சிவபெருமானின் மிக முக்கியமான ஒரு விரதநாள் மகாசிவராத்திரி. மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் சதுர்த்தசியில் கொண்டாடப்படுவதுதான் மகாசிவராத்திரி. இது வரும் 26ம் தேதி வருகிறது. 25ம் தேதி பிரதோஷம். பிரதோஷ விரதத்தை…
View More மகாசிவராத்திரியில் விரதம் இருக்கப் போறீங்களா? கட்டாயம் இதைக் கடைபிடிங்க!Latest Aanmingam news
ஓம் நமசிவாய… சிவராத்திரிக்கு இத்தனை கதைகளா?
நமது புராணங்களில் சிவராத்திரியை பற்றி பல கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றில் நமக்குத் தெரிந்து 3 கதைகள் உலாவருகின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதல் கதை ஒரு யுக முடிவில் மகாப்பிரளயம் ஏற்பட சகல ஜீவராசிகளும்…
View More ஓம் நமசிவாய… சிவராத்திரிக்கு இத்தனை கதைகளா?வருகிறது மகா சிவராத்திரி..! சிவனின் அருள் முழுமையாகக் கிடைக்க இதைச் செய்யுங்க..!
வரும் புதன்கிழமை (பிப்ரவரி 26) மகாசிவராத்திரி. இந்த நாளில் இரவில் தான் விசேஷம். நாம் எந்த விரதம் இருந்தாலும், அதற்கான பலன்கள் என்ன, எப்படி இருக்க வேண்டும் என தெரிந்து கொண்டு விரதம் இருப்பது…
View More வருகிறது மகா சிவராத்திரி..! சிவனின் அருள் முழுமையாகக் கிடைக்க இதைச் செய்யுங்க..!நல்லவனாத்தானே இருக்கோம்…. ஏன் இவ்ளோ கஷ்டம்? நீங்க வழிபட வேண்டிய கோவில் இதுதான்!
நல்லவனாக இருக்கிறான் ஆனால், ஏன் அவன் இவ்ளோ கஷ்டப்படுகிறான்னு சொல்வதைக் கேட்டுருப்போம். அவர் எந்த தவறும் செய்யவில்லை, அவருக்கு ஏன் இவ்வளவு கஷ்டம்? நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்தது இல்லை. எனக்கு ஏன்…
View More நல்லவனாத்தானே இருக்கோம்…. ஏன் இவ்ளோ கஷ்டம்? நீங்க வழிபட வேண்டிய கோவில் இதுதான்!ஆஞ்சநேயருக்கான பரிகாரங்கள் என்னென்ன? அதற்கு இவ்ளோ பலன்களா?
நாம் ஆஞ்சநேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம். ஆஞ்சநேயருக்கு என்ன பரிகாரங்கள் என்ன பலனை தரும் என்று பார்க்கலாம். வடைமாலை: அனுமானுடைய தாய் அஞ்சலிதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து…
View More ஆஞ்சநேயருக்கான பரிகாரங்கள் என்னென்ன? அதற்கு இவ்ளோ பலன்களா?கோவிலில் மணி அடிச்சிட்டு சாமி கும்பிடறாங்களே… ஏன்னு தெரியுமா?
கோவிலில் மணி அடிப்பதற்கு பின்னால் மறைந்துள்ள ரகசியம். கோவிலுக்கு செல்லும் அனைவரும் ஏன்? எதற்கு? என தெரியாமல் பின்பற்றும் விஷயங்களில் ஒன்று கோவில் மணி அடிப்பது. கோவிலில் மணி அடித்துவிட்டு வணங்கினால் கடவுள் காது…
View More கோவிலில் மணி அடிச்சிட்டு சாமி கும்பிடறாங்களே… ஏன்னு தெரியுமா?சிவராத்திரி உருவான கதை… பார்வதியோட விளையாட்டைப் பாருங்க!
சிவனுக்கு உரிய ராத்திரி சிவராத்திரி. அன்றைய தினம் விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்து இருப்பார்கள். சிவனைப் பற்றியே நினைத்து ஐக்கியமாவார்கள். அந்த சிவராத்திரி எப்படி உருவானது என்று புராணங்கள் கதைகள் பல…
View More சிவராத்திரி உருவான கதை… பார்வதியோட விளையாட்டைப் பாருங்க!வீட்டில் விளக்கேற்றுவதுல இவ்ளோ பலன்களா? இத்தனை முறைகள் இருக்கா?
ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை பிரகாசிக்கச் செய்யும். தினசரி விளக்கேற்றும் வீட்டில் அன்னை மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும். வீட்டை தூய்மைப்படுத்தி நீங்கள் விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே…
View More வீட்டில் விளக்கேற்றுவதுல இவ்ளோ பலன்களா? இத்தனை முறைகள் இருக்கா?கோவில் தீர்த்தத்தை உறிஞ்சிக் குடிப்பது ஏன்? இத்தனை நன்மைகளா?
கோவில்களில் தீர்த்தம் கொடுக்கும்போது கைகளில் அதை ஏந்தி வாங்கியபடி உறிஞ்சிக் குடிப்பதைப் பார்த்திருப்போம். இது எதற்காகன்னு பார்க்கலாமா… கைகளில் நீர் உற்றி உறிஞ்சுவதால் ஏற்படும் பலன் நம் உடலில் தொண்டை தான் சகல நோய்களின்…
View More கோவில் தீர்த்தத்தை உறிஞ்சிக் குடிப்பது ஏன்? இத்தனை நன்மைகளா?கோவில்களில் தல விருட்சங்கள் அமைக்க என்ன காரணம்? அட இவ்ளோ பலன்களா?
கோவில் என்பது மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற மூன்று விஷயத்தால் சிறப்பு பெறுகிறது. மூர்த்தி என்பது மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் தெய்வத்தையும், தலம் என்பது தலவிருட்சத்தையும் (மரம்), தீர்த்தம் என்பது கோவில் குளத்தையும் குறிக்கும். கோவில்…
View More கோவில்களில் தல விருட்சங்கள் அமைக்க என்ன காரணம்? அட இவ்ளோ பலன்களா?பிறவா நிலை வேண்டுமா? அப்படின்னா நீங்க வழிபடும் முறை இதுதான்..!
கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்து வழிபட்ட பிறகு, இறைனின் சன்னதியை வலம் வருவது வழக்கம். பெரும்பாலானவர்கள் நேரமில்லை என சொல்லி இறைவனை மட்டும் தரிசனம் செய்து விட்டு வெளியே சென்று விடுவார்கள். ஆனால் கோவிலை…
View More பிறவா நிலை வேண்டுமா? அப்படின்னா நீங்க வழிபடும் முறை இதுதான்..!தீராதக் கடன் பிரச்சனையா? வருமானமே பத்தலையா? உங்களுக்கான வழிபாடு இதுதான்!
குடும்பத்தில் நிம்மதியாக இருக்கணும்னா 2 விஷயம் ரொம்ப முக்கியம். ஒண்ணு இல்லறம், அடுத்து கடன் இல்லாமை. இதுல 2வதாக வரும் பிரச்சனை மன நிம்மதியை சீர்குலைத்து விடும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை இல்லாமல் கணவன்,…
View More தீராதக் கடன் பிரச்சனையா? வருமானமே பத்தலையா? உங்களுக்கான வழிபாடு இதுதான்!