பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா அவர்கள் பொதுமக்களுக்கான சேவைகளை எளிதாக்குவதற்காக, வாட்ஸ்அப் அடிப்படையிலான சாட்போட் (chatbot) மற்றும் கியூஆர் கோடு (QR code) அமைப்பை தொடங்கி வைத்தார். இதன் மூலம், சென்னை மாநகரவாசிகள்…
View More சென்னை மாநகராட்சியின் புதிய வாட்ஸ்அப் சாட்போட் அறிமுகம்.. ஒரே எண்ணில் இருந்து 32 விதமான சேவைகள்.. மேயர் பிரியா அறிமுகம்..!chennai
மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழப்பு: இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுப்பீர்கள்? மக்கள் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? ஏழை நாடுகளில் கூட இந்த நிலைமை இல்லை..!
சென்னையில், தூய்மைப் பணியாளர் ஒருவர் மழைநீர் தேங்கியிருந்த பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம், பாதசாரிகளின் பாதுகாப்பு குறித்து ஒரு பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. பாதசாரிகளுக்குப் பாதுகாப்பான நடைபாதைகள் இல்லை சென்னையின் பெரும்பாலான நடைபாதைகள்,…
View More மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழப்பு: இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுப்பீர்கள்? மக்கள் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? ஏழை நாடுகளில் கூட இந்த நிலைமை இல்லை..!இனி எப்படி பார்க்கிங் செய்வ.. மக்களை நடக்க விடாமல் செய்யும் பைக், கார் பார்க்கிங்.. ‘போல்யார்ட்ஸ்’ நட்டு பிரச்சனைக்கு தீர்வு.. பொதுமக்கள் நிம்மதி..!
சென்னை மாநகரின் சாலைகளில் நடக்க கூட இடமின்றி பொதுமக்கள் தற்போது திண்டாடுகிறார்கள். காரணம் பொதுமக்கள் நடப்பதற்காக போடப்பட்ட பாதையில் கார்களை பார்க்கிங் செய்து ஆக்கிரமிப்பு செய்வததால் தான். இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே தற்போது…
View More இனி எப்படி பார்க்கிங் செய்வ.. மக்களை நடக்க விடாமல் செய்யும் பைக், கார் பார்க்கிங்.. ‘போல்யார்ட்ஸ்’ நட்டு பிரச்சனைக்கு தீர்வு.. பொதுமக்கள் நிம்மதி..!ஒரு மணி நேரத்திற்கு முன்பு மேகமே இல்லை.. சென்னையில் திடீரென பெய்த மழை.. முன்னறிவிப்பின்றி நுங்கம்பாக்கத்தில் 50 மிமீ மழை.. ஆச்சரியத்தில் சென்னை மக்கள்..!
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், வானிலை முன்னறிவிப்புக்கு மாறாக, திடீரென உருவான இடியுடன் கூடிய மழை, பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, நுங்கம்பாக்கத்தில் கனமழை பெய்ததால், அந்த பகுதியின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.…
View More ஒரு மணி நேரத்திற்கு முன்பு மேகமே இல்லை.. சென்னையில் திடீரென பெய்த மழை.. முன்னறிவிப்பின்றி நுங்கம்பாக்கத்தில் 50 மிமீ மழை.. ஆச்சரியத்தில் சென்னை மக்கள்..!பொதுமக்களை தாக்கும் வளர்ப்பு நாய்கள்.. நாய்கள் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!
பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகளின் வளர்ப்பு நாய்கள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் குறித்த புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாய்களின் உரிமையாளர்கள் கட்டாயம் பெருநகர சென்னை…
View More பொதுமக்களை தாக்கும் வளர்ப்பு நாய்கள்.. நாய்கள் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!லைட் ஹவுஸ் – உயர் நீதிமன்றம், தாம்பரம் – வேளச்சேரி.. சென்னையில் மேலும் 2 மெட்ரோ ரயில் சேவை.. விரைவில் திட்ட அறிக்கை..!
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரு புதிய வழித்தடங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயாராக உள்ளது. லைட் ஹவுஸ் முதல் உயர் நீதிமன்றம் வரையிலும், தாம்பரம் – கிண்டி – வேளச்சேரி வரையிலான…
View More லைட் ஹவுஸ் – உயர் நீதிமன்றம், தாம்பரம் – வேளச்சேரி.. சென்னையில் மேலும் 2 மெட்ரோ ரயில் சேவை.. விரைவில் திட்ட அறிக்கை..!மீனவர் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு: சென்னை கடலோர காவல் படை வீட்டுக்காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! முழு விவரங்கள் இதோ..
மீனவர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு, சென்னை பெருநகர வீட்டுக்காவலர் (Greater Chennai Home Guards) பிரிவில் கடலோர வீட்டுக்காவலராக (Coastal Home Guards) பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்வமும், கடல் நீச்சல்…
View More மீனவர் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு: சென்னை கடலோர காவல் படை வீட்டுக்காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! முழு விவரங்கள் இதோ..தமிழகத்திற்கு வருகிறது PayPal.. சென்னையில் செயற்கை நுண்ணறிவு மையம்.. 1000 பேருக்கு வேலைவாய்ப்பு.. தமிழக அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி
சர்வதேச டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவை நிறுவனமான பேபால் PayPal, தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான தனது திட்டத்திற்கு தமிழக அமைச்சரவையின் ஒப்புதலை பெற்றுள்ளது. இந்த முதலீட்டின் ஒரு பகுதியாக, சென்னையில் அதிநவீன தொழில்நுட்ப மையத்தை அமைக்க…
View More தமிழகத்திற்கு வருகிறது PayPal.. சென்னையில் செயற்கை நுண்ணறிவு மையம்.. 1000 பேருக்கு வேலைவாய்ப்பு.. தமிழக அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றிசென்னையின் அனைத்து பள்ளிகளுக்கும் முதலுதவி பெட்டிகள்.. மாணவர்களின் நலன் கருதி ரூ.6.56 கோடி ஒதுக்கீடு..!
சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உடல்நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.6.56 கோடி மதிப்பிலான முதலுதவிப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை, மாணவர்களின் அவசர மருத்துவ…
View More சென்னையின் அனைத்து பள்ளிகளுக்கும் முதலுதவி பெட்டிகள்.. மாணவர்களின் நலன் கருதி ரூ.6.56 கோடி ஒதுக்கீடு..!வாம்மா மின்னல்.. கேட்டது இரண்டே கேள்விகள் தான்.. பத்தே நிமிடத்தில் அமெரிக்க விசா பெற்ற சென்னை மாணவர்..
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்றதிலிருந்தே, அமெரிக்காவுக்கு விசா கிடைப்பது என்பது மிகவும் சிரமமாக உள்ளது என்பதும், குறிப்பாக ஸ்டூடன்ட் விசா அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று…
View More வாம்மா மின்னல்.. கேட்டது இரண்டே கேள்விகள் தான்.. பத்தே நிமிடத்தில் அமெரிக்க விசா பெற்ற சென்னை மாணவர்..வெறும் ரூ.13000ல் ஆரம்பித்த தொழில்.. இன்று ரூ.8000 கோடி சொத்து மதிப்பு.. ஐஸ்க்ரீம் தொழிலில் சென்னை தொழிலதிபரின் சாதனை..!
இன்று இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தெரிந்த ஒரு பெயர் அருண் ஐஸ் கிரீம். ஆனால் இந்த பிரபலமான பிராண்டின் ஆரம்பம் மிகவும் எளிதானதாக இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சாதாரண…
View More வெறும் ரூ.13000ல் ஆரம்பித்த தொழில்.. இன்று ரூ.8000 கோடி சொத்து மதிப்பு.. ஐஸ்க்ரீம் தொழிலில் சென்னை தொழிலதிபரின் சாதனை..!5 கப் வாங்கிய சிஎஸ்கே, மும்பை அமைதியா இருக்குது.. ஒரே ஒரு கப்பை வாங்கிட்டு இம்புட்டு ஆட்டமா? பரிதாபமாக போன 11 உயிர்கள்..
ஐபிஎல் தொடரில் 18 ஆண்டுகள் காத்திருந்து ஒரு கோப்பையை கைப்பற்றிய பெங்களூரு அணி, வெற்றி விழாவை கொண்டாடிய நிலையில், அதில் ஏற்பட்ட நெரிசலால் 11 அப்பாவி உயிர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
View More 5 கப் வாங்கிய சிஎஸ்கே, மும்பை அமைதியா இருக்குது.. ஒரே ஒரு கப்பை வாங்கிட்டு இம்புட்டு ஆட்டமா? பரிதாபமாக போன 11 உயிர்கள்..