கோலிவுட்டில் முன்னணி நடிகர்களின் படங்கள் நஷ்டமாவது எப்படி? சுவாரசிய தகவல்கள்

தமிழ்த்திரை உலகில் பெரிய பெரிய நடிகர்களுக்கு அதாவது முன்னணி நடிகர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதால் படத்தயாரிப்பாளர்களுக்கான செலவு பட்ஜெட்டையும் தாண்டி சென்று விடுகிறது. அதனால் படம் வெளியாவதிலும் காலதாமதம் ஆகிறது. கஷ்டப்பட்டு எடுத்த படம்…

View More கோலிவுட்டில் முன்னணி நடிகர்களின் படங்கள் நஷ்டமாவது எப்படி? சுவாரசிய தகவல்கள்

செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு வாரி கொடுத்த கொடை வள்ளல் எம்ஜிஆர்…! அட இப்படி கூட நடந்துருக்கா…!

”இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்….” என்று பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பாடல் வரிகள் வரும். அந்த வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர் என்றால் அவர்…

View More செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு வாரி கொடுத்த கொடை வள்ளல் எம்ஜிஆர்…! அட இப்படி கூட நடந்துருக்கா…!

நெகடிவ் கமெண்ட்ஸ் வந்தா கூட தப்பிப் பிழைத்து சூப்பர்ஹிட்டான படங்கள் – ஒரு பார்வை

தமிழ்ப்படங்களில் சில ரிலீஸாவதற்கு முன்பு பெரும் எதிர்பார்ப்பு கொண்டு இருக்கும். என்ன என்றால் அந்தப் படத்தின் டிரெய்லரும், அப்டேட்களும் தான் படத்தின் எதிர்பார்ப்பைத் தூண்டி விடுகின்றன. அப்படிப்பட்ட படங்கள் ரிலீஸானதும் சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்திக்கின்றன.…

View More நெகடிவ் கமெண்ட்ஸ் வந்தா கூட தப்பிப் பிழைத்து சூப்பர்ஹிட்டான படங்கள் – ஒரு பார்வை

தமிழ்த்திரை உலகில் முத்திரை பதித்த கலைஞரின் பேரன்கள் நடித்த படங்கள் – ஒரு பார்வை

தமிழ்த்திரை உலகில் கலைஞர் குடும்பத்தின் பணி அளப்பரியது. 75 படங்களுக்குக் கதை, வசனம் எழுதியுள்ளார். அவற்றில் ராஜகுமாரி, அபிமன்யு, மந்திரிகுமாரி, நாம், மனோகரா, மருதநாட்டு இளவரசி, நெஞ்சுக்கு நீதி, பாசப்பறவைகள், உளியின் ஓசை, பொன்னர்…

View More தமிழ்த்திரை உலகில் முத்திரை பதித்த கலைஞரின் பேரன்கள் நடித்த படங்கள் – ஒரு பார்வை

என் மண்டைய குழப்பிய கேரக்டர் இதுதான்… உள்வாங்கி நடிக்க ரொம்ப டைமாச்சு…! – ஐஸ்வர்யா ராஜேஷ்

சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் பர்ஹானா.  படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தன் நடிப்பால் முத்திரை பதித்துள்ளார். இவர் நடிக்கும் எல்லா படங்களிலுமே இவரது நடிப்பு பேசும்படியாக இருக்கும். காக்கா முட்டை படத்தில்…

View More என் மண்டைய குழப்பிய கேரக்டர் இதுதான்… உள்வாங்கி நடிக்க ரொம்ப டைமாச்சு…! – ஐஸ்வர்யா ராஜேஷ்

கமல், ரஜினியின் வாரிசுகளுக்கு சாதகமாகும் என்று நினைத்தால்… இவருக்கு அல்லவா அதிர்ஷ்டம் அடித்துள்ளது?!

தமிழ்த்திரை உலகில் எம்ஜிஆர், சிவாஜிக்குப் பிறகு இரு பெரும் ஜாம்பவான்கள் யார் என்றால் அது ரஜினியும், கமலும் தான். இவர்கள் எந்த அளவிற்கு திறமையுடன் சினிமா உலகில் ஜொலித்தார்களோ, அந்த அளவு அவர்களது பிள்ளைகளால்…

View More கமல், ரஜினியின் வாரிசுகளுக்கு சாதகமாகும் என்று நினைத்தால்… இவருக்கு அல்லவா அதிர்ஷ்டம் அடித்துள்ளது?!

முறையாக டான்ஸ் கற்றுக் கொள்ளாமல்…. தனுஷ் உடன் டப் கொடுத்து ஆடிய நடிகை..!

சிரிப்பால் கொள்ளை கொண்ட அழகி இவர். கண்களால் வசியம் செய்யும் வசியக்காரி. இளம் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் அழகு பதுமை. இவர் பார்வையால் இளம் நெஞ்சங்களைத் தவிக்க விட்டவர். அவர் யார் தெரியுமா? நடிகை…

View More முறையாக டான்ஸ் கற்றுக் கொள்ளாமல்…. தனுஷ் உடன் டப் கொடுத்து ஆடிய நடிகை..!

முதல் பாடலில் தித்திக்கும் அனுபவங்கள்….! ஹம்மிங் போட மெனக்கிட்ட இளையராஜா

மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் முதல் பாடலே ஹம்மிங் சகிதத்துடன் பருவப்பெண்ணின் ஏக்கத்துடன் ஆரம்பிக்கிறது. இது ஒரு செமயான சாங். இப்போது கேட்டாலும் நமக்குள் உற்சாகம் பொங்கும். அந்த இனிய மனது மறக்காத அனுபவத்தை இளையராஜா…

View More முதல் பாடலில் தித்திக்கும் அனுபவங்கள்….! ஹம்மிங் போட மெனக்கிட்ட இளையராஜா

ஒரு குட்டிப்பையன் இன்னைக்கு இவ்ளோ பெரிய ஸ்டார்….! யாரைச் சொல்கிறார்னு தெரியுமா நடிகை சீதா..

நடிகை சீதா புதிய பாதை படத்தில் நடித்து நடிகர் பார்த்திபனைக் கரம் பிடித்தார். அவருடன் வாழ்ந்து வந்த சீதா கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகள் கழித்து விவாகரத்து ஆனார். இந்தத் தம்பதியினருக்கு 2…

View More ஒரு குட்டிப்பையன் இன்னைக்கு இவ்ளோ பெரிய ஸ்டார்….! யாரைச் சொல்கிறார்னு தெரியுமா நடிகை சீதா..

11 வயதிலேயே இசை உலகில் கொடிகட்டிப் பறந்த சிறுமி இந்த பிரபலமா? 

சிறுவயதிலேயே இசை உலகில் கொடி கட்டிப் பறந்தவர்கள் மிகச் சிலர் தான் உண்டு. அவர்களில் மறக்கவே முடியாத பாடகி தான் ஜிக்கி. அவரது சுருக்கமான வாழ்க்கைக்குறிப்புகளைப் பார்ப்போம். பிள்ளைவால் ஜெகபதிநாயுடு கிருஷ்ணவேணி என்ற ஜிக்கி…

View More 11 வயதிலேயே இசை உலகில் கொடிகட்டிப் பறந்த சிறுமி இந்த பிரபலமா? 

தமிழ்த்திரை உலகில் கொடிகட்டிப் பறந்த கவிஞர்கள் – ஒரு பார்வை

“பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்…”, “பருவமே புதிய பாடல் பாடு”, “மலர்ந்தும் மலராத”, “தொட்டுக்கொள்ள வா… என்னைத் தொடர்ந்து கொள்ள வா”, “பாடிப்பறந்த கிளி பாதை மறந்ததடி”, “கானக்கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா”, “இன்னிசை…

View More தமிழ்த்திரை உலகில் கொடிகட்டிப் பறந்த கவிஞர்கள் – ஒரு பார்வை

காலைல வர்ற விடியல் வேற… நைட்டே எனக்கு விடிஞ்சிடுச்சி…! கலகலவென நெகிழ வைத்த வடிவேலு

பத்மஸ்ரீ கமல்ஹாசன் திரை உலகிற்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமிழ்த்திரை உலகம் அவருக்கு விழா எடுத்துக் கொண்டாடியது. இதில் கலந்து கொண்டு வைகைப்புயல் வடிவேலு நெகிழ்ச்சியுடன் பேசிய வார்த்தைகள் இவை. பரமக்குடி தந்த…

View More காலைல வர்ற விடியல் வேற… நைட்டே எனக்கு விடிஞ்சிடுச்சி…! கலகலவென நெகிழ வைத்த வடிவேலு