வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி நம் வீடு தேடி வர வேண்டும் என்பதற்காக நம் வீடு முழுவதையும் வியாழக்கிழமை அன்றே சுத்தம் செய்து விடுவோம். குறிப்பாக பூஜை அறையை சுத்தம் செய்து, வெள்ளிக்கிழமை பூஜைக்கு தயாராக…
View More வீட்டுக்கு மகாலட்சுமி வரணுமா..? சமையல் அறையில் தான் விஷயமே இருக்கு..! சந்தோஷம் பொங்க இதைச் செய்யுங்க..!மகாலட்சுமி
ஆதிசங்கரர் வீட்டுல தங்க நெல்லிக்கனி மழை! மகாலட்சுமியின் அருளைப் பாருங்க..!
மகாலட்சுமியை வழிபடக்கூடிய பல நாள்கள் ஆண்டு முழுவதும் வருகிறது. அதில் தமிழ் மாதங்களில் சித்திரையில் முதலாவதாக வரும் விசேஷமான நாள் அட்சய திருதியை. இன்று தான் அந்த அற்புதமான நாள். இந்த நாளில் எப்படி…
View More ஆதிசங்கரர் வீட்டுல தங்க நெல்லிக்கனி மழை! மகாலட்சுமியின் அருளைப் பாருங்க..!ஏழையா இருந்தாலும் சரி… அட்சய திருதியைல மறக்காம இதைச் செய்யுங்க…!
வரும் ஏப்ரல் 30ம் தேதி அட்சய திருதியை. இந்த நாளைச் சொன்னதுமே நமக்குத் தங்கம் வாங்கும் நாள் என்றுதான் நினைவுக்கு வரும். ஆனால் அதை எல்லாம் தாண்டி இன்னும் பல சிறப்புகள் உள்ளன. வாங்க…
View More ஏழையா இருந்தாலும் சரி… அட்சய திருதியைல மறக்காம இதைச் செய்யுங்க…!அக்ஷய திருதியைல எந்தக் கடவுளை தரிசித்தால் செல்வம் பெருகும்?
ஏப்ரல் 30ல் அக்ஷயதிருதியை. இந்த நாளுக்கு என்னென்ன சிறப்புகள்னு பார்க்கலாமா… குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப் பியாசம் செய்யும் சடங்கு `அட்சய திருதியை’ நாளில் செய்யப்படுகிறது. மகாலட்சுமி திருமால் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய…
View More அக்ஷய திருதியைல எந்தக் கடவுளை தரிசித்தால் செல்வம் பெருகும்?கார்த்திகையில் தீபம் ஏற்றினால் கடவுள் அருள் கூட வரும்.. மகாலட்சுமி அருள் கிடைக்கும்
கார்த்திகையில் தீபம் ஏற்றினால் கடவுள் அருள் கூட வரும்.. மகாலட்சுமி அருள் கிடைக்கும் சென்னை: நம் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தெய்வ சக்தி அதிகரிக்கும். வீட்டை தூய்மை படுத்தி விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே நம்…
View More கார்த்திகையில் தீபம் ஏற்றினால் கடவுள் அருள் கூட வரும்.. மகாலட்சுமி அருள் கிடைக்கும்பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது ஏன்னு தெரியுமா? இதுக்குப் பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்குதா?
பெண்கள் என்றாலே நெற்றியில் பொட்டு வைத்தால் தான் அழகு. திருமணம் ஆனாலும் சரி. ஆகாவிட்டாலும் சரி. அதுதான் மங்கலகரமாகக் காட்டும். திலகம், பொட்டு, குங்குமம் போன்றவை மங்கலச் சின்னங்களாகப் போற்றப்படுபவை. பொட்டு வைத்துக் கொள்வது,…
View More பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது ஏன்னு தெரியுமா? இதுக்குப் பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்குதா?கன்னிகா பூஜை: நவராத்திரியில் துர்க்கையின் அவதாரங்கள் என்னென்ன?
நவராத்திரி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி நாள்கள் இந்த மாதத்திற்கு சிறப்புக்குரியவை. அந்தவகையில் இந்த ஆண்டின் நவராத்திரி எப்போது வருகிறது? நவராத்திரியில் கொலு வைத்து வழிபடுவது, கொலு வைக்காமல் கலசம் மற்றும் அகண்ட…
View More கன்னிகா பூஜை: நவராத்திரியில் துர்க்கையின் அவதாரங்கள் என்னென்ன?நாளும் நாலுவிதம்: புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வது எப்படி?
புரட்டாசி சனிக்கிழமை ரொம்ப விசேஷமானது. இந்த ஆண்டு 4 சனிக்கிழமை வருது. அதிவிசேஷமாக இந்த சனிக்கிழமை வழிபாடு எதற்காக என்றால் சனிபகவானின் தொல்லையில் இருந்து விடுபடவும், நாராயணருக்கு உகந்த வழிபாடு, தோஷங்களை விலக்கி எந்தவித…
View More நாளும் நாலுவிதம்: புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வது எப்படி?மாசி வெள்ளிக் கிழமைகளில் இதை மட்டும் செய்யக்கூடாது… ஏன்னு தெரியுமா? சாஸ்திரம் சொல்வதைக் கேளுங்க..
பொதுவாகவே வெள்ளிக் கிழமை அதிர்ஷ்ட தினமாகவே கருதப்படுகிறது. அதிலும் மாசி மாத வெள்ளிக்கிழமை மகத்துவம் நிறைந்தது. அதனால் எப்போதுமே வெள்ளிக்கிழமைகளில் நல்ல விஷயங்களைச் செய்ய மறந்தாலும் நிச்சயமாக அதற்கு நேரெதிரான காரியங்களை மறந்தும் செய்திடாதீங்க.…
View More மாசி வெள்ளிக் கிழமைகளில் இதை மட்டும் செய்யக்கூடாது… ஏன்னு தெரியுமா? சாஸ்திரம் சொல்வதைக் கேளுங்க..லட்சுமி கடாட்சம் உங்கள் வீட்டில் வர வேண்டுமா? அப்படின்னா நாளைக்கு மறக்காம இதைச் செய்யுங்க…!!!
பொதுவாக தமிழ் மாதங்களில் கடைசி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதம் இருப்பார்கள். அதிலும் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் பெண்கள் விரதம் இருந்து பூஜை செய்தால் பணக்கஷ்டமும், மனக்கஷ்டமும்…
View More லட்சுமி கடாட்சம் உங்கள் வீட்டில் வர வேண்டுமா? அப்படின்னா நாளைக்கு மறக்காம இதைச் செய்யுங்க…!!!இறையருளை அதிகளவில் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? அசுரனை சங்காக மாற்றிய கிருஷ்ணர்..!
இந்த உலகம் பரந்து விரிந்தது. மிகப்பெரியது. அகன்றது. இங்கு மனிதராகப் பிறந்தவர்களும் சரி. அனைத்து உயிர்களும் சரி. இறைவனுக்கு முன் சமம் தான். அதனால் கருணை மழையை அவர் எல்லோருக்கும் பொதுவாகத் தான் பொழிவார்.…
View More இறையருளை அதிகளவில் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? அசுரனை சங்காக மாற்றிய கிருஷ்ணர்..!