சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உடல்நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.6.56 கோடி மதிப்பிலான முதலுதவிப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை, மாணவர்களின் அவசர மருத்துவ…
View More சென்னையின் அனைத்து பள்ளிகளுக்கும் முதலுதவி பெட்டிகள்.. மாணவர்களின் நலன் கருதி ரூ.6.56 கோடி ஒதுக்கீடு..!chennai
வாம்மா மின்னல்.. கேட்டது இரண்டே கேள்விகள் தான்.. பத்தே நிமிடத்தில் அமெரிக்க விசா பெற்ற சென்னை மாணவர்..
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்றதிலிருந்தே, அமெரிக்காவுக்கு விசா கிடைப்பது என்பது மிகவும் சிரமமாக உள்ளது என்பதும், குறிப்பாக ஸ்டூடன்ட் விசா அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று…
View More வாம்மா மின்னல்.. கேட்டது இரண்டே கேள்விகள் தான்.. பத்தே நிமிடத்தில் அமெரிக்க விசா பெற்ற சென்னை மாணவர்..வெறும் ரூ.13000ல் ஆரம்பித்த தொழில்.. இன்று ரூ.8000 கோடி சொத்து மதிப்பு.. ஐஸ்க்ரீம் தொழிலில் சென்னை தொழிலதிபரின் சாதனை..!
இன்று இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தெரிந்த ஒரு பெயர் அருண் ஐஸ் கிரீம். ஆனால் இந்த பிரபலமான பிராண்டின் ஆரம்பம் மிகவும் எளிதானதாக இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சாதாரண…
View More வெறும் ரூ.13000ல் ஆரம்பித்த தொழில்.. இன்று ரூ.8000 கோடி சொத்து மதிப்பு.. ஐஸ்க்ரீம் தொழிலில் சென்னை தொழிலதிபரின் சாதனை..!5 கப் வாங்கிய சிஎஸ்கே, மும்பை அமைதியா இருக்குது.. ஒரே ஒரு கப்பை வாங்கிட்டு இம்புட்டு ஆட்டமா? பரிதாபமாக போன 11 உயிர்கள்..
ஐபிஎல் தொடரில் 18 ஆண்டுகள் காத்திருந்து ஒரு கோப்பையை கைப்பற்றிய பெங்களூரு அணி, வெற்றி விழாவை கொண்டாடிய நிலையில், அதில் ஏற்பட்ட நெரிசலால் 11 அப்பாவி உயிர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
View More 5 கப் வாங்கிய சிஎஸ்கே, மும்பை அமைதியா இருக்குது.. ஒரே ஒரு கப்பை வாங்கிட்டு இம்புட்டு ஆட்டமா? பரிதாபமாக போன 11 உயிர்கள்..சென்னையில் இனி போட்டிகள் இல்லை.. மே 17 முதல் மீண்டும் ஐபிஎல்.. பிசிசிஐ அறிவிப்பு..!
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான நிலவும் பதற்றத்தால் இடைநிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் 2025 தொடரை மே 17ஆம் தேதி மீண்டும் தொடங்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த பதற்றம் காரணமாக டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப்…
View More சென்னையில் இனி போட்டிகள் இல்லை.. மே 17 முதல் மீண்டும் ஐபிஎல்.. பிசிசிஐ அறிவிப்பு..!இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் இயங்கும் தேதி அறிவிப்பு.. எத்தனை பயணிகள்? வேகம் எவ்வளவு?
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் மார்ச் 31ஆம் தேதி ஹரியானாவின் ஜிந்த்-சோனிபட் பாதையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலின் முக்கிய அம்சங்கள்:…
View More இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் இயங்கும் தேதி அறிவிப்பு.. எத்தனை பயணிகள்? வேகம் எவ்வளவு?சென்னையின் 2 மெட்ரோ ரயில் நிலையங்களில் லூலு ஹைப்பர் மார்க்கெட்.. செலவு செய்ய தயாராகுங்க..!
சென்னையின் இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் லூலு ஹைப்பர் மார்க்கெட் விரைவில் திறக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், சென்னை மக்கள் இனி செலவு செய்ய தயாராகுமாறு தகவல்கள் வெளியாகி உள்ளன.சென்னை சென்ட்ரல் மற்றும் ஷெனாய்…
View More சென்னையின் 2 மெட்ரோ ரயில் நிலையங்களில் லூலு ஹைப்பர் மார்க்கெட்.. செலவு செய்ய தயாராகுங்க..!சென்னையின் இந்த முக்கிய சாலையில் இருசக்கர வாகனத்திற்கு தடை.. என்ன காரணம்?
சென்னை உள்பட பெரு நகரங்களில் இருசக்கர வாகனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், சென்னை-பெங்களூர் விரைவு சாலையில் இருசக்கர…
View More சென்னையின் இந்த முக்கிய சாலையில் இருசக்கர வாகனத்திற்கு தடை.. என்ன காரணம்?சென்னை மெட்ரோ ரயிலில் 20 % கட்டண தள்ளுபடி.. என்ன செய்ய வேண்டும்?
சென்னை மெட்ரோ ரயிலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன்படி 20% கட்டண தள்ளுபடி சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். சென்னையின் அடையாளங்களில் ஒன்றான…
View More சென்னை மெட்ரோ ரயிலில் 20 % கட்டண தள்ளுபடி.. என்ன செய்ய வேண்டும்?உலகின் முதல் கார்பன் நியூட்ரல் குழந்தையை பற்றி உங்களுக்கு தெரியுமா…? அதுவும் சென்னையில் நடந்த சாதனை…
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதால் அதற்கு ஏற்றார் போல் எல்லாமே மாறிவிட்டது. குழந்தை பிறப்பது கூட மிகவும் சவாலான விஷயமாக இருக்கிறது. தெருவுக்கு தெரு கருத்தரிப்பு மருத்துவமனைகள் தான் இருக்கிறது. test tube…
View More உலகின் முதல் கார்பன் நியூட்ரல் குழந்தையை பற்றி உங்களுக்கு தெரியுமா…? அதுவும் சென்னையில் நடந்த சாதனை…பொங்கல்: ரயில் பயணிகளின் வசதிக்காக கோயம்புத்தூர் வழியாக சென்னை மதுரை சிறப்பு ரயில்
சென்னை: பொங்கல் பண்டிகைக்காக 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தொடர் விடுமுறை விடப்படுவதால் , ரயில் பயணிகளின் வசதிக்காக கோயம்புத்தூர் வழியாக சென்னை மதுரை சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே…
View More பொங்கல்: ரயில் பயணிகளின் வசதிக்காக கோயம்புத்தூர் வழியாக சென்னை மதுரை சிறப்பு ரயில்சென்னை போலீஸ் கமிஷனர் அருணுக்கு எதிராக ஹைகோர்ட் உத்தரவு.. சுப்ரீம் கோர்ட்டில் அரசு மேல்முறையீடு
டெல்லி: அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் என்ஜினீயரிங் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அரசு அனுமதி இன்றி செய்தியாளர் சந்திப்பை நடத்தி, வழக்கு குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்த சென்னை போலீஸ் கமிஷனர்…
View More சென்னை போலீஸ் கமிஷனர் அருணுக்கு எதிராக ஹைகோர்ட் உத்தரவு.. சுப்ரீம் கோர்ட்டில் அரசு மேல்முறையீடு