கேரளாவில் பிறந்த நடிகை ஷாலினி 25-க்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன்பின் தமிழில் பந்தம், சங்கர் குரு, ராஜா சின்ன ரோஜா, விடுதலை, பிள்ளை நிலா போன்ற படங்களிலும் குழந்தை…
View More எம்.ஜி.ஆரைப் பார்த்து நடிகை ஷாலினி கேட்டகேள்வி.. பலமாகச் சிரித்த மக்கள் திலகம்!mgr
தன்னை கடுமையாக விமர்சித்து எழுதிய பத்திரிகையாளருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த ஷாக் : இறப்பின் போது நடந்த புல்லரிக்க வைக்கும் சம்பவம்
எம்.ஜி.ஆர் நடிகராக உச்சத்தில் இருக்கும் போதும், ஆட்சி அரியணையில் அமர்ந்த போதும் அவரை கண்டபடி தொடர்ந்து விமர்சித்து எழுதி வந்தார் பத்திரிக்கையாளர் ஒருவர். ஒருமுறை எம்.ஜி.ஆர். சத்யா ஸ்டுடியோ அருகில் செல்லும் போது மிதமிஞ்சிய…
View More தன்னை கடுமையாக விமர்சித்து எழுதிய பத்திரிகையாளருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த ஷாக் : இறப்பின் போது நடந்த புல்லரிக்க வைக்கும் சம்பவம்வாய்ப்புக் கொடுக்காத தயாரிப்பாளர்… எம்.ஜி.ஆர் கையாண்ட யுக்தியால் பிரபலமான முன்னணி இசையமைப்பாளர்கள்!
தமிழ் சினிமாவின் இசை மன்னர்களாக கே.வி.மகாதேவனும், எம்.எஸ். விஸ்வநாதனும் ஆண்டு கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போதுதான் அறிமுகமாகி சின்ன சின்ன படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தனர் சங்கர்-கணேஷ் என்ற இசையமைப்பளார்கள். ஒவ்வொரு கலைஞனுக்கும் புகழ்பெற்ற நடிகர்களுடன்…
View More வாய்ப்புக் கொடுக்காத தயாரிப்பாளர்… எம்.ஜி.ஆர் கையாண்ட யுக்தியால் பிரபலமான முன்னணி இசையமைப்பாளர்கள்!சண்டைக்காட்சியை வெறுத்த எம்.ஆர்.ராதா.. அவரையே அதில் நடிக்க வைக்க எம்ஜிஆர் போட்ட பிளான்..
பொதுவாக நடிகவேள் எம்.ஆர். ராதா சண்டை காட்சிகளில் நடிப்பதை விரும்ப மாட்டார். காமெடி மற்றும் வில்லத்தனமான கேரக்டர் ஆகியவற்றில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்றே அவர் விரும்புவார். அவர் நாடகங்களில் நடித்துக்…
View More சண்டைக்காட்சியை வெறுத்த எம்.ஆர்.ராதா.. அவரையே அதில் நடிக்க வைக்க எம்ஜிஆர் போட்ட பிளான்..வில்லனுக்கே வில்லனாக நடித்த தமிழ் சினிமாவின் சர்வாதிகாரி.. மிரட்டல் நடிப்பில் அதிர வைத்த நம்பியார்
வில்லன்களுக்கே வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்திற்கே இலக்கணம் எழுதியவர் எம்.என்.நம்பியார். சினிமாவில் முரட்டு வில்லனாக கண்களை உருட்டி, கைகளைப் பிசைந்து இவர் நடிக்கும் காட்சிகள் யாராக இருந்தாலும் சற்று கோபத்தையும், எரிச்சலையும்…
View More வில்லனுக்கே வில்லனாக நடித்த தமிழ் சினிமாவின் சர்வாதிகாரி.. மிரட்டல் நடிப்பில் அதிர வைத்த நம்பியார்எம்ஜிஆர் பற்றி பேசிக் கொண்டிருந்த போதே பிரிந்த உயிர்.. கண்ணால் கலக்கிய நடிகரின் வாழ்வில் நடந்த சோகம்
தமிழ் திரை உலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் கண்ணன். இவர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே கலைத்துறை, படிப்பு ஆகிய இரண்டிலும் வல்லவராக இருந்தார். நண்பர்களுடன் திரைப்படம் மற்றும் நாடகம் பார்ப்பது,…
View More எம்ஜிஆர் பற்றி பேசிக் கொண்டிருந்த போதே பிரிந்த உயிர்.. கண்ணால் கலக்கிய நடிகரின் வாழ்வில் நடந்த சோகம்பணக்கார வீட்டு பிள்ளை.. சினிமாவில் சாதிக்க ஹோட்டலில் வேலை பார்த்த நாயகன்.. டி. ஆர் கொடுத்த வாழ்க்கை!
பலரும் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வரும் சூழலில் தங்களுக்கு கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டே திறமைக்கான வாய்ப்புகளையும் தேடி கொண்டிருப்பார்கள். எந்த வேலையாக இருந்தாலுமே வருமானம் வருவதை மட்டுமே நோக்கமாக கொண்டு மிகவும்…
View More பணக்கார வீட்டு பிள்ளை.. சினிமாவில் சாதிக்க ஹோட்டலில் வேலை பார்த்த நாயகன்.. டி. ஆர் கொடுத்த வாழ்க்கை!மூன்று வேளை உணவிற்காக நாடக சபாவிற்கு சென்றவர் நாட்டை ஆண்ட வரலாறு… எம்.ஜி.ஆர் எனும் சகாப்தம்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பிறந்த இரண்டாவது வயதில் தந்தையை இழந்து வறுமையில் வீழ்ந்த குடும்பத்தில் வாழ்ந்தார். சின்னங்சிறு வயதில் நாடக சபாவில் தனது தமையனுடன் சேர்க்கப்பட்டார் ராமச்சந்திரன். “தாயை பிரியமாட்டேன், மேலே படிக்கவேண்டும்” என்று…
View More மூன்று வேளை உணவிற்காக நாடக சபாவிற்கு சென்றவர் நாட்டை ஆண்ட வரலாறு… எம்.ஜி.ஆர் எனும் சகாப்தம்!நான்கு முதல்வர்களுடன் பணிபுரிந்த ஒரே இயக்குனர்… ஒற்றை நாடகத்தால் தலைகீழான வாழ்க்கை!
இன்று சினிமாவிற்குள் நுழைய வேண்டுமென்றால் குறும்படங்கள் அல்லது டெலி பிலிம்கள் எடுப்பதை பலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதில் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெறும் போது குறும்படங்கள் உருவாக்கியவர்களுக்கு தமிழ் படங்கள் இயக்கவோ, நடிக்கவோ…
View More நான்கு முதல்வர்களுடன் பணிபுரிந்த ஒரே இயக்குனர்… ஒற்றை நாடகத்தால் தலைகீழான வாழ்க்கை!தெலுங்கில் நடிச்சது 500 படங்கள்.. தமிழில் 15 தான்.. ஆனாலும் பிரபல நடிகைக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்!
தெலுங்கில் சுமார் 500 படங்கள் வரை நடித்துள்ளவர் பழம்பெரும் நடிகை கீதாஞ்சலி. இவர் ஆந்திராவில் காக்கிநாடா பிரசிடென்சி கல்லூரியில் படித்தார். சிறுவயதிலேயே அவருக்கு அபாரமான நடிப்பு திறமை இருந்ததை அடுத்து நடனம், நாட்டியம், நடிப்பு ஆகியவற்றை…
View More தெலுங்கில் நடிச்சது 500 படங்கள்.. தமிழில் 15 தான்.. ஆனாலும் பிரபல நடிகைக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்!சினிமா தான் இனி என் ரூட்.. 14 வயசுல படிப்பை நிறுத்தி நடிக்க வந்த குமாரி ராதா.. எம்ஜிஆர், சிவாஜியுடன் ஜோடி சேர்ந்த கதை…
எம்ஜிஆர், சிவாஜி உள்பட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்த பிரபல கன்னட நடிகை குமாரி ராதா. இவர் ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். கன்னடத்தில் பிவி ராதா என்ற…
View More சினிமா தான் இனி என் ரூட்.. 14 வயசுல படிப்பை நிறுத்தி நடிக்க வந்த குமாரி ராதா.. எம்ஜிஆர், சிவாஜியுடன் ஜோடி சேர்ந்த கதை…எம்ஜிஆர் – ஜெயலலிதா – விஜயகாந்த்.. மூன்று ஆளுமைகளின் மறைவிலும் இருந்த ஒரு ஒற்றுமை..
சினிமாவில் நடித்து மெல்ல மெல்ல அதில் கிடைத்த புகழின் மூலம் அரசியலுக்கு வந்த தமிழ் சினிமா பிரபலங்கள் அதிகம் பேர் உள்ளனர். ஆனால், அதில் ஒரு கட்டத்திற்கு மேல் கடந்து நிலைத்து நின்ற ஆளுமைகள்…
View More எம்ஜிஆர் – ஜெயலலிதா – விஜயகாந்த்.. மூன்று ஆளுமைகளின் மறைவிலும் இருந்த ஒரு ஒற்றுமை..