கோவிலில் முதலில் நாம் வணங்க வேண்டிய கடவுள் யார்? கடைசியாக வணங்க வேண்டிய கடவுள் யார்? இந்தக் கேள்வி பொதுவாக பலருக்கும் வருவதுண்டு. சிலர் கோவிலுக்குள் போனதும் எதிரில் என்னென்ன தெய்வங்கள் உண்டோ அத்தனையையும்…
View More கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம்? கோவில்ல நவக்கிரக வழிபாட்டை செய்வது எப்போது?பாம்பு
தோட்டத்துல பாம்பு நடமாட்டமா? இதை ஃபாலோ பண்ணுங்க வரவே வராது..!
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். சும்மா நாம செவனேன்னு நம்ம வேலையைப் பார்த்தா பாம்பு என்ன செய்யப் போகுதுன்னு கேட்பார்கள். வாஸ்தவம்தான். நாம தெரியாமல் பாம்பை மிதித்து விட்டால் என்ன செய்வது? ஒரே…
View More தோட்டத்துல பாம்பு நடமாட்டமா? இதை ஃபாலோ பண்ணுங்க வரவே வராது..!பாம்புகள் பழி வாங்குமா? ஒரே மாதத்தில் 5 முறை கடி வாங்கிய இளைஞர்.. அதெப்படி திமிங்கலம்
டெல்லி: உத்தரபிரதேச மாநிலம் ஃபதேபூரில் விகாஸ் துபே நபரை ஒரே பாம்பு ஒரு மாதத்தில் 5 முறை கடித்துள்ளது. அதெப்படி திமிங்கலம் என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் புரிகிறது. இதை பாருங்கள். உத்தரபிரதேச மாநிலம்…
View More பாம்புகள் பழி வாங்குமா? ஒரே மாதத்தில் 5 முறை கடி வாங்கிய இளைஞர்.. அதெப்படி திமிங்கலம்சென்னை ஆவடி வங்கியில் பணம் எண்ணும் இயந்திரத்தில் எட்டி பார்த்த உயிரினம்.. அதிர்ந்த ஊழியர்கள்
சென்னை: ஆவடியை அடுத்த பட்டாபிராமில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கேசியர் அறையில் உள்ள பணம் எண்ணும் இயந்திரத்திற்குள் புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள் உடனே தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.நல்லவேளையாக…
View More சென்னை ஆவடி வங்கியில் பணம் எண்ணும் இயந்திரத்தில் எட்டி பார்த்த உயிரினம்.. அதிர்ந்த ஊழியர்கள்கடும் விஷக்கடிகளை குணப்படுத்தும் வாழை தோட்டத்து அய்யன்
கோவை மாவட்டம் சோமனூர் அருகே உள்ளது வாழை தோட்டத்து அய்யன் கோவில். இவ்வூரில் சின்னையன் என்ற இயற்பெயரை கொண்ட ஒரு மஹான் இருந்திருக்கிறார். இவர் ஆடு மாடு மேய்க்கும் தொழிலை செய்து வந்த நிலையில்…
View More கடும் விஷக்கடிகளை குணப்படுத்தும் வாழை தோட்டத்து அய்யன்

