தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் திமுக அரசு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் கீழ் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நேற்று, சுமார் 1.31 கோடி மகளிர் பயனாளிகளின்…
View More 1000 ரூபாய் உரிமைத்தொகை வாங்கும் மகளிர்களுக்கு மட்டும் தான் கோடையா? மற்ற மகளிர்கள் ஊட்டி, கொடைக்கானலில் இருக்கிறார்களா? அவர்களுக்கு எல்லாம் கோடைக்கால சிறப்பு தொகை கிடையாதா? அட்லீஸ்ட் அந்த 2000 ரூபாயை எல்லா மகளிருக்கும் கொடுத்திருக்கலாமே.. புலம்பும் பொதுமக்கள்.. ஒருவேளை இனிமேல் கொடுப்பார்களோ?magalir urimai thogai
வங்கி கணக்கில் மகளிர் உரிமைத்தொகை ரூ.5,000 இன்னும் வரவில்லையா? உடனே என்ன செய்ய வேண்டும்? மகளிர் உரிமைத்தொகை புதிதாக வாங்க விண்ணப்பம் செய்வது எப்படி? விரிவான தகவல்..!
தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தில் தற்போது ஒரு மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்திற்கான 1,000 ரூபாயுடன், மார்ச் முதல் மே வரையிலான மூன்று மாதங்களுக்கான…
View More வங்கி கணக்கில் மகளிர் உரிமைத்தொகை ரூ.5,000 இன்னும் வரவில்லையா? உடனே என்ன செய்ய வேண்டும்? மகளிர் உரிமைத்தொகை புதிதாக வாங்க விண்ணப்பம் செய்வது எப்படி? விரிவான தகவல்..!மார்ச் 15ஆம் தேதியும், ஏப்ரல் 15ஆம் தேதியும், மே 15ஆம் தேதியும் மகளிர் உரிமை தொகை வராதே.. அப்ப மகளிர் அதிருப்தி அடைய மாட்டார்களா? இப்ப கொடுத்த பணத்தை அதுவரைக்கும் பத்திரமா வச்சிருப்பாங்களா? இனி அடுத்த 1000 ரூபாய் ஜூன் 15ஆம் தேதி தான் வரும்.. மே மாதம் நடைபெறும் தேர்தலுக்கு பிப்ரவரி மாதமே பணம் கொடுத்தால் மக்கள் மறந்துவிட மாட்டார்களா? ரூ.5000 பணம் கொடுத்தது குறித்து அரசியல் விமர்சகர்கள் கேள்வி..!
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக மகளிர் உரிமை தொகையாக 5,000 ரூபாயை முன்கூட்டியே வழங்கியிருப்பது அரசியல் தளத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. குறிப்பாக, மே மாதம் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை…
View More மார்ச் 15ஆம் தேதியும், ஏப்ரல் 15ஆம் தேதியும், மே 15ஆம் தேதியும் மகளிர் உரிமை தொகை வராதே.. அப்ப மகளிர் அதிருப்தி அடைய மாட்டார்களா? இப்ப கொடுத்த பணத்தை அதுவரைக்கும் பத்திரமா வச்சிருப்பாங்களா? இனி அடுத்த 1000 ரூபாய் ஜூன் 15ஆம் தேதி தான் வரும்.. மே மாதம் நடைபெறும் தேர்தலுக்கு பிப்ரவரி மாதமே பணம் கொடுத்தால் மக்கள் மறந்துவிட மாட்டார்களா? ரூ.5000 பணம் கொடுத்தது குறித்து அரசியல் விமர்சகர்கள் கேள்வி..!மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 : விடுபட்டவர்களுக்கு வழங்கப்படுவது எப்போது? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய தகவல்..!
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு விரைவில் தொகை வழங்கப்படும் என்று உறுதியளித்தார். மகளிரின் பொருளாதார நிலையை…
View More மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 : விடுபட்டவர்களுக்கு வழங்கப்படுவது எப்போது? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய தகவல்..!ரூ.1000 மகளிர் உரிமை தொகை பெற எப்படி விண்ணப்பிப்பது? புதிய குடும்ப அட்டை வாங்கியோருக்கு நல்ல செய்தி
சென்னை: தமிழ்நாட்டில் மகளிருக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் பல ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டு வந்து கொண்டிருக்கிறது. புதிய ரேஷன் கார்டு வாங்கியவர்கள், உடனே மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க முடியும்.…
View More ரூ.1000 மகளிர் உரிமை தொகை பெற எப்படி விண்ணப்பிப்பது? புதிய குடும்ப அட்டை வாங்கியோருக்கு நல்ல செய்திமகளிர் உரிமைத்தொகை ரூ.1000 கிடைக்கவில்லையா? உடனே இந்த இணையதளம் செல்லுங்கள்..!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சமீபத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 1000 என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார் என்பதும் ஒரு கோடி மகளிர்களுக்கும் மேல் இந்த திட்டத்தால் அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 அனுப்பி…
View More மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 கிடைக்கவில்லையா? உடனே இந்த இணையதளம் செல்லுங்கள்..!