பூஜை அறையில் விளக்கு ஏற்ற உகந்த நேரம்… பல சுவாரசிய தகவல்கள் இதோ!

வீடுகளில் விளக்கேற்றுவது என்பது நாம் காலம் காலமாக செய்து வரும் ஒரு அற்புதமான வழிபாடு. இதை முறைப்படி எப்படி செய்வதுன்னு பார்க்கலாமா… காலையில் சூரிய உதயத்துக்கு முன்னால் விளக்கு ஏற்றணும். மாலை சூரிய அஸ்தமனத்துக்குப்…

View More பூஜை அறையில் விளக்கு ஏற்ற உகந்த நேரம்… பல சுவாரசிய தகவல்கள் இதோ!

இறைவனுக்கு தீபம் காட்டுவது, சூடம் ஏற்றுவது எதற்குன்னு தெரியுமா?

இறைவனை வழிபடுகையில் தீப, தூப ஆராதனைகள் நடக்கும். வீட்டிலும் சரி. கோவிலும் சரி. கண்டிப்பாக தீபம் ஏற்றுவார்கள். அதே போல கற்பூரமும் காட்டுவார்கள். ஆனால் இதன் தாத்பரியம் என்னன்னு பலருக்கும் தெரியாது. வாங்க பார்க்கலாம்.…

View More இறைவனுக்கு தீபம் காட்டுவது, சூடம் ஏற்றுவது எதற்குன்னு தெரியுமா?

பணம் கையில் தங்கவே இல்லையே என இனி கவலை வேண்டாம்..!…இதைச்செய்தால் போதும்…!

பணம் என்றால் யாருக்குத் தான் ஆசை இருக்காது. இன்னும் இன்னும் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றும். சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருப்பவர்கள் எங்கிருந்து பணத்தை சேர்ப்பது? அவர்களைக் கேட்டால் பணம் வருது.…

View More பணம் கையில் தங்கவே இல்லையே என இனி கவலை வேண்டாம்..!…இதைச்செய்தால் போதும்…!

செல்வ வளம் சேர்க்கும் வழிபாடு: தை அமாவாசையில் இருந்து மறக்காமல் நீங்க கடைபிடிக்க வேண்டிய விஷயம் இதுதான்…!

அமாவாசையில் விரதம் இருக்கும் போது நமக்கு முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும். இந்த நாளில் நாம் மறைந்த முன்னோர்களுக்கு தவறாமல் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். பித்ருகளின் வழிபாடு எந்த வீட்டில் செய்கிறார்களோ அவர்கள் வாழ்வில்…

View More செல்வ வளம் சேர்க்கும் வழிபாடு: தை அமாவாசையில் இருந்து மறக்காமல் நீங்க கடைபிடிக்க வேண்டிய விஷயம் இதுதான்…!

மனதில் உள்ள இருள் அகல விளக்கேற்றும்போது இதைப் பின்பற்றலாமே….! இனி செய்வீர்களா?

விளக்கம் என்ற சொல்லில் இருந்து வந்தது தான் விளக்கு. விளக்கு ஏற்றுகின்ற போது பிறரின் குறைகளை நினைக்காதீர்கள். நமக்கு அந்தக் குறை இருக்கிறதா என்று பாருங்கள். மனதில் உள்ள குழப்பங்கள், துன்பங்கள், துக்கங்கள் எல்லாம்…

View More மனதில் உள்ள இருள் அகல விளக்கேற்றும்போது இதைப் பின்பற்றலாமே….! இனி செய்வீர்களா?
vilakku etrum ennai

விளக்கு ஏற்றும் எண்ணெய்யும் அதன் பலன்களும்!

நெய் தீபம் ஏற்றுவது உத்தமம். அனைத்து தெய்வங்களுக்கும் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் நினைத்த காரியம் கைகூடும். தடைபட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். தாமரை தண்டு திரி, பஞ்சு திரி, வெண்மையான…

View More விளக்கு ஏற்றும் எண்ணெய்யும் அதன் பலன்களும்!
karthigai deepam

இன்று திருக்கார்த்திகை தீப பெருவிழா

அஞ்ஞானம் அகற்றி மெய்ஞானத்திற்கு ஒரு திறவுகோலாய் இந்த திருக்கார்த்திகை விளங்குகிறது. மனதில் உள்ள இருள் அகற்றி எங்கும் எங்கெங்கிலும் தீபம் போல் மனம், புத்தி, ஆன்மா பிரகாசமடைந்து இறை சிந்தனை மேலோங்க செய்வதே கார்த்திகை…

View More இன்று திருக்கார்த்திகை தீப பெருவிழா
annamalai deepam

திருவண்ணாமலை- கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதி

வரும் நவம்பர் 19ம் தேதி கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வருடா வருடம் அண்ணாமலைக்கு அதிகபடியான பக்தர்கள் வந்திருந்து மலை மேல் ஏற்றப்படும் தீபத்தை கண்டு களிப்பார்கள். அக்னி வடிவாக இறைவனை…

View More திருவண்ணாமலை- கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதி