cement

சிமெண்ட் ஆலைகளை எல்லாம் இழுத்து மூடுங்கள்.. சிமெண்ட் இல்லாத உலகின் முதல் வீடு..!

பொதுவாக, வீடுகள் அனைத்தும் சிமெண்டை கொண்டு கட்டப்படுகின்றன.  ஒரு கான்கிரீட் வீட்டை உருவாக்க முக்கியமான பொருட்களில் ஒன்று சிமெண்ட் என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும். ஆனால், பெங்களூரில் உள்ள ஒரு வீடு, எந்தவிதமான…

View More சிமெண்ட் ஆலைகளை எல்லாம் இழுத்து மூடுங்கள்.. சிமெண்ட் இல்லாத உலகின் முதல் வீடு..!
priyanka chopra

திடீரென ரூ.16 கோடிக்கு 4 வீடுகளை விற்பனை செய்த பிரியங்கா சோப்ரா.. அப்படி என்ன பணத்தேவை?

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மும்பையில் உள்ள தனக்கு சொந்தமான நான்கு வீடுகளை சுமார் 16 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ள நிலையில் அப்படி என்ன அவருக்கு பண தேவை என்று கேள்விகள்…

View More திடீரென ரூ.16 கோடிக்கு 4 வீடுகளை விற்பனை செய்த பிரியங்கா சோப்ரா.. அப்படி என்ன பணத்தேவை?
Vaasthu House

மாதம் ரூ.1.50 லட்சம் சம்பாதிக்கும் தம்பதி.. சொந்த வீடு வாங்க முடியாமல் திணறல்..!

  மாதம் 1.5 லட்சம் பிசியோதெரபி தம்பதியினர் பல ஆண்டுகளாக சம்பாதித்தும் சென்னையில் சொந்த வீடு வாங்க முடியாமல் தவித்து வருவதாக எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் சொந்த…

View More மாதம் ரூ.1.50 லட்சம் சம்பாதிக்கும் தம்பதி.. சொந்த வீடு வாங்க முடியாமல் திணறல்..!
DO you know about Tamil Nadu Apartment Ownership Rules 2024

அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களின் நலனைப் பாதுகாக்க புதிய விதிகள்.. தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் புதிதாக “தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமை விதிகள், 2024” ஐ அறிவித்துள்ளது. இந்த விதிகள் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களின் நலனைப் பாதுகாக்கவும, அடுக்குமாடியின்…

View More அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களின் நலனைப் பாதுகாக்க புதிய விதிகள்.. தமிழக அரசு அறிவிப்பு
loan 1

வீடு கட்ட வாங்கிய லோனை மொத்தமாக கட்டி அடைக்கலாமா? நஷ்டம் தான் வரும்..!

வீடு கட்ட அல்லது புதிய வீடு வாங்கவோ, வங்கியில் லோன் வாங்கியிருந்தால் சிலர் தங்கள் கையில் மொத்தமாக பணம் கிடைக்கும் நேரத்தில், அந்த பணத்தை கட்டி விடுவதுண்டு. இந்த நிலையில், வீடு கட்ட வாங்கிய…

View More வீடு கட்ட வாங்கிய லோனை மொத்தமாக கட்டி அடைக்கலாமா? நஷ்டம் தான் வரும்..!
PM House Scheme: central has issued a major announcement to crores of people living in rented houses

பிரதமர் வீடு கட்டும் திட்டம்.. வாடகை வீட்டில் குடியிருக்கும் கோடிக்கணக்கானோருக்கு மத்திய அரசு மேஜர் அறிவிப்பு

டெல்லி: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மானியம் பெறுவதற்கான வருமான உச்சவரம்பை மத்திய அரசு பாதியாக குறைத்துள்ளது.இதுவரையில் ரூ,18 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு வீட்டு கடனில் வட்டி மானியம் அளிக்கப்பட்டு வந்த…

View More பிரதமர் வீடு கட்டும் திட்டம்.. வாடகை வீட்டில் குடியிருக்கும் கோடிக்கணக்கானோருக்கு மத்திய அரசு மேஜர் அறிவிப்பு
anadheenam patta and Why is it impossible to buy a patta for some land?

தாசில்தார் ஆபிஸ்க்கு நேரில் போய் எத்தனை முறை அலைந்தாலும் இந்த நிலத்திற்கு இனி பட்டா கிடைக்காது

சென்னை: தாசில்தார் ஆபிஸ்க்கு நேரில் போய் இனி எத்தனை முறை அலைந்தாலும் அனாதீன நிலத்திற்கு மட்டும் பட்டா வாங்கவே முடியாது. ஏன் அனாதீன நிலத்திற்கு அரசு பட்டா தர மறுக்கிறது என்பதையும் , நிலம்…

View More தாசில்தார் ஆபிஸ்க்கு நேரில் போய் எத்தனை முறை அலைந்தாலும் இந்த நிலத்திற்கு இனி பட்டா கிடைக்காது
The biggest good news released by the government for house builders in Tamil Nadu

தமிழகத்தில் வீடு கட்டுவோருக்கு மிகப்பெரிய குட்நியூஸ்.. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 3,500 சதுர அடி வரை குடியிருப்பு கட்டிடங்களுக்கு, கட்டிட அனுமதி (பில்டிங் அப்ரூவல்) இனி தேவையில்லை என்று வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துச்சாமி அறிவித்துள்ளார். ஆனால் கட்டிட…

View More தமிழகத்தில் வீடு கட்டுவோருக்கு மிகப்பெரிய குட்நியூஸ்.. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
Kanchipuram landlord demolished the staircase for not paying rent for 6 months

காஞ்சிபுரத்தில் 6 மாதமாக வீட்டு வாடகை பாக்கி.. வீட்டு உரிமையாளர் செய்த பெரிய சம்பவம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 6 மாதமாக வீட்டு வாடகை கொடுக்காததால் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளர் வாடகை வீட்டின் மாடிப்படிகளை இடித்து தள்ளி, மின் இணைப்பையும் துண்டித்து விட்டார். இதனால் அந்த வாடகை வீட்டில் வசித்தவர்கள் பல…

View More காஞ்சிபுரத்தில் 6 மாதமாக வீட்டு வாடகை பாக்கி.. வீட்டு உரிமையாளர் செய்த பெரிய சம்பவம்
house

வெறும் 90 ரூபாய்க்கு வாங்கிய வீட்டை ரூ.4 கோடிக்கு விற்பனை செய்யும் பெண்.. எப்படி தெரியுமா?

இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் வெறும் 90 ரூபாய்க்கு ஒரு வீட்டை வாங்கி 4.10 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யவுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்தாலி நாட்டில் உள்ள சிசிலி என்ற…

View More வெறும் 90 ரூபாய்க்கு வாங்கிய வீட்டை ரூ.4 கோடிக்கு விற்பனை செய்யும் பெண்.. எப்படி தெரியுமா?