ramesh temple

அறநிலையத்துறை – வருவாய்த்துறை.. ரெண்டும் சேர்ந்தும் விசாரிச்சா ஒரு இன்ச் கோவில் நிலத்தை திருடினவன் கூட தப்பிக்க முடியாது.. கோவில் நிலத்தை திருடினா தெய்வம் நின்று தான் கேட்கும்.. ஆனால் தவெக ஆட்சி அன்றே கேட்கும்..

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான அசையா சொத்துக்களைப் பாதுகாக்கும் பொருட்டுப் பலத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோயிலுக்குச் சொந்தமான சொத்துகள் முறைகேடான…

View More அறநிலையத்துறை – வருவாய்த்துறை.. ரெண்டும் சேர்ந்தும் விசாரிச்சா ஒரு இன்ச் கோவில் நிலத்தை திருடினவன் கூட தப்பிக்க முடியாது.. கோவில் நிலத்தை திருடினா தெய்வம் நின்று தான் கேட்கும்.. ஆனால் தவெக ஆட்சி அன்றே கேட்கும்..

சாமிக்கு பயப்படலனாலும் பரவாயில்லை… ஆனா இந்த ‘தூய ஆட்சிக்கு’ நீங்க பயந்துதான் ஆகணும்! கோயில் காசை ஆட்டைய போடாம ஆன்மீக காரியங்களுக்கு மட்டுமே யூஸ் பண்ண போறோம்! இந்த அதிரடியை பார்த்துப் பொதுமக்கள் ஹேப்பியா இருக்காங்க… ஆனா, ஆன்மீகத்தோட பேரால ஊழல் பண்ணி கொழுத்தவங்களுக்கு தான் இப்போ நெஞ்சு வலியே வந்துருக்கு!

தமிழ்நாட்டுல புது கவர்மெண்ட் வந்தாலே அதிரடிக்குக் குறைவிருக்காதுப்பா. இப்போ பட்ஜெட், கரண்ட், விவசாயம்னு எல்லா டிபார்ட்மென்ட்லயும் வெள்ளை அறிக்கை ரிலீஸ் பண்ண பிளான் பண்ணிட்டு, அப்படியே நம்ம ஹிந்து சமய அறநிலையத்துறை பக்கமும் கையை…

View More சாமிக்கு பயப்படலனாலும் பரவாயில்லை… ஆனா இந்த ‘தூய ஆட்சிக்கு’ நீங்க பயந்துதான் ஆகணும்! கோயில் காசை ஆட்டைய போடாம ஆன்மீக காரியங்களுக்கு மட்டுமே யூஸ் பண்ண போறோம்! இந்த அதிரடியை பார்த்துப் பொதுமக்கள் ஹேப்பியா இருக்காங்க… ஆனா, ஆன்மீகத்தோட பேரால ஊழல் பண்ணி கொழுத்தவங்களுக்கு தான் இப்போ நெஞ்சு வலியே வந்துருக்கு!