சென்னை: சென்னை முதல் நீலகிரி வரை தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 24 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலர் தீரஜ் குமார் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். உள்துறை செயலர் தீரஜ்…
View More சென்னை முதல் நீலகிரி வரை யார் யார்.. தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்சென்னை
Tambaram | பல்லாவரம் – கூடுவாஞ்சேரி மின்சார ரயில்கள் ரத்து.. ஸ்தம்பித்த தாம்பரம்.. அலைமோதும் மக்கள்
சென்னை: சென்னையில் பல்லாவரம் – கூடுவாஞ்சேரி இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் தாம்பரத்தில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாம்பரத்தில் ஏராளமான மக்கள் குவிந்ததால் பேருந்து நிலையமே நெருக்கடிக்குள்ளானது. இதனால் தாம்பரம்…
View More Tambaram | பல்லாவரம் – கூடுவாஞ்சேரி மின்சார ரயில்கள் ரத்து.. ஸ்தம்பித்த தாம்பரம்.. அலைமோதும் மக்கள்Vande Metro train: விழுப்புரம், வேலூருக்கு வேறலெவல் குட்நியூஸ்.. சென்னை வந்தே மெட்ரோ ரயிலில் சூப்பர் வசதிகள்
சென்னை: வந்தே பாரத்தை தொடர்ந்து இந்தியாவில் 240 கிமீ தூரத்திற்குள் உள்ள நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதற்காக பெரம்பூர் ஐ சி எப் ரெயில் பெட்டி தொழிற்சாலையில்…
View More Vande Metro train: விழுப்புரம், வேலூருக்கு வேறலெவல் குட்நியூஸ்.. சென்னை வந்தே மெட்ரோ ரயிலில் சூப்பர் வசதிகள்சென்னையில் ஓர் ஊட்டி.. இனி குழந்தைகள் ராஜ்ஜியம் இங்கதான்.. புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் பூங்கா..அப்படி என்ன இருக்கு தெரியுமா?
சென்னை : தலைநகர் சென்னையில் மெரீனா கடற்கரை, மாமல்லபுரம், வண்டலூர், கோவில்கள் என எத்தனையோ சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன. மேலும் தனியார் சுற்றுலா தலங்களும் கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ளன. என்னதான் பெரிய பெரிய…
View More சென்னையில் ஓர் ஊட்டி.. இனி குழந்தைகள் ராஜ்ஜியம் இங்கதான்.. புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் பூங்கா..அப்படி என்ன இருக்கு தெரியுமா?சென்னை தாம்பரத்தில் பிரபல அடுக்குமாடி கட்டிட நிறுவனத்தின் மீது கலெக்டர் போலீசில் புகார்
சென்னை: சேலையூரில் கையெழுத்தை போலியாக போட்டு அடுக்குமாடி கட்டிடத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் தாம்பரம் மாநகராட்சி கமிஷனரும் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டருமான அழகு மீனா போலீசில் புகார் அளித்துள்ளார். சென்னையை அடுத்த தாம்பரம்…
View More சென்னை தாம்பரத்தில் பிரபல அடுக்குமாடி கட்டிட நிறுவனத்தின் மீது கலெக்டர் போலீசில் புகார்சென்னையில் தங்கம் விலை இன்று மிகப்பெரிய சரிவு.. ஒரு பவுன் தங்கத்தின் விலையை கேட்டு குவியும் மக்கள்
சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ 400 குறைந்துள்ளது. இதை கேள்விப்பட்ட நகை பிரியர்கள் தங்க நகைகள் வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் இன்று நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதும்…
View More சென்னையில் தங்கம் விலை இன்று மிகப்பெரிய சரிவு.. ஒரு பவுன் தங்கத்தின் விலையை கேட்டு குவியும் மக்கள்அமெரிக்கா போக ஆசைப்பட்ட மாற்றுத்திறனாளி பின்னணி பாடகி.. உடனே நிறைவேற்றிய நடிகர் நெப்போலியன்
சென்னை: தேசிய விருது வென்ற மாற்றுத்திறனாளி பின்னணி பாடகி ஜோதி, அமெரிக்கா செல்ல வேண்டும் என்று ஏழு ஆண்டுகளாக ஆசைப்பட்ட நிலையில் நடிகர் நெப்போலியன் அந்த ஆசையை நிறைவேற்றி உள்ளார். பிரபல தமிழ் நடிகரான…
View More அமெரிக்கா போக ஆசைப்பட்ட மாற்றுத்திறனாளி பின்னணி பாடகி.. உடனே நிறைவேற்றிய நடிகர் நெப்போலியன்Senthil Balaji case| டெல்லியிலும் சரி, சென்னையிலும் சரி.. செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ம் தேதி முக்கியமான நாள்
சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது ஜூலை 12ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை முதன்மை…
View More Senthil Balaji case| டெல்லியிலும் சரி, சென்னையிலும் சரி.. செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ம் தேதி முக்கியமான நாள்சென்னையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்போர் கவனிக்க வேண்டியவை.. பரங்கிமலை சம்பவம் தெரியுமா?
சென்னை: சென்னையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்போர் கவனிக்க வேண்டியவற்றை பார்ப்போம்.பரங்கிமலையில் பல ஆண்டுகளாக இருந்த பகுதியை அரசுஅதிரடியாக மீட்டது. அதேநேரம் அங்கு கட்டப்பட்ட புதிய கட்டிடத்தையும் அடியோடு இடித்துதள்ளப்பட்டுள்ளது. சென்னை பரங்கிமல குத்தகைக்கு…
View More சென்னையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்போர் கவனிக்க வேண்டியவை.. பரங்கிமலை சம்பவம் தெரியுமா?துபாய் -சென்னை-இலங்கை விமான பயணிகள் எண்ணிக்கை அடியோடு சரிவு.. ஆடிப்போக வைத்த காரணம்
சென்னை: 267 கிலோ தங்கம் கடத்தல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த காரணத்தால், சுங்க அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள். இதன் காரணமாக இதுவரை இல்லாத அளவிற்கு சென்னை-இலங்கை இணைப்பு…
View More துபாய் -சென்னை-இலங்கை விமான பயணிகள் எண்ணிக்கை அடியோடு சரிவு.. ஆடிப்போக வைத்த காரணம்சென்னை ஆவடி வங்கியில் பணம் எண்ணும் இயந்திரத்தில் எட்டி பார்த்த உயிரினம்.. அதிர்ந்த ஊழியர்கள்
சென்னை: ஆவடியை அடுத்த பட்டாபிராமில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கேசியர் அறையில் உள்ள பணம் எண்ணும் இயந்திரத்திற்குள் புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள் உடனே தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.நல்லவேளையாக…
View More சென்னை ஆவடி வங்கியில் பணம் எண்ணும் இயந்திரத்தில் எட்டி பார்த்த உயிரினம்.. அதிர்ந்த ஊழியர்கள்சென்னையின் புதிய அடையாளமாகப் போகும் கண்ணாடி பாலத்தில் நடக்கத் தயாரா..? தீபாவளிப் பரிசாக காத்திருக்கும் பதிய சுற்றுலாத் தலம்
சென்னை : உலகெங்கும் கண்ணாடிப் பாலங்கள் நடக்கும் சுற்றுலாத் தலங்கள் பல நாடுகளில் உண்டு. இந்தியாவில் பீகாரின் ராஜ்கிர், கேரளாவின் வயநாடு, வாகமன், சிக்கிம் என சில இடங்களில் மட்டுமே இந்தக் கண்ணாடிப் பாலங்கள்…
View More சென்னையின் புதிய அடையாளமாகப் போகும் கண்ணாடி பாலத்தில் நடக்கத் தயாரா..? தீபாவளிப் பரிசாக காத்திருக்கும் பதிய சுற்றுலாத் தலம்