sivaji kannadasan

கண்ணதாசனின் பாடல் வரிகளால் படப்பிடிப்பில் கோபமடைந்த சிவாஜி!

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என ரசிகர்களால் போற்றப்படும் ஒரே கலைஞர் நடிகர் சிவாஜி கணேசன். அவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றியை பெறுவதற்கு முக்கிய காரணம் அவரின் நடிப்பு மட்டுமே.…

View More கண்ணதாசனின் பாடல் வரிகளால் படப்பிடிப்பில் கோபமடைந்த சிவாஜி!
MGR and kannadasan

பாட்டு எழுதுனா தான் உனக்கு விடுதலை.. அறையில் வைத்து கண்ணதாசனை பூட்டிய எம்ஜிஆர்.. அப்போ எழுதுன பாட்டு அதிரிபுதிரி ஹிட்..

இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் பல திரைப்பட பாடல்கள் வெளியான வண்ணம் இருந்தாலும், அவை ரசிகர்களை எந்த அளவுக்கு ஈர்க்கும் என்பது தெரியாத விஷயம். சிலருக்கு பிடித்து போகும் பாடல்கள் மற்ற பலரும் விரும்புவார்களா…

View More பாட்டு எழுதுனா தான் உனக்கு விடுதலை.. அறையில் வைத்து கண்ணதாசனை பூட்டிய எம்ஜிஆர்.. அப்போ எழுதுன பாட்டு அதிரிபுதிரி ஹிட்..

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத பாடல்… சென்சார் போர்டையே திணறடித்த வரிகள்…!

தமிழ்த்திரை உலகில் சில பாடல்கள் தான் காலத்தால் அழிக்க முடியாதவையாக இருக்கும். அப்படிப்பட்ட பாடல் தான் இது. இந்தப் பாடல் குறித்த சுவாரசியமான தகவல்களைப் பார்க்கலாமா… தணிக்கை அதிகாரியாக இருந்த சாஸ்திரி என்பவர் கண்ணதாசனுக்குப்…

View More எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத பாடல்… சென்சார் போர்டையே திணறடித்த வரிகள்…!
MGR and Kannadasan 1 1

கண்ணதாசனை வீட்டிற்குள் பூட்டி வைத்த எம்.ஜி.ஆர்! சிரிக்க சிரிக்க என்னை சிறையிலிட்டாள் பாடல் உருவான கதை!

மக்கள் திலகம் எம்.ஜி. ஆருக்கும் கண்ணதாசனுக்கும் இடையே நட்பு சுமுகமாய் இருந்த காலத்தில் கண்ணதாசன் மிகவும் பிரபலமடைந்த பாடலாசிரியர். கண்ணதாசன் கொஞ்சம் பிசியாக இருந்த நேரம் அதனால் எம்.ஜி. ஆர்-க்கும் பாடல் எழுத உண்மையாகவே…

View More கண்ணதாசனை வீட்டிற்குள் பூட்டி வைத்த எம்.ஜி.ஆர்! சிரிக்க சிரிக்க என்னை சிறையிலிட்டாள் பாடல் உருவான கதை!

தமிழ்த்திரை உலகில் கொடிகட்டிப் பறந்த கவிஞர்கள் – ஒரு பார்வை

“பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்…”, “பருவமே புதிய பாடல் பாடு”, “மலர்ந்தும் மலராத”, “தொட்டுக்கொள்ள வா… என்னைத் தொடர்ந்து கொள்ள வா”, “பாடிப்பறந்த கிளி பாதை மறந்ததடி”, “கானக்கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா”, “இன்னிசை…

View More தமிழ்த்திரை உலகில் கொடிகட்டிப் பறந்த கவிஞர்கள் – ஒரு பார்வை