Actress Rathna : எம்ஜிஆர் நடித்த ’எங்கள் வீட்டுப்பிள்ளை’ என்ற திரைப்படத்தில் கோழை கதாபாத்திரத்தில் நடித்த எம்ஜிஆர் கேரக்டருக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ரத்னா. இவர்கள் இருவரும் ’நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’ என்ற…
View More ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’ பாட்டு கேட்டாலே ஞாபகம் வர்ற முகம்.. பல சூப்பர்ஸ்டார்களுடன் ஜோடி சேர்ந்த நடிகை!mgr
மெகாஹிட் படங்களின் தயாரிப்பாளர்.. கோடீஸ்வரராக இருந்தும் எம்.ஜி.ஆர் கையால் பணம் வாங்கும் சீக்ரெட்!
ரஜினிக்கு பில்லா, கமலுக்கு வாழ்வே மாயம், சட்டம் உள்பட பல மெஹா ஹிட் படங்களைக் கொடுத்து தயாரிப்பாளர் என்றார் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று உதாரணமாகத் திகழ்ந்தவர் நடிகர் பாலாஜி. ஒரு சாதாரண மனிதன்…
View More மெகாஹிட் படங்களின் தயாரிப்பாளர்.. கோடீஸ்வரராக இருந்தும் எம்.ஜி.ஆர் கையால் பணம் வாங்கும் சீக்ரெட்!கதைக்காக முட்டி மோதிக் கொண்ட எம்.ஜி.ஆர்-பானுமதி.. வரலாற்றுச் சாதனை படைத்த அந்தப் படம் இதுதான்!
திரைத்துறையில் எம்.ஜி.ஆரின் புகழ் எவ்வளவு மேலோங்கி இருந்ததோ அதே அளவிற்கு நடிகைகளில் பானுமதியின் புகழும் மேலோங்கி இருந்தது. நாடகங்களில் நடித்து பல வருடங்களுக்குப் பின் சினிமாவில் ஹீரோவாக நுழைந்தவர் எம்.ஜி.ஆர். எனவே அவருக்கு நடிப்பு,…
View More கதைக்காக முட்டி மோதிக் கொண்ட எம்.ஜி.ஆர்-பானுமதி.. வரலாற்றுச் சாதனை படைத்த அந்தப் படம் இதுதான்!வழிந்த இரத்தத்திலும் ததும்பிய காதல் ரசம்.. கவியரசர்ன்னா சும்மாவா..!
பாடல் வரிகளே புரியாமல் ஆங்கிலம் கலந்த தமிழில் எழுதும் பாடலாசிரியர்களுக்கு மத்தியில் பாவேந்தர் பாரதிதாசனின் சிஷ்யனாக விளங்கி தமிழ் இலக்கியத்திலும், சினிமா துறையிலும் தனி சாம்ராஜ்யம் நடத்தியவர் கவியரசர் கண்ணதாசன். இவரது பாடல்களில் காதல்…
View More வழிந்த இரத்தத்திலும் ததும்பிய காதல் ரசம்.. கவியரசர்ன்னா சும்மாவா..!எம்.ஜி.ஆரைப் பார்த்து நடிகை ஷாலினி கேட்டகேள்வி.. பலமாகச் சிரித்த மக்கள் திலகம்!
கேரளாவில் பிறந்த நடிகை ஷாலினி 25-க்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன்பின் தமிழில் பந்தம், சங்கர் குரு, ராஜா சின்ன ரோஜா, விடுதலை, பிள்ளை நிலா போன்ற படங்களிலும் குழந்தை…
View More எம்.ஜி.ஆரைப் பார்த்து நடிகை ஷாலினி கேட்டகேள்வி.. பலமாகச் சிரித்த மக்கள் திலகம்!தன்னை கடுமையாக விமர்சித்து எழுதிய பத்திரிகையாளருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த ஷாக் : இறப்பின் போது நடந்த புல்லரிக்க வைக்கும் சம்பவம்
எம்.ஜி.ஆர் நடிகராக உச்சத்தில் இருக்கும் போதும், ஆட்சி அரியணையில் அமர்ந்த போதும் அவரை கண்டபடி தொடர்ந்து விமர்சித்து எழுதி வந்தார் பத்திரிக்கையாளர் ஒருவர். ஒருமுறை எம்.ஜி.ஆர். சத்யா ஸ்டுடியோ அருகில் செல்லும் போது மிதமிஞ்சிய…
View More தன்னை கடுமையாக விமர்சித்து எழுதிய பத்திரிகையாளருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த ஷாக் : இறப்பின் போது நடந்த புல்லரிக்க வைக்கும் சம்பவம்வாய்ப்புக் கொடுக்காத தயாரிப்பாளர்… எம்.ஜி.ஆர் கையாண்ட யுக்தியால் பிரபலமான முன்னணி இசையமைப்பாளர்கள்!
தமிழ் சினிமாவின் இசை மன்னர்களாக கே.வி.மகாதேவனும், எம்.எஸ். விஸ்வநாதனும் ஆண்டு கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போதுதான் அறிமுகமாகி சின்ன சின்ன படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தனர் சங்கர்-கணேஷ் என்ற இசையமைப்பளார்கள். ஒவ்வொரு கலைஞனுக்கும் புகழ்பெற்ற நடிகர்களுடன்…
View More வாய்ப்புக் கொடுக்காத தயாரிப்பாளர்… எம்.ஜி.ஆர் கையாண்ட யுக்தியால் பிரபலமான முன்னணி இசையமைப்பாளர்கள்!சண்டைக்காட்சியை வெறுத்த எம்.ஆர்.ராதா.. அவரையே அதில் நடிக்க வைக்க எம்ஜிஆர் போட்ட பிளான்..
பொதுவாக நடிகவேள் எம்.ஆர். ராதா சண்டை காட்சிகளில் நடிப்பதை விரும்ப மாட்டார். காமெடி மற்றும் வில்லத்தனமான கேரக்டர் ஆகியவற்றில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்றே அவர் விரும்புவார். அவர் நாடகங்களில் நடித்துக்…
View More சண்டைக்காட்சியை வெறுத்த எம்.ஆர்.ராதா.. அவரையே அதில் நடிக்க வைக்க எம்ஜிஆர் போட்ட பிளான்..வில்லனுக்கே வில்லனாக நடித்த தமிழ் சினிமாவின் சர்வாதிகாரி.. மிரட்டல் நடிப்பில் அதிர வைத்த நம்பியார்
வில்லன்களுக்கே வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்திற்கே இலக்கணம் எழுதியவர் எம்.என்.நம்பியார். சினிமாவில் முரட்டு வில்லனாக கண்களை உருட்டி, கைகளைப் பிசைந்து இவர் நடிக்கும் காட்சிகள் யாராக இருந்தாலும் சற்று கோபத்தையும், எரிச்சலையும்…
View More வில்லனுக்கே வில்லனாக நடித்த தமிழ் சினிமாவின் சர்வாதிகாரி.. மிரட்டல் நடிப்பில் அதிர வைத்த நம்பியார்எம்ஜிஆர் பற்றி பேசிக் கொண்டிருந்த போதே பிரிந்த உயிர்.. கண்ணால் கலக்கிய நடிகரின் வாழ்வில் நடந்த சோகம்
தமிழ் திரை உலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் கண்ணன். இவர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே கலைத்துறை, படிப்பு ஆகிய இரண்டிலும் வல்லவராக இருந்தார். நண்பர்களுடன் திரைப்படம் மற்றும் நாடகம் பார்ப்பது,…
View More எம்ஜிஆர் பற்றி பேசிக் கொண்டிருந்த போதே பிரிந்த உயிர்.. கண்ணால் கலக்கிய நடிகரின் வாழ்வில் நடந்த சோகம்பணக்கார வீட்டு பிள்ளை.. சினிமாவில் சாதிக்க ஹோட்டலில் வேலை பார்த்த நாயகன்.. டி. ஆர் கொடுத்த வாழ்க்கை!
பலரும் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வரும் சூழலில் தங்களுக்கு கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டே திறமைக்கான வாய்ப்புகளையும் தேடி கொண்டிருப்பார்கள். எந்த வேலையாக இருந்தாலுமே வருமானம் வருவதை மட்டுமே நோக்கமாக கொண்டு மிகவும்…
View More பணக்கார வீட்டு பிள்ளை.. சினிமாவில் சாதிக்க ஹோட்டலில் வேலை பார்த்த நாயகன்.. டி. ஆர் கொடுத்த வாழ்க்கை!மூன்று வேளை உணவிற்காக நாடக சபாவிற்கு சென்றவர் நாட்டை ஆண்ட வரலாறு… எம்.ஜி.ஆர் எனும் சகாப்தம்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பிறந்த இரண்டாவது வயதில் தந்தையை இழந்து வறுமையில் வீழ்ந்த குடும்பத்தில் வாழ்ந்தார். சின்னங்சிறு வயதில் நாடக சபாவில் தனது தமையனுடன் சேர்க்கப்பட்டார் ராமச்சந்திரன். “தாயை பிரியமாட்டேன், மேலே படிக்கவேண்டும்” என்று…
View More மூன்று வேளை உணவிற்காக நாடக சபாவிற்கு சென்றவர் நாட்டை ஆண்ட வரலாறு… எம்.ஜி.ஆர் எனும் சகாப்தம்!