தை அமாவாசையில் யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்கலாம்? எங்கு கொடுப்பது?

காசி, கயா தான் முன்னோர் வழிபாட்டுக்கு ரொம்பவே விசேஷமானது. கயாவுல பெருமாளை சாட்சியா வச்சி பிண்டம் வைத்து வழிபாடு பண்ணனும். காசியில சிவபெருமானை சாட்சியா வச்சி பிண்டம் வைத்து வழிபாடு பண்ணனும். ஆனா எங்கே…

View More தை அமாவாசையில் யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்கலாம்? எங்கு கொடுப்பது?
thai amavasai

தை அமாவாசை விரதத்தின் சிறப்புகள்…. தர்ப்பணத்தில் எள்ளும் தண்ணீரும் இறைப்பது ஏன்?

நாளை (29.1.2025) தை மாத அமாவாசை. மிக முக்கியமான தினம். இந்த நாளின் சிறப்புகள் என்ன? முக்கியமாக முன்னோருக்குத் தர்ப்பணம் செய்கையில் எள்ளும், நீரும் இறைப்பது ஏன்னு பார்க்கலாமா… வருடத்தின் 3 அமாவாசைகள் மிக…

View More தை அமாவாசை விரதத்தின் சிறப்புகள்…. தர்ப்பணத்தில் எள்ளும் தண்ணீரும் இறைப்பது ஏன்?

சிவபெருமான், கண்ணனை வழிபடுவது எப்படி? உடலை வருத்தும் வழிபாடுகள் தேவையா?

மார்கழி மாதத்தின் 5ம் நாள் பதிவு. மாணிக்கவாசகர் திருவெம்பாவைப் பாடலில் ‘மாலறியா நான்முகனும்’ என்று எழுதியுள்ளார். இந்தப் பாடலில் ‘மாலும், அயனும் தேடிக் காணொண்ணாத மூர்த்தி’ தான் சிவபெருமான். இவர் தான் திருவண்ணாமலையில் ஜோதி…

View More சிவபெருமான், கண்ணனை வழிபடுவது எப்படி? உடலை வருத்தும் வழிபாடுகள் தேவையா?

கடன், பில்லி, சூன்யம், செய்வினை, ஏவல், தீராத நோய்களில் இருந்து விடுபட வேண்டுமா? இந்தக் கோவிலுக்குப் போங்க…!

முருகப்பெருமானுக்கு எத்தனை நாமங்கள்னு அருணகிரிநாதர்கிட்ட கேட்டா வெகுகோடி நாமங்கள் என்று சொல்வார். ரணபலிமுருகன்னும் ஒரு நாமம் உள்ளது. இப்படி ஒரு கோவில் உள்ளது. இது அதிசக்திவாய்ந்த கோவில். இங்குள்ள வேல் அற்புத பொக்கிஷமாக விளங்குகிறது.…

View More கடன், பில்லி, சூன்யம், செய்வினை, ஏவல், தீராத நோய்களில் இருந்து விடுபட வேண்டுமா? இந்தக் கோவிலுக்குப் போங்க…!

பெரியவங்க கால்ல விழுறது, கோவில்ல சாஷடாங்கமா நமாஸ்காரம்… இதெல்லாம் தேவையான்னு நினைக்கிறீங்களா?

ஒரு நல்லது நடந்தாலோ அல்லது நல்ல காரியமாப் போனாலோ அந்தக் காலத்தில் இருந்தே பெரியவங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்கச் சொல்லுவாங்க. ஆனா ஏதோ சம்பிரதாயம்னு தான் நினைப்பாங்க. அது எதுக்குன்னு பலருக்கும் தெரியாது. என்னன்னு…

View More பெரியவங்க கால்ல விழுறது, கோவில்ல சாஷடாங்கமா நமாஸ்காரம்… இதெல்லாம் தேவையான்னு நினைக்கிறீங்களா?

சந்திரனின் சாபத்தை நீக்கிய கிருஷ்ணர்…! உடுப்பி பெயர் வர என்ன காரணம்னு தெரியுமா?

துவாரகையில் ருக்மணி தேவி கிருஷ்ணனுடன் இருந்து வரும்போது ஒரு நாள் அவளுக்கு கிருஷ்ணனின் சிறு வயதில் அவர் எவ்வாறு இருந்தார் என்பதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை தோன்றியது. உடனே விஸ்வகர்மாவை…

View More சந்திரனின் சாபத்தை நீக்கிய கிருஷ்ணர்…! உடுப்பி பெயர் வர என்ன காரணம்னு தெரியுமா?

300 ஆண்டுகள் அதிசயம்… இங்கேயும் ஒரு கங்கை… வந்தது எப்படின்னு தெரியுமா?

இன்று சனிக்கிழமை (30.11.2024) கார்த்திகை மாத அமாவாசை அன்று திருவீசநல்லூரில் பக்தர்கள் படையெடுக்க ஆரம்பித்து விடுவார்கள். 300 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீதரய்யாவாள் என பிரபலமாக மக்களால் அழைக்கப்பட்ட ஒரு மகான் வாழ்ந்து வந்தார். திருவிடைமருதூர்…

View More 300 ஆண்டுகள் அதிசயம்… இங்கேயும் ஒரு கங்கை… வந்தது எப்படின்னு தெரியுமா?

கர்மாவுல இவ்ளோ விஷயம் இருக்கா? கர்மவினைகளை ஒழிக்க என்னதான் வழி?

சிலர் எல்லாம் தலை எழுத்து… விதிப்படி தான் நடக்கும்? அதை யாரால மாத்த முடியும்? அப்பவே எழுதி வச்சிட்டான்னு சொல்லி புலம்பித் தவிப்பதைப் பார்த்து இருப்போம். விதின்னு ஒண்ணு இருக்கா? கர்மான்னா என்ன? கர்ம…

View More கர்மாவுல இவ்ளோ விஷயம் இருக்கா? கர்மவினைகளை ஒழிக்க என்னதான் வழி?

பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது ஏன்னு தெரியுமா? இதுக்குப் பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்குதா?

பெண்கள் என்றாலே நெற்றியில் பொட்டு வைத்தால் தான் அழகு. திருமணம் ஆனாலும் சரி. ஆகாவிட்டாலும் சரி. அதுதான் மங்கலகரமாகக் காட்டும். திலகம், பொட்டு, குங்குமம் போன்றவை மங்கலச் சின்னங்களாகப் போற்றப்படுபவை. பொட்டு வைத்துக் கொள்வது,…

View More பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது ஏன்னு தெரியுமா? இதுக்குப் பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்குதா?

மண்டல விரதம் என்பது ஆன்மிகம் மட்டுமல்ல… அறிவியல் உண்மை…! எப்படின்னு தெரியுமா?

கார்த்திகை மாதம் பிறந்து விட்டாலே சபரிமலை செல்லும் நினைவு தான் நமக்கு வரும். அந்தவகையில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு இது விரத காலம். அதிலும் குறிப்பாக 48 நாள்கள் ஒரு மண்டலம் என்று சொல்லி…

View More மண்டல விரதம் என்பது ஆன்மிகம் மட்டுமல்ல… அறிவியல் உண்மை…! எப்படின்னு தெரியுமா?

சிவபெருமானே இருக்கச் சொன்ன சோம வார விரதம்… எப்படி இருக்கணும்னு தெரியுமா?

நமது தேவைகள், வயது, வேலை, உடல் வலிமையைப் பொருத்து விரதத்தை அமைத்துக் கொள்ளலாம். இளவயது கல்யாணம் ஆகணும், நல்ல மணவாழ்க்கை கிடைக்கணும்னு நினைத்தால் பட்டினியோடு விரதம் இருக்கலாம். அல்லது முடியாதவர்கள் பழம், பால் எடுத்துக்…

View More சிவபெருமானே இருக்கச் சொன்ன சோம வார விரதம்… எப்படி இருக்கணும்னு தெரியுமா?

சோமவாரம் என்றால் என்ன? எதற்காக 5 வாரங்கள் கடைபிடிக்கப்படுகிறது?

கார்த்திகை மாதத்தில் சோமவாரம் பிரசித்திப் பெற்றது. சிவன் கோவிலுக்குப் போனால் அங்கு சங்காபிஷேகம் நடக்கும். அவற்றைக் காண கண்கோடி வேண்டும். அத்தனை அழகு. அத்தனை சிலிர்ப்பு. உற்சாகத்தையும், பரிபூரண கடவுள் அருளையும் தரக்கூடியது. இதைப்…

View More சோமவாரம் என்றால் என்ன? எதற்காக 5 வாரங்கள் கடைபிடிக்கப்படுகிறது?