூலம் தெரிந்து கொண்ட பாகிஸ்தான்.. ஆனால் பாகிஸ்தானுக்கு பல்ப் கொடுக்க இந்தியா செய்த தந்திரம்.. மண்ணை கவ்விய பாகிஸ்தான்.. நீ படிச்ச ஸ்கூல்ல எங்க ராணுவம் ஹெட்மாஸ்டர்டா…
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான வான்வழி மோதல்களின்போது, மிகவும் இரகசியமான இராணுவ உத்திகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஒரு சம்பவம் இப்போது வெளியாகியுள்ளது. பாகிஸ்தான், இந்தியாவின் அதிநவீன எஸ்-400 (S-400) வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின்…
View More இந்தியா எங்கிருந்து ஏவுகணையை வீசியது? சீன செயற்கைகோள் மூலம் தெரிந்து கொண்ட பாகிஸ்தான்.. ஆனால் பாகிஸ்தானுக்கு பல்ப் கொடுக்க இந்தியா செய்த தந்திரம்.. மண்ணை கவ்விய பாகிஸ்தான்.. நீ படிச்ச ஸ்கூல்ல எங்க ராணுவம் ஹெட்மாஸ்டர்டா…இந்தியாவின் இன்னொரு மாநிலம் ஆகிறதா சிந்து? அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சால் பரபரப்பு.. இந்தியா கூப்பிட்டால் உடனே வர தயார்.. ஆர்வமாக இருக்கும் சிந்து மாகாண மக்கள்.. சிந்து வந்துவிட்டால் பலுசிஸ்தானும் இந்தியா வசமாகிவிடுமா? பதற்றத்தில் பாகிஸ்தான்..!
இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணம் எதிர்காலத்தில் இந்தியாவுடன் மீண்டும் இணையக்கூடும் என்று வெளிப்படையாக பேசியிருப்பது, தேசிய அளவில் ஒரு மிகப் பெரிய விவாத பொருளாக…
View More இந்தியாவின் இன்னொரு மாநிலம் ஆகிறதா சிந்து? அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சால் பரபரப்பு.. இந்தியா கூப்பிட்டால் உடனே வர தயார்.. ஆர்வமாக இருக்கும் சிந்து மாகாண மக்கள்.. சிந்து வந்துவிட்டால் பலுசிஸ்தானும் இந்தியா வசமாகிவிடுமா? பதற்றத்தில் பாகிஸ்தான்..!பாகிஸ்தானுக்கு துரோகம் என்ன புதுசா? சமாதான பேச்சுவார்த்தை முடிந்த சில மணி நேரத்தில் ஆப்கனை தாக்கிய பாகிஸ்தான்.. இதுதான் சமாதான பேச்சுவார்த்தையின் லட்சணமா? கடும் ஆத்திரத்தில் ஆப்கானிஸ்தான்.. பதிலடி கொடுத்தால் பாகிஸ்தான் தாங்குமா?
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லை பதற்றங்கள் உச்சத்தில் இருக்கும் நிலையில், இருதரப்பு உறவுகளை சீர்செய்வது குறித்து பாகிஸ்தான் தூதர் ஆப்கானிய அதிகாரியை சந்தித்த சில மணி நேரங்களிலேயே, பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஆப்கானிஸ்தான்…
View More பாகிஸ்தானுக்கு துரோகம் என்ன புதுசா? சமாதான பேச்சுவார்த்தை முடிந்த சில மணி நேரத்தில் ஆப்கனை தாக்கிய பாகிஸ்தான்.. இதுதான் சமாதான பேச்சுவார்த்தையின் லட்சணமா? கடும் ஆத்திரத்தில் ஆப்கானிஸ்தான்.. பதிலடி கொடுத்தால் பாகிஸ்தான் தாங்குமா?பாகிஸ்தான் ராணுவ வளாகத்திற்குள் புகுந்த தற்கொலை தாக்குதல் நபர்கள்.. ஒருவர் கேட் அருகே வெடித்து பலியாக, இருவர் உள்ளே புகுந்து தாக்குதல்.. 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி.. தாக்குதல் நடத்தியவர்கள் ஆப்கானிஸ்தான் ஆதரவாளர்களா? நிலைகுலைந்து போன பாகிஸ்தான்..!
பாகிஸ்தானின் ஃபெடரல் காஸ்ட்பரி வளாகத்தின் கேஜி கேட் பகுதியில், இன்று காலை 8:11 மணிக்கு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் மூன்று ஃபெடரல் வீரர்கள் சம்பவ இடத்திலேயே வீர மரணம் அடைந்தனர். கேஜி கேட் அருகே…
View More பாகிஸ்தான் ராணுவ வளாகத்திற்குள் புகுந்த தற்கொலை தாக்குதல் நபர்கள்.. ஒருவர் கேட் அருகே வெடித்து பலியாக, இருவர் உள்ளே புகுந்து தாக்குதல்.. 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி.. தாக்குதல் நடத்தியவர்கள் ஆப்கானிஸ்தான் ஆதரவாளர்களா? நிலைகுலைந்து போன பாகிஸ்தான்..!இந்தியாவை தாக்கும் தைரியம் பாகிஸ்தானுக்கு எப்படி வந்தது? மசூத் ஆசாத்துக்கு பின்னணியில் உள்ள நாடு எது? இந்தியாவிடம் நட்பாக இருந்து கொண்டு சதியும் செய்கிறதா வல்லரசு நாடு? பாகிஸ்தான் இருந்தால் தானே தீவிரவாதிகள் பிரச்சனை? அடித்து நொறுக்கினால் எல்லா பிரச்சனையும் முடிந்துவிடும்..!
டெல்லியில் சமீபத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசியப் புலனாய்வு அமைப்பு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் வெளியான முக்கிய தகவல்கள், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ மற்றும் பயங்கரவாத அமைப்பான…
View More இந்தியாவை தாக்கும் தைரியம் பாகிஸ்தானுக்கு எப்படி வந்தது? மசூத் ஆசாத்துக்கு பின்னணியில் உள்ள நாடு எது? இந்தியாவிடம் நட்பாக இருந்து கொண்டு சதியும் செய்கிறதா வல்லரசு நாடு? பாகிஸ்தான் இருந்தால் தானே தீவிரவாதிகள் பிரச்சனை? அடித்து நொறுக்கினால் எல்லா பிரச்சனையும் முடிந்துவிடும்..!