ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் பைசரான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பாகிஸ்தானை நோக்கிய மிகப்பெரிய டிஜிட்டல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்தியாவை, அதன் இராணுவத்தையும்,…
View More முதலில் சைபர் அட்டாக்.. அதன்பின் தான் ஆயுத அட்டாக்.. இதுக்கே நிலைகுலைந்த பாகிஸ்தான்..!pakistan
பாகிஸ்தான் ராணுவ தலைவர் மிஸ்ஸிங்.. நாட்டை வீட்டு ஓடிய குடும்பத்தினர்.. என்ன நடக்குது ராணுவத்தில்?
பாகிஸ்தானை சேர்ந்த இராணுவ தலைவர் தலைமறைவாக இருப்பதாகவும், அவருடைய குடும்பத்தினர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறி வேறு ஒரு நாட்டில் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறப்படுவது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெஹல்காம் தாக்குதலை…
View More பாகிஸ்தான் ராணுவ தலைவர் மிஸ்ஸிங்.. நாட்டை வீட்டு ஓடிய குடும்பத்தினர்.. என்ன நடக்குது ராணுவத்தில்?இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம்.. பாகிஸ்தானின் மொத்த நிதி, இந்தியாவின் ராணுவ செலவுக்கு கூட ஈடானது இல்லை: ஒவைசி
AIMIM தலைவர் அசாதுத்தீன் ஓவைசி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, நேற்று பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தார். அப்பாவி சுற்றுலா பயணிகளை மத அடிப்படையில் கொன்றதை பார்த்தால், பாகிஸ்தான் ’ஐஎஸ்ஐஎஸ்’ அமைப்பின் வாரிசாக உள்ளது என்றும்,…
View More இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம்.. பாகிஸ்தானின் மொத்த நிதி, இந்தியாவின் ராணுவ செலவுக்கு கூட ஈடானது இல்லை: ஒவைசிஎங்களை கெடுத்ததே மேற்கத்திய நாடுகள் தான்.. தீவிரவாதம் அவர்களால் பரவியது: பாகிஸ்தான் அமைச்சர் ஒப்புதல்..!
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப், ஒரு பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். அவர் கூறியது, ’ஜிகாத்’ என்ற தீவிரவாத போராட்டம் பாகிஸ்தானுக்கு மேற்கத்திய நாடுகள் மூலமாக வந்ததாக தெரிவித்துள்ளது உலகம் முழுவதும் பெரும்…
View More எங்களை கெடுத்ததே மேற்கத்திய நாடுகள் தான்.. தீவிரவாதம் அவர்களால் பரவியது: பாகிஸ்தான் அமைச்சர் ஒப்புதல்..!போர் பதட்டம் அதிகரிப்பு.. ரூ.63000 கோடிக்கு போர் விமானங்கள் வாங்கும் இந்தியா.. இன்று ஒப்பந்தம் கையெழுத்து..!
பெஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியாவின் பாதுகாப்பை நவீனமயமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மத்திய அரசு 26 ரஃபால் மாரின் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தத்தை 63,000…
View More போர் பதட்டம் அதிகரிப்பு.. ரூ.63000 கோடிக்கு போர் விமானங்கள் வாங்கும் இந்தியா.. இன்று ஒப்பந்தம் கையெழுத்து..!பெஹல்காம் தாக்குதல்: சித்தராமையா பேச்சுக்கு பாகிஸ்தான் ஊடகங்கள் ஆதரவு..!
பெஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மட்டும் பயங்கரவாத தாக்குதலுக்கு பாதுகாப்பு கவனக் குறைவுதான் காரணம் என்றும், அதே நேரத்தில் பாகிஸ்தானுடன் போர்…
View More பெஹல்காம் தாக்குதல்: சித்தராமையா பேச்சுக்கு பாகிஸ்தான் ஊடகங்கள் ஆதரவு..!சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் ஓடும்.. பாகிஸ்தான்.. எங்கேயாவது தண்ணீரில் குதியுங்கள், ஆனால் அதற்கு கூட தண்ணீர் இல்லை: இந்தியா
பாகிஸ்தான் தலைவர் பிலாவல் புட்டோ-சர்தாரி, இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தியதைக் கண்டித்து சிந்து நதியில் இந்தியர்கள் ரத்தம் ஓடும் என கடுமையான பேசியதற்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கடும்…
View More சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் ஓடும்.. பாகிஸ்தான்.. எங்கேயாவது தண்ணீரில் குதியுங்கள், ஆனால் அதற்கு கூட தண்ணீர் இல்லை: இந்தியாசிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து. வேற லெவலில் யோசித்த இந்தியா.. கிடுக்கிப்பிடியில் பாகிஸ்தான்..!
சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது, நாட்டிற்கு ஒரு பெரிய நல்வாய்ப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, கிஷன்கங்கா, ராட்லே, பகல் துல் போன்ற ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள நீர்மின் திட்டங்களை வேகமாக…
View More சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து. வேற லெவலில் யோசித்த இந்தியா.. கிடுக்கிப்பிடியில் பாகிஸ்தான்..!பெஹல்காம் தாக்குதல்.. உலக நாடுகள் வெறுப்பை சம்பாதித்த பாகிஸ்தான்.. சீனா கூட அமைதி.. இந்தியாவுக்கு குவியும் ஆதரவு..!
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த செவ்வாய் அன்று சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம், இந்தியா முழுவதும் மட்டுமல்லாது உலகம் முழுவதும்…
View More பெஹல்காம் தாக்குதல்.. உலக நாடுகள் வெறுப்பை சம்பாதித்த பாகிஸ்தான்.. சீனா கூட அமைதி.. இந்தியாவுக்கு குவியும் ஆதரவு..!பெஹல்காம் தாக்குதல்: 14 உள்ளூர் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு.. உளவுத்துறையின் வேட்டை ஆரம்பம்..!
பஹல்காமில் நடந்த சமீபத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, உளவுத்துறைகள் ஜம்மு மற்றும் காஷ்மீரில் செயல்படுகிற 14 உள்ளூர் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டுபிடித்து பட்டியல் வெளியிட்டுள்ளன. இந்த முயற்சி அடிப்படை பயங்கரவாத குழுக்களை முறியடிக்க…
View More பெஹல்காம் தாக்குதல்: 14 உள்ளூர் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு.. உளவுத்துறையின் வேட்டை ஆரம்பம்..!அதெல்லாம் ஒன்றுமே இல்லை.. சமாளித்து விடலாம்.. வான்வழி மூடியது குறித்து விமான நிறுவனங்கள்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தங்களது வான் வழிகளை ஒன்றுக்கு ஒன்று மூடியுள்ளன. இதன் பொருள், இருநாட்டின் வான் பரப்பிற்குள் எந்தவொரு பயணியர் விமானமும்…
View More அதெல்லாம் ஒன்றுமே இல்லை.. சமாளித்து விடலாம்.. வான்வழி மூடியது குறித்து விமான நிறுவனங்கள்..!காஷ்மீர் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம்: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு.. திருந்தவே மாட்டார்களா?
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப் ’இந்த சம்பவத்தில் நடுநிலை விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்” என்று தெரிவித்தார்.…
View More காஷ்மீர் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம்: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு.. திருந்தவே மாட்டார்களா?