பாரம்பரிய சிந்தனை: ஏதாவது விசேஷம்னா வாசலில் வாழை மரம் கட்டுறாங்களே…. ஏன்னு தெரியுமா?

நம் முன்னோர்கள் என்றுமே பெரியவங்க தான். அவங்க எதைச் செஞ்சாலும், சொல்லி வைச்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும். மேலோட்டமாப் பார்த்தா அது நமக்கு மூடநம்பிக்கை மாதிரி தெரியும். ஆனா… அதுல ஒரு அறிவியல்…

View More பாரம்பரிய சிந்தனை: ஏதாவது விசேஷம்னா வாசலில் வாழை மரம் கட்டுறாங்களே…. ஏன்னு தெரியுமா?

வெயிலால் பாதிக்கப்படாமல் இருக்க பூக்களால் அபிஷேகம் செய்யப்படும் உறையூர் வெக்காளியம்மன்!

அம்மன் என்றாலே குறிப்பாக பெண்கள் பக்திப் பரவசமாகி விடுவார்கள். எங்கு ஒரு திருவிழா நடந்தாலும் அங்கு அம்மன் அருள் பெற்று சாமியாடத் தொடங்கி விடுவர். அருள்வாக்கு சொல்வதிலும் இவர்களை மிஞ்ச ஆள் இல்லை. உக்கிரமான…

View More வெயிலால் பாதிக்கப்படாமல் இருக்க பூக்களால் அபிஷேகம் செய்யப்படும் உறையூர் வெக்காளியம்மன்!

ஆயிரம் பிறைகளைக் கண்டால் இத்தனை நன்மைகளா…? வருகிறது சந்திர தரிசனம்…. மிஸ் பண்ணிடாதீங்க..!

வானில் வட்ட வடிவில் பளிங்கு போல் வெள்ளை வெளேர் என தெரியும் சந்திரனைப் பார்க்கும் போது மனதில் நமக்குள் ஒரு இனம்புரியாத அமைதி நிலவுகிறது. இதை நாம் பௌர்ணமி நாளில் நன்கு உணரலாம். மூன்றாம்…

View More ஆயிரம் பிறைகளைக் கண்டால் இத்தனை நன்மைகளா…? வருகிறது சந்திர தரிசனம்…. மிஸ் பண்ணிடாதீங்க..!

காலில் கருப்பு கயிறு கட்டுவது என்ன ஃபேஷனா..? இல்ல…திருஷ்டியைப் போக்கவா…? செம ட்ரெண்டா இருக்கே..!?

காலில் கருப்பு கயிறு கட்டுவதைப் பார்த்திருக்கலாம். அதிலும் டீன்ஏஜ் வயதினர் பெரும்பாலானோர் இந்தக் கயிற்றைக் கட்டுகின்றனர். ஆண்களும், பெண்களும் கட்டுவது எதற்காக? சும்மா பேஷனுக்கா அல்லது இதுல ஏதாவது சயின்ஸ் இருக்கா? என்னன்னு பார்க்கலாமா?…

View More காலில் கருப்பு கயிறு கட்டுவது என்ன ஃபேஷனா..? இல்ல…திருஷ்டியைப் போக்கவா…? செம ட்ரெண்டா இருக்கே..!?

பகவான் படியளக்கிறாரா…?! அளவைக்காரருக்குக் கட்டளையிட்ட ஸ்ரீரங்கம் பெருமாள்

பகவான் எல்லாருக்கும் படி அளக்கிறான் என்று சும்மாவா சொன்னார்கள். யார் யாருக்கெல்லாமோ படி அளக்கிறான். உனக்கு அளக்காமலா போய்விடுவான் என்றும் சொல்வார்கள். அதாவது கஷ்டப்படுபவர்களுக்கும் சரி, மாற்றுத் திறனாளி களுக்கும் சரி. அவரவர் நிலைமைக்கு…

View More பகவான் படியளக்கிறாரா…?! அளவைக்காரருக்குக் கட்டளையிட்ட ஸ்ரீரங்கம் பெருமாள்

தீர்க்க சுமங்கலியாக இருக்க அவசியம் இந்த விரதத்தைக் கடைபிடிங்க…! எமனையே தடுத்து நிறுத்திய சத்தியவதி!

ஒரு குடும்பம் மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும் என்றால் அங்கு முதலில் கணவன், மனைவி ஒற்றுமை இருக்க வேண்டும். அடுத்தது அவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். குழந்தைகளும் நோய் நொடியில்லாமல் நல்ல படியாக…

View More தீர்க்க சுமங்கலியாக இருக்க அவசியம் இந்த விரதத்தைக் கடைபிடிங்க…! எமனையே தடுத்து நிறுத்திய சத்தியவதி!

ராம நாமம் உருவானது எப்படி? கலியுகத்தில் மோட்சத்தை அடைய சிவன் கொடுத்த மந்திரம்…!

படிப்பது என்றாலே செம போர்…இப்போதெல்லாம் கையடக்க அலைபேசி வந்துவிட்டது. அதனால் படிப்பது குறைந்து பார்ப்பது அதிகமாகி விட்டது. அதைப் போல எதைக் கேட்டாலும் விடையளிக்கும் நெட் அனைவரது கைகளிலும் தவழ்கிறது. இதனால் மந்திரங்கள், ஸ்லோகங்கள்…

View More ராம நாமம் உருவானது எப்படி? கலியுகத்தில் மோட்சத்தை அடைய சிவன் கொடுத்த மந்திரம்…!

முதுமை நீக்கி இளமையைக் கொடுத்த ஆழ்வார்…! வேகமெடுத்து வந்த நதியைத் தடுத்த மூலவர்!

புராண கால வரலாற்றைப் படித்தால் பிரமிப்பாக இருக்கும். இறந்தோருக்கு உயிர் கொடுப்பதும், முதுமையை இளமையாக்குவதும், இளமையை முதுமையாக்குவதும் சாதாரணமான நிகழ்வாக இருக்கும். இந்த நிகழ்வை நாம் அனுபவிக்கவில்லை என்றாலும் அதைப் படித்தாவது பார்க்கலாம் அல்லவா..அத்தகைய…

View More முதுமை நீக்கி இளமையைக் கொடுத்த ஆழ்வார்…! வேகமெடுத்து வந்த நதியைத் தடுத்த மூலவர்!

பக்தர்களுக்கு உடனடி வரம் கொடுக்கும் திட்டை ஆஞ்சநேயர் கோவில்…உள்ளே நுழைந்தால் ஆச்சரியம் காத்திருக்கு…!

பக்தர்கள் தங்களது நீண்டநாள் கனவு, கோரிக்கைகள், நோய்கள் அகல தினமும் அல்லது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கோவில் கோவிலாக ஏறி இறங்குகின்றனர். பகவான் அவர்களுடைய பக்தியின் சிரத்தைக்கேற்ப அருள் வழங்குகிறார். பக்தியே இல்லாதவரையும் காத்து…

View More பக்தர்களுக்கு உடனடி வரம் கொடுக்கும் திட்டை ஆஞ்சநேயர் கோவில்…உள்ளே நுழைந்தால் ஆச்சரியம் காத்திருக்கு…!

பாவங்களை விலக்கி புண்ணியத்தை சேர்க்க நாளை வருகிறது மாசி மகம்…! இதைச் செய்ய மறவாதீர்…!

மாசி மாதம் என்றாலே எல்லா கோவில்களிலும் தெப்போற்சவம் நடைபெறுவதுண்டு. அதிலும் குறிப்பாக மாசி மகம் ரொம்பவே முக்கியமான நாள். கபாலீஸ்வரத்தில் எழுந்தருளக்கூடிய எம்பெருமான் கடலாடக்கூடிய நிகழ்வு மாசி மாதத்தில் நடைபெறும். எம்பெருமானின் அற்புதக் காட்சிகளைக்…

View More பாவங்களை விலக்கி புண்ணியத்தை சேர்க்க நாளை வருகிறது மாசி மகம்…! இதைச் செய்ய மறவாதீர்…!

மாசி வெள்ளிக் கிழமைகளில் இதை மட்டும் செய்யக்கூடாது… ஏன்னு தெரியுமா? சாஸ்திரம் சொல்வதைக் கேளுங்க..

பொதுவாகவே வெள்ளிக் கிழமை அதிர்ஷ்ட தினமாகவே கருதப்படுகிறது. அதிலும் மாசி மாத வெள்ளிக்கிழமை மகத்துவம் நிறைந்தது. அதனால் எப்போதுமே வெள்ளிக்கிழமைகளில் நல்ல விஷயங்களைச் செய்ய மறந்தாலும் நிச்சயமாக அதற்கு நேரெதிரான காரியங்களை மறந்தும் செய்திடாதீங்க.…

View More மாசி வெள்ளிக் கிழமைகளில் இதை மட்டும் செய்யக்கூடாது… ஏன்னு தெரியுமா? சாஸ்திரம் சொல்வதைக் கேளுங்க..

சிவன் கோவில்களில் லிங்கம் காட்சியளிப்பதன் தத்துவம்…! பஞ்சலிங்கத்தின் விசேஷம் என்னன்னு தெரியுமா?

லிங்கம் என்பது சிவனின் அருவுருவ நிலை. கோவில்களில் போய் பார்த்தால் அங்கு சிவனுக்கு அருவுருவமாக லிங்கம் தான் காட்சி தரும். இதன் ரகசியம் என்ன என்று பார்க்கலாம். பிரபஞ்சத்தின் அடிப்படையாக இருப்பது பஞ்ச பூதங்கள்.…

View More சிவன் கோவில்களில் லிங்கம் காட்சியளிப்பதன் தத்துவம்…! பஞ்சலிங்கத்தின் விசேஷம் என்னன்னு தெரியுமா?