பஹல்காமில் 26 உயிர்களை பலி கொண்ட பயங்கரவாத தாக்குதலால் நாடு முழுவதும் கடும் கோபம் எழுந்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அனைத்து மாநிலங்களில் இருந்தும் எழுந்துள்ளன.…
View More துரத்துவோம், பிடிப்போம், தண்டிப்போம்.. உலகில் எந்த மூலைக்கு சென்றாலும் தப்பிக்க முடியாது: பிரதமர் மோடி ஆவேசம்..!modi
ஒரு பயங்கரவாதியையும் விட மாட்டேன்: உலகமே கேட்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் பேசிய பிரதமர்..!
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் பெஹல்காமில் சுற்றுலா பயணிகளுக்கெதிராக நடைபெற்ற பயங்கரமான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி இன்று கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டார். ஒரு பயங்கரவாதியையும் விட மாட்டேன் என…
View More ஒரு பயங்கரவாதியையும் விட மாட்டேன்: உலகமே கேட்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் பேசிய பிரதமர்..!சென்னை வரும் மோடி, அமித்ஷா… ரஜினியுடன் சந்திப்பு.. திடீர் திருப்பம் ஏற்படுமா?
உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் சென்னை வந்து அதிமுக கூட்டணியை உறுதி செய்த நிலையில், திமுக கூட்டணி கதி கலங்கி இருப்பதாகவும், அதிமுக கூட்டணியை வலுப்படுத்த எந்த லெவலுக்கும் அமித்ஷா இறங்கி வருவார்…
View More சென்னை வரும் மோடி, அமித்ஷா… ரஜினியுடன் சந்திப்பு.. திடீர் திருப்பம் ஏற்படுமா?14 வருடங்களாக செருப்பு அணியாத பாஜக தொண்டர்.. விரதத்தை முடித்து வைத்த பிரதமர் மோடி..!
பிரதமர் மோடியை நேரில் சந்திக்கும் வரை செருப்பு அணிய மாட்டேன் என முடிவெடுத்திருந்த பாஜக தொண்டர் ஒருவர், 14 ஆண்டுகளாக தனது விரதத்தை பின்பற்றி வந்தார். தற்போது, அவர் பிரதமரை சந்தித்து, மோடியே…
View More 14 வருடங்களாக செருப்பு அணியாத பாஜக தொண்டர்.. விரதத்தை முடித்து வைத்த பிரதமர் மோடி..!ராணாவை நீதியின் முன் நிறுத்துவோம்.. பிரதமர் ஆகும் முன்பே சவால் விட்ட மோடி.. 2011 ட்வீட் வைரல்..!
மும்பை தாக்குதல் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் தஹாவூர் ராணா நேற்று நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், மோடி ஆட்சியில் தான் இது சாத்தியமானது என்று உயர் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.…
View More ராணாவை நீதியின் முன் நிறுத்துவோம்.. பிரதமர் ஆகும் முன்பே சவால் விட்ட மோடி.. 2011 ட்வீட் வைரல்..!பிரதமர் திறந்து வைத்த பாம்பன் பாலம்.. சில நிமிடங்களில் பழுதடைந்ததால் பரபரப்பு..!
பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலத்தை இன்று திறந்து வைத்த நிலையில், அந்த பாலம் திறக்கப்பட்ட சில நிமிடங்களில் பழுது ஏற்பட்டதாக வெளியாகிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று நாள் அரசு பயணமாக இலங்கை…
View More பிரதமர் திறந்து வைத்த பாம்பன் பாலம்.. சில நிமிடங்களில் பழுதடைந்ததால் பரபரப்பு..!டிரம்ப் வெற்றியால் இந்தியாவுக்கு சாதகங்கள் என்ன? பாதகங்கள் என்ன?
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து இதன் காரணமாக இந்தியாவுக்கு ஏற்படும் சாதகங்கள் மற்றும் பாதகங்கள் என்ன என்பதை பார்ப்போம். பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் டிரம்ப் என்பதால் இந்தியாவில்…
View More டிரம்ப் வெற்றியால் இந்தியாவுக்கு சாதகங்கள் என்ன? பாதகங்கள் என்ன?“மோடி பற்றிப் பேசினாலே கண்ணில் நீர் வழிகிறது..“ இளையராஜா நெகிழ்ச்சி
அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் குடமுழுக்கு சிறப்பாக அரங்கேறியதையொட்டி பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 5 நூற்றாண்டுகளாக நீடித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து உத்திரபிர்தேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த…
View More “மோடி பற்றிப் பேசினாலே கண்ணில் நீர் வழிகிறது..“ இளையராஜா நெகிழ்ச்சிதெலுங்கு திரையுலகின் ஜாம்பவான் கிருஷ்ணம் ராஜு காலமானார்!!!
தற்போதைய சினிமா நட்சத்திரங்கள் பலரும் மெல்ல மெல்ல அரசியலுக்கு நுழைகிறார்கள். மேலும் பலரும் ஒரு சில கட்சிகளில் இணைந்து எம்எல்ஏக்கள் ஆகவும் எம்பிக்களாகவும் திகழ்ந்து கொண்டு வருகிறார்கள். ஆயினும் கூட அவர்களுக்கு ரசிகர்களிடையே பெருத்த…
View More தெலுங்கு திரையுலகின் ஜாம்பவான் கிருஷ்ணம் ராஜு காலமானார்!!!ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூபாய் 16800 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள்-தொடங்கி வைக்கிறார் மோடி;
ஒருபுறம் தமிழகத்தில் வரிசையாக நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு விதமான கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் மறுபுறமோ இந்திய அளவில் பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாநிலத்திலும் புதுப்புது நலத்திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு வருகிறார்.…
View More ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூபாய் 16800 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள்-தொடங்கி வைக்கிறார் மோடி;
