இன்று (19.2.2024) ஜெயா ஏகாதசி. அப்படின்னா என்னன்னு கேட்பீர்கள். ஒவ்வொரு மாதம் வரும் வளர்பிறை, தேய்பிறை ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு தனிப்பட்ட பலனும் உண்டு. மாசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு ஜெயா ஏகாதசி என்று…
View More பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கி மோட்சம் தரும் ஜெயா ஏகாதசி…! விரதம் இருப்பது இப்படித்தான்…latest Aanmigam news
முருகனுக்கு முதல் காவடி எடுத்த பக்தர்…. அவரையே வீழ்த்தி அருள்பாலித்த எம்பெருமான்…!
முருகப்பெருமானுக்கு முதன் முதலாக காவடி எடுத்தவர் யார் என்றால் அது இடும்பன் தான். அவர் தான் பழனிமலை தோன்றுவதற்கே காரணமாக இருந்தாராம். அதனால் தான் இடும்பனை முருகன் இருக்கும் கோவில்களில் காண முடியும். அந்த…
View More முருகனுக்கு முதல் காவடி எடுத்த பக்தர்…. அவரையே வீழ்த்தி அருள்பாலித்த எம்பெருமான்…!நடக்க வேண்டிய நல்ல காரியங்கள் தங்கு தடையின்றி நடக்க வழி காட்டும் தை அமாவாசை!
தை அமாவாசை நாளை (9.2.2024) வெள்ளிக்கிழமை வருகிறது. இந்த நாளில் நாம் வழிபட வேண்டிய சரியான நேரம் குறித்துப் பார்க்கலாம். ஆடி அமாவாசை போல தை அமாவாசையும் ரொம்ப ரொம்ப முக்கியமானது. முன்னோர்களுக்கு செய்யக்கூடிய…
View More நடக்க வேண்டிய நல்ல காரியங்கள் தங்கு தடையின்றி நடக்க வழி காட்டும் தை அமாவாசை!எப்பேர்ப்பட்ட தடைகளும் விலகி ஓட, தை அமாவாசைக்கு மறக்காமல் இதை முதலில் செய்யுங்க…!
2024ல் தை அமாவாசை தான் முதலில் வருகிறது. இந்த நாளில் நல்ல விஷயங்கள் செய்வதற்குத் தயங்க வேண்டிய தேவை இல்லை. இந்த நல்ல நாளில் வில்வ குளியல் ரொம்பவே நல்லது. வில்வம் எல்லாவற்றையும் வெல்லும்.…
View More எப்பேர்ப்பட்ட தடைகளும் விலகி ஓட, தை அமாவாசைக்கு மறக்காமல் இதை முதலில் செய்யுங்க…!வெற்றியைத் தரும் தைப்பூச வழிபாடு… எந்த நேரங்களில் முருகப்பெருமானை கும்பிடுவது என்று பார்ப்போமா?
வாழ்க்கையில் எல்லாவிதமான இன்னல்களும் மறந்து நன்மைகள் கிடைக்கச் செய்வது முருகன் வழிபாடு. முருகனுக்கு சக்தி ஞானவேலைத் தந்து அம்பிகையின் அருளைப் பெற்ற பரிபூரணமான தினம் தான் தைப்பூசம். அதனால் தான் வேல் வழிபாடு, காவடி…
View More வெற்றியைத் தரும் தைப்பூச வழிபாடு… எந்த நேரங்களில் முருகப்பெருமானை கும்பிடுவது என்று பார்ப்போமா?அயோத்தியில் இன்று ராமர் கோவில் மகா கும்பாபிஷேகம்… நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
அயோத்தியில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ராமர் கோவில் தற்போது உலகமே வியக்கும் வகையில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு அதன் கும்பாபிஷேகமும் வந்து விட்டது. உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் ராமர் கோவிலைப் பார்க்க பெரும் ஆவலுடன் வந்து…
View More அயோத்தியில் இன்று ராமர் கோவில் மகா கும்பாபிஷேகம்… நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?அந்த திசையில் பால் பொங்கினால் இவ்வளவு யோகமா? அதற்காக இப்படி செய்து விடாதீர்கள் மக்களே..!
பொங்கல் வைத்து முடித்ததும் பால் பொங்கியதா என்று தான் பலரும் நலம் விசாரிப்பார்கள். அடுத்ததாக அவர்கள் கேட்கும் கேள்வி எந்தப் பக்கமா பால் பொங்கிச்சு என்பது தான். அன்றைய நாள் முழுவதும் உறவுகளிடமும், நண்பர்களிடமும்…
View More அந்த திசையில் பால் பொங்கினால் இவ்வளவு யோகமா? அதற்காக இப்படி செய்து விடாதீர்கள் மக்களே..!சங்க இலக்கியங்கள் போற்றும் பொங்கல் பண்டிகை… எப்படி வந்ததுன்னு தெரியுமா?
உலகிலேயே கொண்டாடப்படும் மிகப்பழமையான பண்டிகை. நமக்கு உணவைத் தரும் விவசாயத்திற்கு உதவும் சூரியன், கால்நடை, உழவர்கள் என அனைவருக்கும் நன்றி சொல்லும் பண்டிகை இது. சாதி, மதம் பாராமல் ஒட்டுமொத்த தமிழகமே தமிழர் திருநாளாகக்…
View More சங்க இலக்கியங்கள் போற்றும் பொங்கல் பண்டிகை… எப்படி வந்ததுன்னு தெரியுமா?போகிப்பண்டிகையின் நோக்கமே இதுதாங்க… வீட்டிற்கே குலதெய்வத்தை வரவழைப்பது எப்படின்னு தெரியுமா?
பொங்கலை ஒட்டி ஆண்டுதோறும் தைப்பொங்கலுக்கு முந்தைய தினத்தைப் போகியாகக் கொண்டாடுவர். வரும் ஞாயிற்றுக்கிழமை (14.1.2024) போகிப்பண்டிகை. பழையன கழிதலும், புதியன புகுதலும் உண்டான நாள் தான் போகி. எரிக்க வேண்டுமே என்று தேவையில்லாதவற்றை எல்லாம்…
View More போகிப்பண்டிகையின் நோக்கமே இதுதாங்க… வீட்டிற்கே குலதெய்வத்தை வரவழைப்பது எப்படின்னு தெரியுமா?ஸ்ரீராமருக்கு அயோத்தியில் கோவில் எழுப்பியது ஏன்னு தெரியுமா…? அடேங்கப்பா கோவிலில் இத்தனை சிறப்பம்சங்களா…!
ராமருக்கு என்று ஒரு கோவில், ராமஜென்ம பூமி தேவைப்படுகிறது. கடவுள் எல்லா இடத்திலும் தானே இருக்கிறார். பிறகு எதற்கு கோவில் என்று ஒரு சில அதிபுத்திசாலிகள் கேள்வி எழுப்புவர். கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார்…
View More ஸ்ரீராமருக்கு அயோத்தியில் கோவில் எழுப்பியது ஏன்னு தெரியுமா…? அடேங்கப்பா கோவிலில் இத்தனை சிறப்பம்சங்களா…!கன்னி துடியாக இருப்பதை அறிந்து கொள்வது எப்படின்னு தெரியுமா? செய்வினை கோளாறை நீக்கும் வழிபாடு இதுதான்…
மூதாதையர்களில் யாராவது கன்னியாக இருக்கும் போது இறந்தால் அவர்களை வழிபடுவது தான் கன்னி வழிபாடு. நோய் நொடிகள் எதுவும் வராது. குழந்தை இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். வீட்டில் துர்மரணங்கள் நேராது. எல்லாவற்றிற்கும் மேலாக…
View More கன்னி துடியாக இருப்பதை அறிந்து கொள்வது எப்படின்னு தெரியுமா? செய்வினை கோளாறை நீக்கும் வழிபாடு இதுதான்…குடும்பத்தில் ஒரே சண்டை சச்சரவா…? மறக்காமல் நீங்க செய்ய வேண்டியது வழிபாடு இதுதான்…!
தற்போது எல்லாம் குடும்பங்களில் தினமும் ஒரே சண்டை சச்சரவாகத் தான் நடக்கிறது. அந்தக்காலத்தில் கூட்டுக்குடும்பமாக ஒற்றுமையுடன் இருந்தார்கள். ஒரே வீட்டில் 10 முதல் 15 பேர் வரை தாத்தா, பாட்டி, பேரன், பேத்தி, சித்தப்பா,…
View More குடும்பத்தில் ஒரே சண்டை சச்சரவா…? மறக்காமல் நீங்க செய்ய வேண்டியது வழிபாடு இதுதான்…!











