En Rasavin manasile

இன்னும் சில காட்சிகள் கேட்ட இளையராஜா.. எடுத்துக் கொடுத்த கஸ்தூரிராஜா.. உருவான சூப்பர்ஹிட் சோகப் பாடல்

இளையராஜாவை இசைஞானி என்று ஏன் சொல்லுகிறோம் என்றால் ஒரு திரைப்படத்தில் இயக்குநர் எப்படி எவ்வளவு முக்கியமோ அதற்கு நிகரான அந்தஸ்தை உடையவர் இசையமைப்பாளர். ஏனெனில் இசையமைப்பாளருக்குத்தான் ஒரு காட்சியில் ஹீரோவாகவும், ஹீரோயினாகவும், வில்லனாகவும், காமெடியனாகவும்…

View More இன்னும் சில காட்சிகள் கேட்ட இளையராஜா.. எடுத்துக் கொடுத்த கஸ்தூரிராஜா.. உருவான சூப்பர்ஹிட் சோகப் பாடல்
Murali

முரளிக்கு தன் குரலில் முத்து முத்தான பாடல்களைக் கொடுத்த இசைஞானி..இவ்ளோ ஹிட் லிஸ்ட்டா?

இசையில் யாராலும் தொட முடியாத இடத்தில் சிம்ம சொப்பனமாக விளங்கிக் கொண்டிருக்கும் இளையராஜாவின் பாடல்கள் இன்னும் எத்தனை யுகங்கள் கடந்தாலும் அந்தக் காலகட்டத்திலும் அதே பொலிவுடனும், ரசனையோடு இருக்கும் என்பது யாராலும் மறுக்க முடியாத…

View More முரளிக்கு தன் குரலில் முத்து முத்தான பாடல்களைக் கொடுத்த இசைஞானி..இவ்ளோ ஹிட் லிஸ்ட்டா?
P vasu

மௌனம் காத்த இசைஞானி.. சம்பளத்தைக் கேட்டு அதிர்ந்த இயக்குநர்கள்.. அடுத்து இளையராஜா செஞ்ச தரமான சம்பவம்

இசைஞானி இளையராஜா தனது சினிமா வாழ்க்கையில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்து வந்திருக்கிறார். 80-களின் காலகட்டத்தில் இளையராஜாவின் இசையால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே சொக்கிப் போய் இருந்தது. இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தவமாய் இளையராஜாவின் ஸ்டுடியோவில்…

View More மௌனம் காத்த இசைஞானி.. சம்பளத்தைக் கேட்டு அதிர்ந்த இயக்குநர்கள்.. அடுத்து இளையராஜா செஞ்ச தரமான சம்பவம்
Vairamuthu

என்னோட பாட்டெல்லாம் சினிமா தலைப்பு வச்சுருக்காங்க.. இளையராஜாவை மறைமுகமாகத் தாக்கிய வைரமுத்து.. 

சமீப காலமாக சோஷியல் மீடியாக்களில் அதிகம் பகிரப்படுவது மெட்டுக்குப் பாட்டா? அல்லது பாட்டுக்கு மெட்டா என்ற கேள்வி. அதற்கு பல பட்டிமன்றங்கள் ஒருபக்கம் போய்க் கொண்டிருக்கும் நிலையில் இளையராஜாவும் தன் பங்குக்கு ஒருபுறம் இசையமைக்கும்…

View More என்னோட பாட்டெல்லாம் சினிமா தலைப்பு வச்சுருக்காங்க.. இளையராஜாவை மறைமுகமாகத் தாக்கிய வைரமுத்து.. 
Metha

இளையராஜாவின் வாழ்க்கையை ஒரே பாட்டில் எழுதிய மு.மேத்தா.. இதெல்லாம் இவர் எழுதிய ஹிட்ஸ்-ஆ?

இசைஞானி இளையராஜாவிடம் வாலி, வைரமுத்து, புலமைப்பித்தனுக்கு அடுத்தபடியாக அதிகமான பாடல்களை எழுதியவர் கவிஞர். மு. மேத்தா. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்த மு.மேத்தா மரபுக் கவிதை, புதுக்கவிதைகள் புனைவதில் வல்லவர். இலக்கிய வட்டத்தில் மேத்தாவைத்…

View More இளையராஜாவின் வாழ்க்கையை ஒரே பாட்டில் எழுதிய மு.மேத்தா.. இதெல்லாம் இவர் எழுதிய ஹிட்ஸ்-ஆ?
Ilayaraja

தம்பி இசையால் மெய்சிலிர்த்துப் போன அண்ணன்.. கங்கை அமரனுக்கு 30 பவுன் தங்கச் சங்கலியை பரிசாய் அணிவித்த இளையராஜா..

இசைஞானி இளையராஜாவின் ஆரம்ப காலத்திலிருந்து அவருக்கு வலது கையாய் விளங்கியவர் கங்கை அமரன். இளையராஜா போட்ட மெட்டுக்களுக்கு ஒலி வடிவம் கொடுப்பவர். ஸ்டுடியோவில் இவரது பங்கே அதிகம். ஒருமுறை மலேசியா வாசுதேவனின் நண்பர் ஒருவர்…

View More தம்பி இசையால் மெய்சிலிர்த்துப் போன அண்ணன்.. கங்கை அமரனுக்கு 30 பவுன் தங்கச் சங்கலியை பரிசாய் அணிவித்த இளையராஜா..
SPB

மண்ணில் இந்த காதலன்றி பாடல்.. உண்மையாகவே மூச்சு விடாமல் பாடினாரா எஸ்.பி.பி.? ரகசியத்தை போட்டுடைத்த கங்கை அமரன்

பாடும்நிலா எஸ்.பி.பி கிட்டத்தட்ட 50,000 பாடல்களுக்கு மேல் பாடி இசையுலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி,மலையாளம், கன்னடம், போஜ்புரி, பெங்காலி, மராத்தி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் எண்ணிலடங்கா பாடல்களைப் பாடி…

View More மண்ணில் இந்த காதலன்றி பாடல்.. உண்மையாகவே மூச்சு விடாமல் பாடினாரா எஸ்.பி.பி.? ரகசியத்தை போட்டுடைத்த கங்கை அமரன்
Ranjani

தமிழில் நடித்து அசத்திய வெளிநாட்டு நடிகை.. பாரதிராஜாவின் அறிமுகப்படுத்திய ஆர். வரிசை ஹீரோயின்

கடந்த சில, பல ஆண்டுகளுக்கு முன் ஏதேனும் ஒரு நடிகை புதுமுகம் என்றால் பத்திரிக்கைகளில் மும்பை வரவு, கொல்கத்தா வரவு, மலையாள தேசத்து நடிகை என அண்டை மாநிலங்களைக் கொண்டுதான் அவர்களுக்கு அறிமுகம் கொடுப்பார்கள்.…

View More தமிழில் நடித்து அசத்திய வெளிநாட்டு நடிகை.. பாரதிராஜாவின் அறிமுகப்படுத்திய ஆர். வரிசை ஹீரோயின்
Manasenakare

கலைவாணர் என்.எஸ்.கே-வின் வில்லுப்பாட்டை மலையாளத்தில் கிராமிய பாட்டாக மாற்றிய இசைஞானி

மண்வாசம் வீசும் கிராமிய மணம் பரப்பும் எண்ணிலடங்கா பாடல்களை தமிழ் சினிமாவில் கொடுத்த இசைஞானி இளையராஜா மலையாள தேசத்திலும் மண் சார்ந்த பாடல் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். சாதாரணமாக இளையராஜாவின் இசையைக் கேட்டாலே மனம் ஒருவித…

View More கலைவாணர் என்.எஸ்.கே-வின் வில்லுப்பாட்டை மலையாளத்தில் கிராமிய பாட்டாக மாற்றிய இசைஞானி
Ganai amaran

தனியாக இசையமைக்கச் சென்ற கங்கை அமரன்..அப்போது இளையராஜா என்ன செய்தார் தெரியுமா?

தேனி மாவட்டம் தேவாரம் பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து இன்று தனது இசையால் அசைவற்றுக் கிடந்த மனித உணர்வுகளையும், மனங்களையும் உயிர் கொடுத்து சிலிர்க்க வைத்தவர் இசைஞானி இளையராஜா. பாவலர் பிரதர்ஸ் என்று தனது…

View More தனியாக இசையமைக்கச் சென்ற கங்கை அமரன்..அப்போது இளையராஜா என்ன செய்தார் தெரியுமா?
Ilayraraja

எனக்கு இப்படியும் மியூசிக் போட தெரியும் என உணர்த்திய இயக்குநர்.. இளையராஜா பாராட்டிய இயக்குநர் இவரா?

தமிழ் சினிமா உலகில் மட்டுமல்லாது இசை உலகில் இளையராஜாவின் இடம் என்பது சிம்மாசனம் போன்றது. எம்.எஸ்.வி., இளையராஜாவிற்கு அடுத்ததாக இன்றுவரை அந்த இடத்தை நிரப்புவதற்கு வேறு எந்த இசையமைப்பாளரும் வரவல்லை என்று சொல்லலாம். ஏ.ஆர்.ரஹ்மானின்…

View More எனக்கு இப்படியும் மியூசிக் போட தெரியும் என உணர்த்திய இயக்குநர்.. இளையராஜா பாராட்டிய இயக்குநர் இவரா?
Ilayaraja

ராகதேவன்னா சும்மாவா..சவாலான ராகங்களில் கெத்து காட்டிய இளையராஜா..! மேஸ்ட்ரோ செய்த மேஜிக்..

தற்போது தமிழ் சினிமாவின் ஹாட் செய்தியாக இருப்பது இளையராஜா-வைரமுத்து கருத்துமோதல் தான். இளையராஜா தான் இசையமைத்த பாடல்கள் எனக்கே என்று உரிமை கொண்டாட, அதற்கு மறுப்பு தெரிவித்து ஒரு சாரரும், ஆதரவாக சிலரும் கருத்துத்…

View More ராகதேவன்னா சும்மாவா..சவாலான ராகங்களில் கெத்து காட்டிய இளையராஜா..! மேஸ்ட்ரோ செய்த மேஜிக்..