lord shiva

இளமையில் மறக்காம சிவனை இப்படி வழிபடுங்க… அட இதுல இவ்ளோ பலன்களா?

மனிதன் வாழும்போது யாருக்கும் எந்தத் தொல்லையும் தரக்கூடாது. அப்போது தான் அவனது இறுதிநாள்கள் கஷ்டங்கள் இல்லாமல் இலகுவாக இருக்கும். சிலரைப் பார்த்தால் 80 வயது, 90 வயது ஏன் 100 வயதுன்னு கூட சொல்வாங்க.…

View More இளமையில் மறக்காம சிவனை இப்படி வழிபடுங்க… அட இதுல இவ்ளோ பலன்களா?
lord bairava, shiva

சிவனுக்கு எத்தனை முகங்கள், எத்தனை வடிவங்கள்? பைரவருக்கும் என்ன சம்பந்தம்?

சிவபெருமான் உலகிற்கே தலைவன். பஞ்சபூதங்களின் வடிவம். அதனால் தான் 5 என்ற எண்ணுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.பஞ்ச பூதங்கள், பஞ்சாட்சரம், பஞ்சதொழில்கள், பஞ்சமுகங்கள் சிவபெருமானுக்குரிய சிறப்புடையது. சிவ பெருமானுக்கு மூன்று கண்கள் மட்டுமின்றி, 5…

View More சிவனுக்கு எத்தனை முகங்கள், எத்தனை வடிவங்கள்? பைரவருக்கும் என்ன சம்பந்தம்?
mahasivarathiri 2025

சிவராத்திரி உருவான கதை… பார்வதியோட விளையாட்டைப் பாருங்க!

சிவனுக்கு உரிய ராத்திரி சிவராத்திரி. அன்றைய தினம் விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்து இருப்பார்கள். சிவனைப் பற்றியே நினைத்து ஐக்கியமாவார்கள். அந்த சிவராத்திரி எப்படி உருவானது என்று புராணங்கள் கதைகள் பல…

View More சிவராத்திரி உருவான கதை… பார்வதியோட விளையாட்டைப் பாருங்க!
shiva kannan

சிவபெருமான், கண்ணனை வழிபடுவது எப்படி? உடலை வருத்தும் வழிபாடுகள் தேவையா?

மார்கழி மாதத்தின் 5ம் நாள் பதிவு. மாணிக்கவாசகர் திருவெம்பாவைப் பாடலில் ‘மாலறியா நான்முகனும்’ என்று எழுதியுள்ளார். இந்தப் பாடலில் ‘மாலும், அயனும் தேடிக் காணொண்ணாத மூர்த்தி’ தான் சிவபெருமான். இவர் தான் திருவண்ணாமலையில் ஜோதி…

View More சிவபெருமான், கண்ணனை வழிபடுவது எப்படி? உடலை வருத்தும் வழிபாடுகள் தேவையா?
Sangabishegam

சங்காபிஷேக தரிசனத்திற்கு இத்தனை மகிமைகளா? சிலிர்க்க வைக்கும் ஆன்மீக உண்மைகள்

அனைத்து கடவுள்களுக்கும் முதன்மையான கடவுளாக இருப்பதால் ஈசன் பாதங்களில் தான் அனைத்துமே இறுதியாகச் சரணடைகின்றன. ஈசன் அத்துணை மகிமை வாய்ந்தவர். அதனால் தான் ஈசனை லிங்கமாக வைத்து வழிபடுகிறோம். ஈசனுக்கென சிவராத்திரி, மகா சிவராத்திரி,…

View More சங்காபிஷேக தரிசனத்திற்கு இத்தனை மகிமைகளா? சிலிர்க்க வைக்கும் ஆன்மீக உண்மைகள்
somavaram

சிவபெருமானே இருக்கச் சொன்ன சோம வார விரதம்… எப்படி இருக்கணும்னு தெரியுமா?

நமது தேவைகள், வயது, வேலை, உடல் வலிமையைப் பொருத்து விரதத்தை அமைத்துக் கொள்ளலாம். இளவயது கல்யாணம் ஆகணும், நல்ல மணவாழ்க்கை கிடைக்கணும்னு நினைத்தால் பட்டினியோடு விரதம் இருக்கலாம். அல்லது முடியாதவர்கள் பழம், பால் எடுத்துக்…

View More சிவபெருமானே இருக்கச் சொன்ன சோம வார விரதம்… எப்படி இருக்கணும்னு தெரியுமா?
Vilvam Tree

துளசி மாடத்திற்கு நிகரான பலன்களைத் தரும் வில்வ மரம்.. மும்மூர்த்திகள் வாசம் செய்யும் புனித மரத்தின் சிறப்பு

பெரும்பாலும் வீடுகளில் நாம் துளசி மாடம் வைத்து மகாவிஷ்ணுவைப் பூஜிப்பதற்காக வளர்த்து வருகிறோம். இது ஒருபுறம் ஆன்மீகத்திற்காக வளர்க்கப்பட்டாலும் அடிப்படையில் வீட்டிற்குள் சுத்தமான காற்றை அனுப்புகிறது. மேலும் துளசி மூலிகை மருந்து என்பதாலும் எண்ணற்ற…

View More துளசி மாடத்திற்கு நிகரான பலன்களைத் தரும் வில்வ மரம்.. மும்மூர்த்திகள் வாசம் செய்யும் புனித மரத்தின் சிறப்பு
paranthaman

பதஞ்சலியும் வியாக்ரபாதரும் நடராஜரின் ஆனந்த தாண்டவம் கண்டது எப்படி தெரியுமா?

கடவுளைக் காண்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அந்தக் காலத்தில் பெரிய பெரிய முனிவர்களும், துறவிகளும் பல்லாண்டுகளாக தவம் கிடந்து தான் கடவுளைத் தரிசித்துள்ளதாக நாம் பல கதைகளில் படித்திருப்போம். இன்றைய நவநாகரிக காலத்திலும்…

View More பதஞ்சலியும் வியாக்ரபாதரும் நடராஜரின் ஆனந்த தாண்டவம் கண்டது எப்படி தெரியுமா?
Bairavar

வழக்கு சாதகமாக இல்லையா… பிரச்சனைக்கு மேல பிரச்சனையா… நாளை வருகிறது தேய்பிறை அஷ்டமி!

ஆடி மாத ஞாயிற்றுக்கிழமையில் நாம் என்ன வழிபாடு செய்வது என்று பார்ப்போம். நாளை ஆடி மாதம் 2 வது ஞாயிறு தேய்பிறை அஷ்டமி என்பதால் பைரவர் வழிபாட்டுக்குரிய நாள். அதற்கு அடுத்த வாரம் ஆடி…

View More வழக்கு சாதகமாக இல்லையா… பிரச்சனைக்கு மேல பிரச்சனையா… நாளை வருகிறது தேய்பிறை அஷ்டமி!
Lord Muruga

எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் தீரணுமா… முருகப்பெருமானின் இந்த தரிசனத்தைப் பாருங்க..!

சில நேரங்களில் வாழ்க்கையில் நமக்கு பிரச்சனை வருகிறது. அது சின்னதா வந்துட்டு, உடனே போயிட்டுன்னா அதைப் பற்றியும் கவலை இல்லை. கடவுளைப் பற்றியும் கவலை இல்லை. ஆனா சில பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் பாருங்க.…

View More எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் தீரணுமா… முருகப்பெருமானின் இந்த தரிசனத்தைப் பாருங்க..!
Hindu Gods

எத்தனை கடவுளைக் கும்பிட்டும் வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லையா..? இதோ அதற்கான வழி!

கோவில் கோவிலா போய் சாமி கும்பிட்டுக்கிட்டுத் தான் இருக்கிறேன். எந்த முன்னேற்றமும் இல்லை என சிலர் சொல்வார்கள். சிலர் குழந்தைக்காக சஷ்டி விரதம் இருப்பார்கள். திருமணத்திற்காக பல சுலோகங்கள் படிக்கின்றனர். ஆனாலும் எதுவுமே நடக்கவில்லை…

View More எத்தனை கடவுளைக் கும்பிட்டும் வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லையா..? இதோ அதற்கான வழி!
Masi magam

பாவங்களை நீக்கி அற்புத பலன்களைத் தரும் மாசி மகம்… இந்த நாளில் இத்தனை சிறப்புகளா?

இரட்டிப்புப் பலன் தரக்கூடியது மாசி மகம். பொதுவாக எந்த ஒரு பண்டிகையைப் பற்றிப் பேசினாலும் அதை ஒவ்வொரு தெய்வத்திற்கும் தொடர்புபடுத்துவோம். பிரதோஷம், சிவராத்திரின்னா சிவபெருமான், ஆடிப்பூரம்னா அம்பிகை, கந்த சஷ்டின்னா முருகன், வைகுண்ட ஏகாதசின்னா…

View More பாவங்களை நீக்கி அற்புத பலன்களைத் தரும் மாசி மகம்… இந்த நாளில் இத்தனை சிறப்புகளா?