உறவுகளின் ஆழத்தைச் சொல்லி தமிழ் சினிமாவில் எத்தனையோ பாடல்கள் வந்திருக்கின்றன. அவற்றில் சில குறிப்பிட்ட பாடல்கள் மட்டுமே காலத்திற்கும் நீங்காமல் நிலைத்திருக்கின்றன. உதாரணமாக தாய்க்கு அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை.., தாயிற்சிறந்த கோவிலுமில்லை.., அம்மா…
View More அக்கா-தம்பி பாசத்தை உணர்த்தி நா. முத்துக்குமார் எழுதிய பாடல்… எதிர்பார்த்த ஹிட் கிடைக்காத வருத்தம்!Na. Muthukumar hits
எனக்கு இப்படியும் மியூசிக் போட தெரியும் என உணர்த்திய இயக்குநர்.. இளையராஜா பாராட்டிய இயக்குநர் இவரா?
தமிழ் சினிமா உலகில் மட்டுமல்லாது இசை உலகில் இளையராஜாவின் இடம் என்பது சிம்மாசனம் போன்றது. எம்.எஸ்.வி., இளையராஜாவிற்கு அடுத்ததாக இன்றுவரை அந்த இடத்தை நிரப்புவதற்கு வேறு எந்த இசையமைப்பாளரும் வரவல்லை என்று சொல்லலாம். ஏ.ஆர்.ரஹ்மானின்…
View More எனக்கு இப்படியும் மியூசிக் போட தெரியும் என உணர்த்திய இயக்குநர்.. இளையராஜா பாராட்டிய இயக்குநர் இவரா?