வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த தகவல் பாகிஸ்தானுக்கு எப்போது தெரியப்பட்டது என்பதை தெளிவுபடுத்தினார். மே 7 காலை, இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில்…
View More ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து பாகிஸ்தானிடம் சொன்னது எப்போது? ஜெய்சங்கர் தகவல்..!india
நன்றியா சொல்ற.. ஆப்பு இன்னும் பத்தல போல.. மோடியின் விஸ்வரூபத்தை இனிமேல் பார்ப்பீங்க..!
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகானை நேற்று நேரில் சந்தித்து, இந்தியாவுடன் சமீபத்தில் ஏற்பட்ட ராணுவ மோதலில் பாகிஸ்தானுக்கு வழங்கிய உறுதியான ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். 2023-ம்…
View More நன்றியா சொல்ற.. ஆப்பு இன்னும் பத்தல போல.. மோடியின் விஸ்வரூபத்தை இனிமேல் பார்ப்பீங்க..!இந்தியாவுக்கு எதிரான போரை இனி நினைச்சு கூட பார்க்க கூடாது.. புதிய செயற்கைகோள் படங்களில் பாகிஸ்தானின் சேதம்..!
இந்தியாவின் “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் நூர் கான் விமான நிலையம் எவ்வளவு சேதமடைந்தது என்பது குறித்த புதிய செயற்கைக்கோள் படங்களின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த புதிய செயற்கைக்கோள் ஆய்வு,…
View More இந்தியாவுக்கு எதிரான போரை இனி நினைச்சு கூட பார்க்க கூடாது.. புதிய செயற்கைகோள் படங்களில் பாகிஸ்தானின் சேதம்..!ராணுவத்திற்கு எவ்வளவு செலவு செய்தாலும் இந்தியாவை தோற்கடிக்க முடியாது தம்பி.. பாகிஸ்தானுக்கு அறிவுரை சொல்லும் அமெரிக்கா..!
சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலை தொடர்ந்து, அமெரிக்காவின் உலகளாவிய அபாய மதிப்பீட்டு அறிக்கையில், பாகிஸ்தான் தனது அணுஆயுதங்களை நவீனமயமாக்குவதை முன்னுரிமையாக கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பாகிஸ்தான் அபாயமாக…
View More ராணுவத்திற்கு எவ்வளவு செலவு செய்தாலும் இந்தியாவை தோற்கடிக்க முடியாது தம்பி.. பாகிஸ்தானுக்கு அறிவுரை சொல்லும் அமெரிக்கா..!மோடியை பகைத்து கொண்டால் ஒன்று சமாதானம் அல்லது பதவியிழப்பு.. வங்கதேச அதிபருக்கு ஏற்பட்ட சிக்கல்..!
வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக உள்ள முகம்மது யுனுஸ், இன்று திடீரென ஆலோசனைக் குழு கூட்டத்தை நடத்தினார். இதில், அரசியல் கட்சிகள் மற்றும் இராணுவத்துடன் உருவாகி வரும் பிணக்குகளை நிவர்த்தி செய்ய, தன்…
View More மோடியை பகைத்து கொண்டால் ஒன்று சமாதானம் அல்லது பதவியிழப்பு.. வங்கதேச அதிபருக்கு ஏற்பட்ட சிக்கல்..!இன்னும் எத்தனை தேச துரோகிகள்? 40 ஆயிரம் ரூபாய்க்காக பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன நபர் கைது..!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு தான் நாடு முழுவதும் சந்தேகத்துக்கிடமான நபர்கள் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் காசுக்காக பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன பல உளவாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட கைது செய்யப்பட்டு வருகிறார்கள். சின்ன…
View More இன்னும் எத்தனை தேச துரோகிகள்? 40 ஆயிரம் ரூபாய்க்காக பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன நபர் கைது..!துருக்கியின் முகத்திரையை கிழித்த மோடி.. ஹமாஸ், அல்கொய்டா, ஐஎஸ்ஐஎஸ்க்கும் ஆதரவு கொடுத்தது கண்டுபிடிப்பு..!
பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்ததற்காக துருக்கியை துவம்சம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள நடவடிக்கை சர்வதேச அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, துருக்கியின் ஜனாதிபதி எர்டோகனின் இரட்டைத்தனத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது. புலனாய்வுத் தகவலின்படி, துருக்கி…
View More துருக்கியின் முகத்திரையை கிழித்த மோடி.. ஹமாஸ், அல்கொய்டா, ஐஎஸ்ஐஎஸ்க்கும் ஆதரவு கொடுத்தது கண்டுபிடிப்பு..!எங்க ட்ரோனையே அழிச்சிட்டியா? இந்தியாவுக்கு சவால் விடும் சீனாவின் “ஸ்மார்ட் ஸ்வார்ம்” ஹைப்பர்சோனிக் ட்ரோன்..
எங்க ட்ரோனையே அழிச்சிட்டியா? சீனா தயாரிக்கும் “ஸ்மார்ட் ஸ்வார்ம்” ஹைப்பர்சோனிக் ட்ரோன்.. இந்தியாவுக்கு சவாலா? இன்று ட்ரோன்கள் பெரிதும் பரவலாகிவிட்டன. உலகின் பெரும்பாலான நாடுகள் இவை பயன்படுத்தி வருகின்றன. ஆனால், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் என்பது…
View More எங்க ட்ரோனையே அழிச்சிட்டியா? இந்தியாவுக்கு சவால் விடும் சீனாவின் “ஸ்மார்ட் ஸ்வார்ம்” ஹைப்பர்சோனிக் ட்ரோன்..மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் ராஜதந்திர பயணம் வெற்றி.. இந்தியாவுக்கு ஆதரவு என ஜெர்மனி அறிவிப்பு..!
இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் சமுதாய ஒற்றுமையை குலைக்கும் ஒரு பெரிய திட்டத்தின் பகுதியாக, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இத்தகைய தாக்குதல்களுக்கு ஒரு திட்டமிட்ட வடிவம்…
View More மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் ராஜதந்திர பயணம் வெற்றி.. இந்தியாவுக்கு ஆதரவு என ஜெர்மனி அறிவிப்பு..!பாகிஸ்தான் ஒரு மேட்டரே இல்லை.. சீனா தான் அடுத்த குறி.. எம்பிக்கள் குழுவை அனுப்பியது இதுக்குதானா?
ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னர், பாகிஸ்தானில் இருந்து வரும் எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையை உலக நாடுகளுக்கு விளக்க, அனைத்து கட்சி பாராளுமன்ற எம்பிக்கள் கொண்ட குழுக்களை முக்கிய…
View More பாகிஸ்தான் ஒரு மேட்டரே இல்லை.. சீனா தான் அடுத்த குறி.. எம்பிக்கள் குழுவை அனுப்பியது இதுக்குதானா?ஆப்பிள் ஏன் ஐபோனை அமெரிக்காவில் தயாரிக்கவில்லை.. மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் இதுதான்..!
ஐபோன்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்படவில்லை என்றால், அவற்றுக்கு கூடுதலாக 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். அவர் ஆப்பிள் தலைவரான டிம் குக்கை தொடர்புகொண்டு, “அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள்,…
View More ஆப்பிள் ஏன் ஐபோனை அமெரிக்காவில் தயாரிக்கவில்லை.. மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் இதுதான்..!இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் ஐபோன்களுக்கு 25% வரி.. டிரம்பின் இன்னொரு கோமாளித்தனமான அறிவிப்பு..!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஆப்பிள் நிறுவனத்துக்கு இந்தியாவில் ஐபோன்கள் தயாரித்தால் 25 சதவீத வரி விதிப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த…
View More இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் ஐபோன்களுக்கு 25% வரி.. டிரம்பின் இன்னொரு கோமாளித்தனமான அறிவிப்பு..!