வங்கிகளில் நகை கடன் வாங்கியவர்களுக்கு இருந்த ஒரு முக்கிய வசதி தடை செய்யப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால், வங்கியில் நகைகளை வைத்து கடன் வாங்கியவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொதுவாக, வங்கியில்…
View More வங்கிகளில் நகை கடன் வாங்கியுள்ளீர்களா? முக்கிய வசதிக்கு ரிசர்வ் வங்கி தடை..!gold
திருநெல்வேலி டூ ஹைதராபாத்.. 275 பவுன் தங்க நகை கொள்ளை வழக்கில் கொள்ளையன் அதிரடியாக கைது
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்த ஆரோக்கிய ரெமன் என்பவரது கடையில் சுமார் 275 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்ற வழக்கில் கொள்ளையனை போலீசார் அதிரடியாக…
View More திருநெல்வேலி டூ ஹைதராபாத்.. 275 பவுன் தங்க நகை கொள்ளை வழக்கில் கொள்ளையன் அதிரடியாக கைதுபாகிஸ்தானுக்கு அடித்த ஜாக்பாட்.. சிந்து நதியில் பல ஆயிரம் கோடி தங்கம்? குவிந்த மக்களால் ட்விஸ்ட்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து நதி உலகின் மிகப்பழமையான நதியாகும். பாகிஸ்தான் நாட்டில் உள்ள மிக நீண்ட நதியாக உள்ளது. சிந்து நதிக்கரையில் தோன்றிய நாகரீகம் தான் உலகத்திற்கே இந்தியாவின் பெருமையை பறைசாற்றி…
View More பாகிஸ்தானுக்கு அடித்த ஜாக்பாட்.. சிந்து நதியில் பல ஆயிரம் கோடி தங்கம்? குவிந்த மக்களால் ட்விஸ்ட்ராமேஸ்வரம் படகில் 11.50 கிலோ தங்கம்.. இலங்கை கடற்படையை மிரள வைத்த 3 பேர்
ராமநாதபுரம்: இலங்கை கல்பட்டி கடல் பகுதியில் இருந்து தனுஷ்கோடி வழியாக படகில் தங்கம் கடத்த முயன்றவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அந்த படகில் 11.50 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி…
View More ராமேஸ்வரம் படகில் 11.50 கிலோ தங்கம்.. இலங்கை கடற்படையை மிரள வைத்த 3 பேர்ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்… அடுத்த ஆண்டு தங்கத்திற்கு சோதனையான ஆண்டு
சென்னை: தங்கம் விலை இந்த ஆண்டு ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு தங்கத்திற்கு சோதனையான ஆண்டாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…
View More ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்… அடுத்த ஆண்டு தங்கத்திற்கு சோதனையான ஆண்டுஇந்திய மக்களிடம் 25 ஆயிரத்து 537 டன் தங்கம்.. மொத்த மதிப்பு ரூ.193 லட்சம் கோடி.. வெளியான புள்ளி விவரம்
சென்னை: இந்தியர்களின் வீடுகளில் 25 ஆயிரத்து 537 டன் தங்கம் இருப்பு உள்ளதாக கூறப்பபடுகிறது. அவற்றின் மதிப்பு ரூ.193 லட்சம் கோடி என்றும் இது இந்திய அரசிடம் உள்ளதைவிட அதிக தங்கம் என்றும் புள்ளி…
View More இந்திய மக்களிடம் 25 ஆயிரத்து 537 டன் தங்கம்.. மொத்த மதிப்பு ரூ.193 லட்சம் கோடி.. வெளியான புள்ளி விவரம்தங்கத்தை நகையாக வாங்கும் போது ஏற்படும் இரு மடங்கு நஷ்டங்கள்..!
சேமிக்கும் நோக்கத்தில் தங்கம் வாங்குபவர்கள் நகையாக வாங்க கூடாது என்றும் ஆன்லைனில் டிஜிட்டல் தங்கமாக வாங்குவது தான் லாபம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. தங்கத்தை நகையாக வாங்கும்போது 10 கிராம் வாங்கினால், அதற்கு நீங்கள்…
View More தங்கத்தை நகையாக வாங்கும் போது ஏற்படும் இரு மடங்கு நஷ்டங்கள்..!வெறும் 60 ரூபாய் இருந்தால் போதும் தங்கம் வாங்கலாம்.. எப்படி தெரியுமா?
தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரும் நிலையில், குறைந்தபட்சமாக ஒரு கிராம் தங்கம் வாங்கினாலும், 7,000 ரூபாய்க்கும் அதிகமாக தேவைப்படும். ஆனால், வெறும் 60 ரூபாய் இருந்தால் கூட தங்கம்…
View More வெறும் 60 ரூபாய் இருந்தால் போதும் தங்கம் வாங்கலாம்.. எப்படி தெரியுமா?ரஷ்யா எடுத்த முடிவால் தங்கம் விலை உச்சத்துக்கு செல்லுமா? இப்போதே சுதாரித்து கொள்ளுங்கள்..!
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு காரணமாக தங்கம் விலை இதுவரை இல்லாத அளவில் உச்சத்திற்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும், எனவே தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்ள இது சரியான நேரம் என்று கூறப்படுவது பரபரப்பை…
View More ரஷ்யா எடுத்த முடிவால் தங்கம் விலை உச்சத்துக்கு செல்லுமா? இப்போதே சுதாரித்து கொள்ளுங்கள்..!அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவால் தங்கத்தின் விலை மாறுமா? என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..!
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், தற்போது சென்னையில் தங்கம் ஒரு கிராம் ரூ.7300 தாண்டி, ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இந்த நிலையில்,…
View More அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவால் தங்கத்தின் விலை மாறுமா? என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..!தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை முன்கூட்டியே கணிக்க முடியுமா?
தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை யாராலும் கணிக்க முடியாது என்றும் இது சர்வதேச சந்தையை சார்ந்தது என்பதால் சர்வதேச அளவில் இதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் பொருளாதார வல்லுநர்கள்…
View More தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை முன்கூட்டியே கணிக்க முடியுமா?கன்னியாகுமரியில் தங்கம் திருடிய திருடன்.. ஆனால் வீட்டு வாசலில் கிடந்த பொக்கிசம்.. வீட்டு உரிமையாளருக்கு ஷாக்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் வீடு புகுந்து திருடிய நகை, பணத்தை திருடியவர் வாசலிலேயே விட்டு சென்றுள்ளார். ஆசாமியின் திடீர் மனமாற்றத்தால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் ஆச்சர்யமாக பேசி வருகிறார்கள்.…
View More கன்னியாகுமரியில் தங்கம் திருடிய திருடன்.. ஆனால் வீட்டு வாசலில் கிடந்த பொக்கிசம்.. வீட்டு உரிமையாளருக்கு ஷாக்