தை அமாவாசை இன்று (21.01.2023) கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் விரதம் இருக்கும் முறைகள் பற்றி விரிவாக பார்க்கலாம். அமாவாசை என்பது இயல்பாகவே காலம் கடந்த முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் ஆகும். சூரியனும்,…
View More தை அமாவாசையில் விரதம் இருப்பது எப்படி? யார் விரதம் இருக்கலாம்? என்ன சாப்பிடலாம்?latest Aanmigam news
கிரகதோஷம், காரியத்தடை நீங்க… வாழ்க்கையில் மகிழ்ச்சி, முன்னேற்றம் காண தை அமாவாசையில் மறக்காமல் இதை மட்டும் செய்யுங்க…!
தை அமாவாசை நாளை (21.01.2023) சனிக்கிழமை வருகிறது. 3 முக்கிய அமாவாசைகளில் இதுவும் ஒன்று. நம் முன்னோர்களுக்கு முறைப்படி வழிபாடு செய்ய வேண்டும். வாழ்க்கையில் ஏற்றம், மகிழ்ச்சி, காரியத்தடை நீங்குதல் என உங்கள் வாழ்வில்…
View More கிரகதோஷம், காரியத்தடை நீங்க… வாழ்க்கையில் மகிழ்ச்சி, முன்னேற்றம் காண தை அமாவாசையில் மறக்காமல் இதை மட்டும் செய்யுங்க…!செல்வ வளம் சேர்க்கும் வழிபாடு: தை அமாவாசையில் இருந்து மறக்காமல் நீங்க கடைபிடிக்க வேண்டிய விஷயம் இதுதான்…!
அமாவாசையில் விரதம் இருக்கும் போது நமக்கு முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும். இந்த நாளில் நாம் மறைந்த முன்னோர்களுக்கு தவறாமல் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். பித்ருகளின் வழிபாடு எந்த வீட்டில் செய்கிறார்களோ அவர்கள் வாழ்வில்…
View More செல்வ வளம் சேர்க்கும் வழிபாடு: தை அமாவாசையில் இருந்து மறக்காமல் நீங்க கடைபிடிக்க வேண்டிய விஷயம் இதுதான்…!தை மாதத்தில் வரும் முதல் பிரதோஷம்…! கஷ்டங்கள் நீங்க மறந்தும் இருந்து விடாதீர்கள்…!!!
தை பிரதோஷம் இன்று (19.1.2023) அனுசரிக்கப்படுகிறது. தை மாதம் வரும் முதல் பிரதோஷம். அனைத்து சிவாலயங்களிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் ஒரு திருநாள் பிரதோஷம். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை…
View More தை மாதத்தில் வரும் முதல் பிரதோஷம்…! கஷ்டங்கள் நீங்க மறந்தும் இருந்து விடாதீர்கள்…!!!உலகசாதனை பெற்ற கால பைரவர் சிலை…..! கும்பாபிஷேகத்தைக் காணத் தவறாதீர்கள்….!!!
தேய்பிறை அஷ்டமி என்றாலே நம் நினைவுக்கு வருபவர் பைரவர் தான். நம்ம தலை எழுத்தே சரியில்லப்பா…அதான் வாழ்க்கைல இவ்ளோ கஷ்டப்படுறேன்..னு நொந்து போய் உள்ளவர்கள் இந்தக் கால ரைபரவரைத் தான் தரிசனம் பண்ண வேண்டும்.…
View More உலகசாதனை பெற்ற கால பைரவர் சிலை…..! கும்பாபிஷேகத்தைக் காணத் தவறாதீர்கள்….!!!தை பொறந்தது… வழி பிறந்தது…. மங்கலம் பொங்குதம்மா….! பொங்கல் வைக்க உகந்த நேரம்!
வாழ்க்கையில் மனநிறைவாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதலிடம் பிடிப்பது தைப்பொங்கல். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பே மார்கழி பிறந்ததுமே நமக்கு பொங்கல் பண்டிகைக்கான ஆயத்த வேலைகள் ஆரம்பித்துவிடும். ஆங்கிலப்புத்தாண்டுக்குப் பிறகு பொங்கல் வேலைகளான வீட்டிற்கு வெள்ளை…
View More தை பொறந்தது… வழி பிறந்தது…. மங்கலம் பொங்குதம்மா….! பொங்கல் வைக்க உகந்த நேரம்!லட்சுமி கடாட்சம் எப்போதும் கிடைக்க இதை மட்டும் செய்தால் போதும்… தேவர்களுக்கே கிடைக்காத பேறு நமக்கு…?!
எப்போதும் நாம் மனநிறைவுடனும், நிம்மதியுடனும், ஆரோக்கியத்துடனும், செல்வ வளத்துடனும் இருக்கவே ஆசைப்படுவோம். ஆனால் அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை நாம் ஒருபோதும் அறிவதில்லை. அதை தெரிவிக்கும் வகையில் இன்றைய மார்கழி 30 (14.1.2023)…
View More லட்சுமி கடாட்சம் எப்போதும் கிடைக்க இதை மட்டும் செய்தால் போதும்… தேவர்களுக்கே கிடைக்காத பேறு நமக்கு…?!ஆண்டாளும், மாணிக்கவாசகரும் இறைவனிடம் ஒரே கருத்தை வலியுறுத்தி வேண்டிய பாடல்கள் இவைதான்..!!
நாம் எந்தத் தெய்வத்தை வழிபட்டாலும் சரி..அதை பரம்பரை பரம்பரையாக வழிபட்டு நமக்குக் கிடைக்கக்கூடிய அருள் திறனைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். அதையே மாணிக்கவாசகர் சிவபெருமானிடமும், ஆண்டாள் கண்ணனிடமும் வலியுறுத்தி வேண்டுகின்றனர். இனி அந்த சிறப்பு…
View More ஆண்டாளும், மாணிக்கவாசகரும் இறைவனிடம் ஒரே கருத்தை வலியுறுத்தி வேண்டிய பாடல்கள் இவைதான்..!!எதிரியால் ஒரே பயமா…கண்டிப்பா இந்தக் கோவிலுக்குப் போயிட்டு வாங்க…காசிக்குச் சமமான தலம் இதுதான்..!
வாழ்க்கைன்னா கஷ்டமும், நஷ்டமும், சுகமும் கலந்தது தான். நண்பர்கள் எவ்வளவு பேர் இருந்தாலும் ஒரு எதிரியாவது ஒவ்வொருவருக்கும் இருக்கத்தான் செய்வான். சில சமயங்களில் எதிரி தான் நம்மை ஒரு உந்துசக்திக்குள்ளாக்கி நாம் முன்னேற வழிவகுப்பான்.…
View More எதிரியால் ஒரே பயமா…கண்டிப்பா இந்தக் கோவிலுக்குப் போயிட்டு வாங்க…காசிக்குச் சமமான தலம் இதுதான்..!தனக்கே இல்லாத நிலையிலும் அடியாரின் பசியாற்றிய நாயனார்..! பூமியைத் தேடிக் கொண்டு வந்த வராகர்
இறைவனின் கருணை உள்ளம் அளப்பரியது. நாம் ஏதாவது சில தவறுகள் தெரியாமல் செய்து விட்டால் கூட அதைப் பொருட்படுத்தாது மன்னித்து அருள்பவர். இதை மையமாகக் கொண்டு இன்றைய மார்கழி 28 (12.01.2023) திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவைப்…
View More தனக்கே இல்லாத நிலையிலும் அடியாரின் பசியாற்றிய நாயனார்..! பூமியைத் தேடிக் கொண்டு வந்த வராகர்போகிப்பண்டிகை கொண்டாடப்படுவதன் நோக்கம் இதுதானா….! தை பிறந்தால் வழி பிறக்கும்… அது எப்போன்னு தெரியுமா?
மார்கழி தான் ஓடிப்போச்சு…போகியாச்சு..ஹோய்….நாளைக்குத் தான் தைப்பொறக்கும் தேதியாச்சு…ஹோய் என்று தளபதி படத்தில் ஒரு பாடல் இடம்பெற்று இருக்கும். இது போகிப்பண்டிகையின் சிறப்பை வெகு அழகாக எடுத்துச் சொல்லும். வீட்டுல நேத்து வர கூட்டின…
View More போகிப்பண்டிகை கொண்டாடப்படுவதன் நோக்கம் இதுதானா….! தை பிறந்தால் வழி பிறக்கும்… அது எப்போன்னு தெரியுமா?கடவுளை நெருங்கும்போது நமக்கு என்ன தெரிகிறது? கண்ணனுக்குப் பிடித்த உணவு எது தெரியுமா?
கடவுள் யார்? எப்படிப்பட்டவர்? அவரிடம் நாம் என்ன கேட்க வேண்டும்? எதைக் கேட்டாலும் தருவாரா? எப்படி தருவார் என்ற கேள்விகள் ஆரம்ப காலத்தில் பக்தனுக்கு வந்து போவதுண்டு. ஒரு கட்டத்தில் அவனுக்கே அது குறித்த…
View More கடவுளை நெருங்கும்போது நமக்கு என்ன தெரிகிறது? கண்ணனுக்குப் பிடித்த உணவு எது தெரியுமா?











