Vaali and Gangai Amaran Mankatha song

வாலி எழுதிய பாடலில் கங்கை அமரன் செஞ்ச மாற்றம்.. வாடா பின்லேடா பாடலின் ஹிட் சுவாரஸ்யம்..

Vaali and Gangai Amaran Song : தமிழ் சினிமா மட்டுமில்லாமல் எந்த மொழி திரைப்படமாக இருந்தாலும் அவை உருவாகும் போது அதற்குள் நிச்சயம் ஏராளமான சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறி இருக்கும். அந்த வகையில்,…

View More வாலி எழுதிய பாடலில் கங்கை அமரன் செஞ்ச மாற்றம்.. வாடா பின்லேடா பாடலின் ஹிட் சுவாரஸ்யம்..
Vaali Angry on Murugadoss

இது என்ன பைபிளா.. முதல் படத்திலேயே வாலியை கடுப்பாகி கத்த வைத்த முருகதாஸ்..

நடிகர் அஜித்குமாருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தல என்ற ஒரு பட்டப்பெயர் இருந்தது. தற்போது தனது ரசிகர்கள் இந்த பெயரை குறிப்பிட வேண்டாம் என்று அவர் சொன்னதன் பிறகு சமூக வலைத்தளங்களில்…

View More இது என்ன பைபிளா.. முதல் படத்திலேயே வாலியை கடுப்பாகி கத்த வைத்த முருகதாஸ்..
vaali mgr

குறள்வழியில் வாழ்ந்து வந்தவர் எம்ஜிஆர்… கவிஞர் வாலி சொன்ன சம்பவம் என்னன்னு தெரியுமா?

எம்ஜிஆருடைய வெற்றிப்படங்களில் பல படங்களைத் தந்தவர் இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா. அந்த வகையில் அவரது படம் ஒன்றை டி.ஆர்.ராமண்ணா இயக்கிக் கொண்டு இருந்தார். படப்பிடிப்பு தளத்திற்கு கவிஞர் வாலி சென்று இருந்தார். அன்று டிஆர்.ராமண்ணா படமாக்கிக்…

View More குறள்வழியில் வாழ்ந்து வந்தவர் எம்ஜிஆர்… கவிஞர் வாலி சொன்ன சம்பவம் என்னன்னு தெரியுமா?
Trichy Iyappan Temple

கோவிலின் கல்வெட்டில் இடம்பெற்ற வாலி பாடல்.. தாயைப் போற்றி எழுதிய பாடலுக்கு அங்கீகாரம்..

தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் நமக்குக் கிடைத்தவை கல்வெட்டுக்களிலும், ஓலைகளிலும் தான். இப்படி கல்வெட்டுக்களிலும், ஓலைகளிலும் கிடைத்த பாடல்கள் பல நூற்றாண்டுகளைத் தாண்டி நம்மிடையே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இப்படி தமிழ் இலக்கியத்தின் பெருமையையும், வரலாற்றையும்…

View More கோவிலின் கல்வெட்டில் இடம்பெற்ற வாலி பாடல்.. தாயைப் போற்றி எழுதிய பாடலுக்கு அங்கீகாரம்..
Vali Kamal

இளையராஜாவை பாட்டில் வம்புக்கு இழுத்த வாலி.. கவிஞருக்கு இப்படி ஓர் குசும்பா..?

கவிஞர்கள் பெரும்பாலும் தங்களுடைய பாடல்களில் இரண்டு பொருள் தரும்படி நிறைய பாடல்களை எழுதுவார்கள். அதில் ஹீரோவுக்கு போட்டியாக விளங்கக் கூடிய மற்றொரு ஹீரோவை பஞ்ச் வசனங்கள் பாடல்களில் தாக்கும் விதமாக வரிகள் என எழுதித்…

View More இளையராஜாவை பாட்டில் வம்புக்கு இழுத்த வாலி.. கவிஞருக்கு இப்படி ஓர் குசும்பா..?
VAALI 1

தேசிய விருதை வேண்டாம் என மறுத்த கவிஞர் வாலி! நடந்த சம்பவத்திற்கு இப்படி ஒரு காரணமா?

தமிழ் சினிமாவில் கண்ணதாசனிற்கு இணையாக பாடல் எழுதி அதன்பின் அவருக்கு போட்டியாக மாறிய கவிஞர்களுள் ஒருவர்தான் கவிஞர் வாலி. வாலி எழுதிய தேச ஒற்றுமை பாடலுக்கு மத்திய அரசு கொடுத்த தேசிய விருதை அவர்…

View More தேசிய விருதை வேண்டாம் என மறுத்த கவிஞர் வாலி! நடந்த சம்பவத்திற்கு இப்படி ஒரு காரணமா?
Jayalalithaa Vaali

ஜெயலலிதாவை பார்த்ததும் வாலி எழுதிய பாடல்.. ஊர் முழுக்க பாட்டு ஹிட்டாக காரணம் அந்த ஒரு லைன் தான்..

தமிழ் சினிமாவின் சிறந்த பாடலாசிரியர்களை பெயரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஏற்ப வரிசைப்படுத்தி கொண்டே போகலாம். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த சமயத்தில் கவிஞர் கண்ணதாசனும்…

View More ஜெயலலிதாவை பார்த்ததும் வாலி எழுதிய பாடல்.. ஊர் முழுக்க பாட்டு ஹிட்டாக காரணம் அந்த ஒரு லைன் தான்..
எம்ஜிஆர்

அவர போல நடிகர் இங்க யாரும் இல்ல… எம்ஜிஆர் கிட்டயே சிவாஜியை புகழ்ந்த வாலி… என்ன சொன்னார் தெரியுமா..?

திரையுலகில் ரசிகர்கள் மனதில் இன்றும் நீங்க இடத்தைப் பிடித்தவர்கள் என்றால் அதில் முக்கியமானவர்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சினிமாவில் இருவரும் இரண்டு துருவங்களாக விளங்கினர். சண்டை காட்சிகள்…

View More அவர போல நடிகர் இங்க யாரும் இல்ல… எம்ஜிஆர் கிட்டயே சிவாஜியை புகழ்ந்த வாலி… என்ன சொன்னார் தெரியுமா..?
Vaali 7 1

வாலி பாட்டெழுத வேண்டாம்….. எம்ஜிஆரின் கடுங்கோபம்….. என்ன காரணம் தெரியுமா…..?

புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு என்று உருவான பாடலாசிரியர் என்று வாலியை கூறலாம். எம்ஜிஆர் நடிப்பில் வெளியான ஏராளமான படங்களுக்கு வாலி தான் பாடலாசிரியர். ஆனால் ஒரு முறை எம்ஜிஆர் அவர்களுக்கும் வாலி அவர்களுக்கும் இடையே சிறிய…

View More வாலி பாட்டெழுத வேண்டாம்….. எம்ஜிஆரின் கடுங்கோபம்….. என்ன காரணம் தெரியுமா…..?
vaali

எம்.ஜி.ஆர் உயிருடன் இருக்கும் போதே அப்படி ஒரு பாடல் எழுதிய வாலி! சுவாரசியமான தகவல்கள்!

நடிகை கண்ணம்மா எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து 1966 ஆம் ஆண்டு தாலி பாக்கியம் என்ற படத்தை சொந்தமாக தயாரித்தார். இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜா தேவி, எம்.என். ராஜம்,வி.எஸ் சுப்பையா எம்.என் நம்பியார்…

View More எம்.ஜி.ஆர் உயிருடன் இருக்கும் போதே அப்படி ஒரு பாடல் எழுதிய வாலி! சுவாரசியமான தகவல்கள்!
Kailayamaali 1

ஒவ்வொருவருக்கும் ஒரு ரூபமாகத் தெரியும் அதிசய மலை….! தொலைநோக்குப் பார்வையில் இறைவனை வேண்டுவது எப்படி?

மலர்ந்து மணம் பரப்பும் இனிய காலைப் பொழுது என்றால் அது மார்கழி மாதம் தான். இந்த மாதம் தான் காலையிலேயே கோவில்களில் பக்தி மணம் கமழும். எங்கும் அன்பர்கள் கூட்டம் நம்மை மெய்மறக்கச் செய்யும்.…

View More ஒவ்வொருவருக்கும் ஒரு ரூபமாகத் தெரியும் அதிசய மலை….! தொலைநோக்குப் பார்வையில் இறைவனை வேண்டுவது எப்படி?