குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் குடியிருப்பார் என்று சொல்வார்கள். அந்த வகையில் இந்தக் கோவிலும் மலைகள் நிறைந்த பகுதியில் தான் உள்ளது. இதுவரை படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்போம். இறங்கி…
View More திருமலைக்கேணி முருகன் கோவில் அதிசயம்…! திருமணத் தடை நீக்கும் கீழ் பழநி தரிசனம்latest Aanmigam news
குலதெய்வ கோவிலில் குழந்தைகளுக்கு முதல் மொட்டை… இதுல இவ்ளோ விஷயம் இருக்கா…?!
தலைமுடிதான் அழகு. மொட்டை போடுவது கேவலம் என சிலர் நினைப்பர். சிலர் முடி நீளமாக வளர வேண்டும் என்பதற்காக நிறைய பணம் செலவு செய்கின்றனர். இவர்களுக்கு மத்தியில் சிலர் கோவில்களுக்கு மொட்டை அடிப்பதாக வேண்டி…
View More குலதெய்வ கோவிலில் குழந்தைகளுக்கு முதல் மொட்டை… இதுல இவ்ளோ விஷயம் இருக்கா…?!அப்பப்பா… என்ன ஒரு அதிசயம்..! 1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம்….ஆச்சரியமூட்டும் தகவல்கள்..!
கல்வெட்டுகள் கடந்த காலத்தைக் காட்டும் கண்ணாடி. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன. தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்வதாக…
View More அப்பப்பா… என்ன ஒரு அதிசயம்..! 1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம்….ஆச்சரியமூட்டும் தகவல்கள்..!பணம் கையில் தங்கவே இல்லையே என இனி கவலை வேண்டாம்..!…இதைச்செய்தால் போதும்…!
பணம் என்றால் யாருக்குத் தான் ஆசை இருக்காது. இன்னும் இன்னும் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றும். சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருப்பவர்கள் எங்கிருந்து பணத்தை சேர்ப்பது? அவர்களைக் கேட்டால் பணம் வருது.…
View More பணம் கையில் தங்கவே இல்லையே என இனி கவலை வேண்டாம்..!…இதைச்செய்தால் போதும்…!தோஷங்களை நிவர்த்தி செய்யும் தென்னகத்தின் கோனார்க் கோவில்…நவக்கிரகங்களின் தோஷம் போக்கிய சிவபெருமான்…!
நவக்கிரகங்களுக்கு என்று சிறப்பாக ஒரு தலம் உள்ளது. அதை நவக்கிரகக் கோவில் என்றும் அழைக்கிறோம். தென்னகத்தின் கோனார்க் கோவில் என்ற சிறப்புடைய தலமும் இதுதான். தோஷங்கள் தான் ஒருவருடைய வாழ்வின் முன்னேற்றத்தைத் தடுக்கும் முக்கியக்…
View More தோஷங்களை நிவர்த்தி செய்யும் தென்னகத்தின் கோனார்க் கோவில்…நவக்கிரகங்களின் தோஷம் போக்கிய சிவபெருமான்…!கண்ணாடி வளையல் அணிவதால் உண்டாகும் லட்சுமி கடாட்சம்…! கர்ப்பிணிகளுக்கு வேப்பிலை வளையல்..!
பெண்கள் எப்போதுமே அணிகலன்கள், ஆபரணங்கள் அணிய மிகவும் ஆசைப்படுவார்கள். பேன்சி ஸ்டோர்களுக்குச் சென்றால் அவர்கள் கண்ணில் முதலில் படுவது அழகழகான கண்ணாடி வளையல்கள் தான். அப்படிப்பட்ட வளையல்களை நாம் வெறும் அழகுக்காக மட்டும் அணியவில்லை.…
View More கண்ணாடி வளையல் அணிவதால் உண்டாகும் லட்சுமி கடாட்சம்…! கர்ப்பிணிகளுக்கு வேப்பிலை வளையல்..!சூரியனின் அருள் கிடைக்கும் அற்புத நாள்…! இன்று தானம் செய்தால் 1000 மடங்கு பலன்…!!
ஒவ்வொரு மனிதருக்கும் எப்போதாவது தான் நல்ல வாய்ப்பு கிடைக்கும். அப்படிப்பட்ட வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்துபவர்களுக்கு வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் உண்டாகும். அவர்கள் மென்மேலும் முன்னேற ஏணிப்படிகளாக அந்த வாய்ப்புகள் பயன்படும். அதைச் சரியாகப் பயன்படுத்துவதுதான்…
View More சூரியனின் அருள் கிடைக்கும் அற்புத நாள்…! இன்று தானம் செய்தால் 1000 மடங்கு பலன்…!!கம்சனிடம் இருந்து மாயமாய் மறைந்த பவானி அம்மன்…! பக்தர்களின் வாழ்க்கையில் பல திருப்பங்களைத் தந்த கண்ணன்
கண்ணன் சிறு வயது முதல் பல குறும்புகளை செய்து கோபியர்களின் மனதில் இடம்பிடித்தான். அங்கு ராதையுடன் கண்ணன் பல லீலைகள் செய்தான். புல்லாங்குழல் ஓசை எழுப்பி கோபியர்களின் மாயக்கண்ணன் ஆனான். குழந்தைப் பருவத்திலேயே வெண்ணை…
View More கம்சனிடம் இருந்து மாயமாய் மறைந்த பவானி அம்மன்…! பக்தர்களின் வாழ்க்கையில் பல திருப்பங்களைத் தந்த கண்ணன்சொந்த வீடு கட்ட… சகல வாஸ்து தோஷங்களும் நீங்க ரொம்ப ரொம்ப ஈசியான வழி…!
வாஸ்து நாள் ரொம்ப முக்கியமான தினம். சொந்தவீடு, சொந்த தொழில் இல்லாதவங்களும் வாஸ்து பூஜை பண்ணலாம். இதை எப்படி பண்ணுவது என்று பார்க்கலாம். விருட்சத்திற்குப் பலன் அதிகம். வாஸ்து புருஷருக்காக தல விருட்சத்துக்கிட்ட போய்…
View More சொந்த வீடு கட்ட… சகல வாஸ்து தோஷங்களும் நீங்க ரொம்ப ரொம்ப ஈசியான வழி…!கடலுக்குள் சிறையிருந்த வருணபகவானை மீட்ட சிவபெருமான்….! மாசி மகத்தில் தீர்த்தமாடுவது ஏன்னு தெரியுமா?
தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றும் ஒரு சிறப்புப் பெற்றது. அவற்றில் ஒன்று மாசி மாதம். இந்த மாதத்தைக் கடலாடும் மாதம், தீர்த்தமாடும் மாதம் என்று சொல்வார்கள். 12 வருடங்களுக்கு ஒருமுறை வரும் மகத்தை மகாமகம் என்றும்,…
View More கடலுக்குள் சிறையிருந்த வருணபகவானை மீட்ட சிவபெருமான்….! மாசி மகத்தில் தீர்த்தமாடுவது ஏன்னு தெரியுமா?வீட்டிற்குள் நுழையும் பகைவருக்கும் நல்லெண்ணம் உண்டாக மறக்காமல் இதைச் செய்யுங்க..!
தினமும் நமக்குப் பலவிதமான மனிதர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. அவர்களில் சிலர் நமக்கு நண்பர்களாக இருப்பார்கள். ஒருசிலர் நமக்கே தெரியாமல் எதிரிகளாக இருப்பார்கள். வீட்டுக்கு ஒரு சிலர் வருவார்கள். அவர்கள் யார் எவர் என்றே தெரியாது.…
View More வீட்டிற்குள் நுழையும் பகைவருக்கும் நல்லெண்ணம் உண்டாக மறக்காமல் இதைச் செய்யுங்க..!புனித நீராடுவதால் பாவங்களையும், தோஷங்களையும் போக்கும் மாசி மகம்…! இப்போதே தயாராகுங்க..!
தீர்த்த நீராடலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாள் மாசி மகம். மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம். மகத்தில் பிறந்தவர்கள் இந்த உலகத்தையே ஆளும் வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள் என்கிறார்கள். ஆண்குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்கள்…
View More புனித நீராடுவதால் பாவங்களையும், தோஷங்களையும் போக்கும் மாசி மகம்…! இப்போதே தயாராகுங்க..!










