சென்னை நகரின் முக்கியப் பகுதியான எழும்பூரில், எம்.ஜி.எம். குழுமம் (MGM Group) ₹350 கோடி மதிப்பில் ஒரு பெரிய கலப்பு பயன்பாட்டு வளர்ச்சி திட்டத்தை (Mixed-Use Development) உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் ரயில்…
View More வேற லெவலில் மாற போகும் சென்னை எழும்பூர்.. 21 மாடி ஹோட்டல், 23 மாடி குடியிருப்பு தளம்.. 15 மாடி குடியிருப்பு.. சர்வதேச தரத்தில் ஒரு பள்ளி.. ரூ.350 கோடியில் ஒரு சூப்பர் திட்டம்..!chennai
சென்னை – வேலூர் இடையே புதிய ஆறுவழி சாலை: இனி ஸ்ரீபெரும்புதூர் வழியில் செல்ல தேவையில்லை..!
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், சென்னை மற்றும் வேலூர் நகரங்களை இணைக்கும் வகையில் ஆறுவழி சாலை அமைக்கும் திட்டத்தை நெடுஞ்சாலை துறை முன்னெடுத்துள்ளது. இந்த புதிய நெடுஞ்சாலை, முக்கிய தொழில்துறை மையங்களை இணைத்து,…
View More சென்னை – வேலூர் இடையே புதிய ஆறுவழி சாலை: இனி ஸ்ரீபெரும்புதூர் வழியில் செல்ல தேவையில்லை..!தலைகீழாக மாறும் ஈசிஆர் சாலை.. ரூ.2,100 கோடி மதிப்பில் பறக்கும் சாலை: வெறும் 20 நிமிடத்தில் 15 கிமீ கடக்கலாம்.. டிராபிக் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு..!
ரூ.2,100 கோடி மதிப்பில் கிழக்கு கடற்கரை சாலையில் பறக்கும் சாலை: போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு! சென்னை திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில்,…
View More தலைகீழாக மாறும் ஈசிஆர் சாலை.. ரூ.2,100 கோடி மதிப்பில் பறக்கும் சாலை: வெறும் 20 நிமிடத்தில் 15 கிமீ கடக்கலாம்.. டிராபிக் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு..!ரூ.1,535 கோடியில் சென்னையில் டேட்டா சென்டர்.. வேற லெவலில் செயற்கை நுண்ணறிவுக்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பு..!
டெக்னோ எலக்ட்ரிக் & என்ஜினியரிங் கம்பெனி லிமிடெட் (TEECL) நிறுவனத்தின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு பிரிவான டெக்னோ டிஜிட்டல், தனது 36 மெகாவாட் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவுக்கான (AI) ஹைப்பர்ஸ்கேல் டேட்டா சென்டரை சென்னை,…
View More ரூ.1,535 கோடியில் சென்னையில் டேட்டா சென்டர்.. வேற லெவலில் செயற்கை நுண்ணறிவுக்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பு..!சென்னை மாநகராட்சியின் புதிய வாட்ஸ்அப் சாட்போட் அறிமுகம்.. ஒரே எண்ணில் இருந்து 32 விதமான சேவைகள்.. மேயர் பிரியா அறிமுகம்..!
பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா அவர்கள் பொதுமக்களுக்கான சேவைகளை எளிதாக்குவதற்காக, வாட்ஸ்அப் அடிப்படையிலான சாட்போட் (chatbot) மற்றும் கியூஆர் கோடு (QR code) அமைப்பை தொடங்கி வைத்தார். இதன் மூலம், சென்னை மாநகரவாசிகள்…
View More சென்னை மாநகராட்சியின் புதிய வாட்ஸ்அப் சாட்போட் அறிமுகம்.. ஒரே எண்ணில் இருந்து 32 விதமான சேவைகள்.. மேயர் பிரியா அறிமுகம்..!மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழப்பு: இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுப்பீர்கள்? மக்கள் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? ஏழை நாடுகளில் கூட இந்த நிலைமை இல்லை..!
சென்னையில், தூய்மைப் பணியாளர் ஒருவர் மழைநீர் தேங்கியிருந்த பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம், பாதசாரிகளின் பாதுகாப்பு குறித்து ஒரு பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. பாதசாரிகளுக்குப் பாதுகாப்பான நடைபாதைகள் இல்லை சென்னையின் பெரும்பாலான நடைபாதைகள்,…
View More மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழப்பு: இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுப்பீர்கள்? மக்கள் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? ஏழை நாடுகளில் கூட இந்த நிலைமை இல்லை..!இனி எப்படி பார்க்கிங் செய்வ.. மக்களை நடக்க விடாமல் செய்யும் பைக், கார் பார்க்கிங்.. ‘போல்யார்ட்ஸ்’ நட்டு பிரச்சனைக்கு தீர்வு.. பொதுமக்கள் நிம்மதி..!
சென்னை மாநகரின் சாலைகளில் நடக்க கூட இடமின்றி பொதுமக்கள் தற்போது திண்டாடுகிறார்கள். காரணம் பொதுமக்கள் நடப்பதற்காக போடப்பட்ட பாதையில் கார்களை பார்க்கிங் செய்து ஆக்கிரமிப்பு செய்வததால் தான். இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே தற்போது…
View More இனி எப்படி பார்க்கிங் செய்வ.. மக்களை நடக்க விடாமல் செய்யும் பைக், கார் பார்க்கிங்.. ‘போல்யார்ட்ஸ்’ நட்டு பிரச்சனைக்கு தீர்வு.. பொதுமக்கள் நிம்மதி..!ஒரு மணி நேரத்திற்கு முன்பு மேகமே இல்லை.. சென்னையில் திடீரென பெய்த மழை.. முன்னறிவிப்பின்றி நுங்கம்பாக்கத்தில் 50 மிமீ மழை.. ஆச்சரியத்தில் சென்னை மக்கள்..!
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், வானிலை முன்னறிவிப்புக்கு மாறாக, திடீரென உருவான இடியுடன் கூடிய மழை, பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, நுங்கம்பாக்கத்தில் கனமழை பெய்ததால், அந்த பகுதியின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.…
View More ஒரு மணி நேரத்திற்கு முன்பு மேகமே இல்லை.. சென்னையில் திடீரென பெய்த மழை.. முன்னறிவிப்பின்றி நுங்கம்பாக்கத்தில் 50 மிமீ மழை.. ஆச்சரியத்தில் சென்னை மக்கள்..!பொதுமக்களை தாக்கும் வளர்ப்பு நாய்கள்.. நாய்கள் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!
பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகளின் வளர்ப்பு நாய்கள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் குறித்த புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாய்களின் உரிமையாளர்கள் கட்டாயம் பெருநகர சென்னை…
View More பொதுமக்களை தாக்கும் வளர்ப்பு நாய்கள்.. நாய்கள் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!லைட் ஹவுஸ் – உயர் நீதிமன்றம், தாம்பரம் – வேளச்சேரி.. சென்னையில் மேலும் 2 மெட்ரோ ரயில் சேவை.. விரைவில் திட்ட அறிக்கை..!
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரு புதிய வழித்தடங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயாராக உள்ளது. லைட் ஹவுஸ் முதல் உயர் நீதிமன்றம் வரையிலும், தாம்பரம் – கிண்டி – வேளச்சேரி வரையிலான…
View More லைட் ஹவுஸ் – உயர் நீதிமன்றம், தாம்பரம் – வேளச்சேரி.. சென்னையில் மேலும் 2 மெட்ரோ ரயில் சேவை.. விரைவில் திட்ட அறிக்கை..!மீனவர் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு: சென்னை கடலோர காவல் படை வீட்டுக்காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! முழு விவரங்கள் இதோ..
மீனவர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு, சென்னை பெருநகர வீட்டுக்காவலர் (Greater Chennai Home Guards) பிரிவில் கடலோர வீட்டுக்காவலராக (Coastal Home Guards) பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்வமும், கடல் நீச்சல்…
View More மீனவர் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு: சென்னை கடலோர காவல் படை வீட்டுக்காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! முழு விவரங்கள் இதோ..தமிழகத்திற்கு வருகிறது PayPal.. சென்னையில் செயற்கை நுண்ணறிவு மையம்.. 1000 பேருக்கு வேலைவாய்ப்பு.. தமிழக அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி
சர்வதேச டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவை நிறுவனமான பேபால் PayPal, தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான தனது திட்டத்திற்கு தமிழக அமைச்சரவையின் ஒப்புதலை பெற்றுள்ளது. இந்த முதலீட்டின் ஒரு பகுதியாக, சென்னையில் அதிநவீன தொழில்நுட்ப மையத்தை அமைக்க…
View More தமிழகத்திற்கு வருகிறது PayPal.. சென்னையில் செயற்கை நுண்ணறிவு மையம்.. 1000 பேருக்கு வேலைவாய்ப்பு.. தமிழக அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி