கலையுலகில் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு கலைஞனாக மட்டுமின்றி கலைவாணராகவும், மூட நம்பிக்கைகளை அகற்றும் கருத்துக்களை காமெடியாகவும் கூறி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். இயலாதோருக்கும், இல்லையென்று வந்தோருக்கும் வாரி வாரிக் கொடுத்தவர். அள்ளிக் கொடுப்பதில் மக்கள் திலகம்…
View More அள்ளி அள்ளி கொடுப்பதில் எம்.ஜி.ஆருக்கு முன்னோடியாக விளங்கிய என்.எஸ்.கிருஷ்ணன்.. இவ்வளவு தாராள மனசா..?ns krishnan
இதெல்லாம் ஒரு படமா என எழுந்து சென்றவர்களுக்கு ஷாக் கொடுத்த என்.எஸ்.கே.. அதிரிபுதிரி ஹிட் அடித்த ரகசியம்..
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சினிமாவில் இயல்பாகவே தாராள உள்ளம் கொண்டவர். தன்னை நம்பி இருப்பவர்களுக்கு எவ்வகையிலும் குறைவில்லாமல் பார்த்துக் கொண்டவர். சினிமாவில் நடித்து பெரும்புகழையும், செல்வத்தையும் அடைந்த போதும் அதனை பொதுத் தொண்டுகளுக்காகவே செலவிட்டவர். தனது…
View More இதெல்லாம் ஒரு படமா என எழுந்து சென்றவர்களுக்கு ஷாக் கொடுத்த என்.எஸ்.கே.. அதிரிபுதிரி ஹிட் அடித்த ரகசியம்..திருட வந்தவருக்கு சான்ஸ் கொடுத்த என்.எஸ்.கிருஷ்ணன்.. இப்படி ஒரு தாராள மனசா?
தமிழ்த் திரையுலகில் இப்படியும் ஓர் மனிதர் இருந்திருக்கிறரா என்பதற்கு அடையாளமாய் அவர் செய்த பல உதவிகள் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளன. நாடகத் துறையில் முன்னோடியான பழம்பெரும் நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் நடிப்பு மட்டுமின்றி பாடல், இயக்கம்,…
View More திருட வந்தவருக்கு சான்ஸ் கொடுத்த என்.எஸ்.கிருஷ்ணன்.. இப்படி ஒரு தாராள மனசா?படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போன என்.எஸ்.கிருஷ்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. என்.எஸ்.கே-வை ஆச்சர்யப்படுத்தயி எஸ்.எஸ்.வாசன்!
இந்திய சினிமாவின் அந்தக் காலத்து பிரம்மாண்டம் என்றால் அது எஸ்.எஸ்.வாசன் தான். தனது தயாரிப்பு நிறுவனமான ஜெமினி ஸ்டுடியோஸ் மூலம் பல பிரம்மாண்டப் படங்களைக் கொடுத்தவர். நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சம்பளத்தை அள்ளி வழங்கியவர்.…
View More படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போன என்.எஸ்.கிருஷ்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. என்.எஸ்.கே-வை ஆச்சர்யப்படுத்தயி எஸ்.எஸ்.வாசன்!வாழ்ந்தா இப்படி வாழணும்.. சிரிக்க வைத்த மகா கலைஞன் என்.எஸ்.கே-வின் இறுதி நிமிடங்கள்..
மறைந்த பழம்பெரும் நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணண் பற்றி தெரியாதவர் யாருமில்லை. வெள்ளித்திரையின் முதல் காமெடி நடிகர். தனது கூர்தீட்டப்பட்ட சமூக அக்கறை வசனங்களை காமெடி கலந்து கூறி அன்றைய தலைமுறையை யோசிக்க வைத்தவர். இவரது…
View More வாழ்ந்தா இப்படி வாழணும்.. சிரிக்க வைத்த மகா கலைஞன் என்.எஸ்.கே-வின் இறுதி நிமிடங்கள்..எம்.ஆர்.ராதாவையே சீட்டின் நுனியில் உட்கார வைத்த நாடகம்.. கையில் இருந்த பீடியைக் கூட பற்ற வைக்காமல் பார்த்து ரசித்த நிகழ்வு
தமிழ் சினிமாவின் சிறந்த 10 படங்களை எடுத்துக் கொண்டால் ரத்தக் கண்ணீர் படத்தை அந்த லிஸ்ட்-ல் சேர்க்காமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு உணர்ச்சி பொங்க தனது நடிப்பின் அத்தனை அம்சங்களையும் கொட்டி நடித்திருந்தார்…
View More எம்.ஆர்.ராதாவையே சீட்டின் நுனியில் உட்கார வைத்த நாடகம்.. கையில் இருந்த பீடியைக் கூட பற்ற வைக்காமல் பார்த்து ரசித்த நிகழ்வுஎன்.எஸ்.கிருஷ்ணணுக்கு கதை எழுத மறுத்த அறிஞர் அண்ணா.. இதான் காரணமா?
காமெடி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு மிகச் சிறந்த உதாராண மனிதராகத் திகழ்ந்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். யாரையும் உருவ கேலி செய்யாது, டபுள் மீனிங் வசனங்கள் இல்லாது, மற்றவர்களை புன்படுத்ததாது தனது…
View More என்.எஸ்.கிருஷ்ணணுக்கு கதை எழுத மறுத்த அறிஞர் அண்ணா.. இதான் காரணமா?கன்னாபின்னமாக செலவு செய்து வாரிசுகளுக்கு சொத்து சேர்த்து வைக்காத கலைவாணர் என்.எஸ்.கே., இருந்தாலும் இது ஓவர்..!
நாடக மேடை மற்றும் சினிமா மூலமாக தமிழ் மக்களுக்கு தன்னுடைய கூரிய நகைச்சுவை வசனங்களால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது வாழ்க்கையைத் துவங்கியவர் பின்னர் நாடக மேடைகளில்…
View More கன்னாபின்னமாக செலவு செய்து வாரிசுகளுக்கு சொத்து சேர்த்து வைக்காத கலைவாணர் என்.எஸ்.கே., இருந்தாலும் இது ஓவர்..!துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்த எம்.ஆர்.ராதா.. யாரைச் சுட வேண்டும் என்று தெரியுமா? நிச்சயமாக எம்.ஜி.ஆரை அல்ல..
நடிக வேள் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு வரலாற்று நிகழ்வு. அதுவரை கம்பீரமான குரலில் பேசி நடித்த எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆருக்கு வைத்த குறி தொண்டையில் பட்டதால் தனது பேச்சுத்…
View More துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்த எம்.ஆர்.ராதா.. யாரைச் சுட வேண்டும் என்று தெரியுமா? நிச்சயமாக எம்.ஜி.ஆரை அல்ல..அந்தக் காலத்திலேயே பட மேக்கிங் வீடியோவை வெளியிட்ட வெளிநாட்டு டைரக்டர்… இவர் இயக்கத்தில் அறிமுகமான மூன்று ஜாம்பவான்கள்
அமெரிக்காவில் பிறந்த ஒருவர் அங்கே திரைப்படவியல் படித்து, பின்பு இந்தியா வந்து சிகரம் தொட்ட 3 திரை ஜாம்பவான்களை அறிமுகப்படுத்தினார் என்றால் வியப்பாக உள்ளதா? எல்லீஸ் டங்கன் என்னும் இயக்குநர் தான் அவர். இந்தப்…
View More அந்தக் காலத்திலேயே பட மேக்கிங் வீடியோவை வெளியிட்ட வெளிநாட்டு டைரக்டர்… இவர் இயக்கத்தில் அறிமுகமான மூன்று ஜாம்பவான்கள்ஷூட்டிங் போன இடத்தில் கணவன்-மனைவியாக மாறிய உச்ச நட்சத்திரங்கள்.. இதுக்குப்பின்னால இப்படி ஒரு சம்பவமா?
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி அறியாதயவர் யாருமே இல்லை. தமிழ் சினிமாவின் முதல் காமெடி நடிகராக வலம் வந்தவர். 1950-களிலேயே தனது கூர்தீட்டப்பட்ட வசனங்களைக் காமெடியாகச் சொல்லி சமுதாயத்தை பட்டை தீட்டியவர். இவரின் அடியொற்றி வந்தவர்…
View More ஷூட்டிங் போன இடத்தில் கணவன்-மனைவியாக மாறிய உச்ச நட்சத்திரங்கள்.. இதுக்குப்பின்னால இப்படி ஒரு சம்பவமா?பழைய சோற்றில் வாழ்க்கைத் தத்துவத்தையே உணர்த்திய கலைவாணர்!
மறைந்த பழம்பெரும் நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணண் பற்றி தெரியாதவர் யாருமில்லை. வெள்ளித்திரையின் முதல் காமெடி நடிகர். தனது கூர்தீட்டப்பட்ட சமூக அக்கறை வசனங்களை காமெடி கலந்து கூறி அன்றைய தலைமுறையை யோசிக்க வைத்தவர். இவரது…
View More பழைய சோற்றில் வாழ்க்கைத் தத்துவத்தையே உணர்த்திய கலைவாணர்!