கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்து வழிபட்ட பிறகு, இறைனின் சன்னதியை வலம் வருவது வழக்கம். பெரும்பாலானவர்கள் நேரமில்லை என சொல்லி இறைவனை மட்டும் தரிசனம் செய்து விட்டு வெளியே சென்று விடுவார்கள். ஆனால் கோவிலை…
View More பிறவா நிலை வேண்டுமா? அப்படின்னா நீங்க வழிபடும் முறை இதுதான்..!சிவன் கோவில்
கார்த்திகை மாதத்தில் இத்தனை சிறப்புகளா? அப்படின்னா எதையுமே மிஸ் பண்ணிடாதீங்க!
கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து… என்ற பாடல் காதில் ஒலிக்கிறதா? ஆம். இன்று தான் கார்த்திகை முதல் நாள். கார்த்திகை மாதம் என்றாலே முதலில் நமது நினைவுக்கு வருவது மாதம் முழுவதும்…
View More கார்த்திகை மாதத்தில் இத்தனை சிறப்புகளா? அப்படின்னா எதையுமே மிஸ் பண்ணிடாதீங்க!‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’… புண்ணியம் கோடி கிடைக்கும்… மிஸ் பண்ணிடாதீங்க..!
‘எல்லாம் இந்த ஒரு சாண் வயிற்றுக்குத் தானே… இத்தனைப் போராட்டமும்’னு சொல்வதுண்டு. இது எதற்கு இப்படி சொல்றாங்கன்னு கொஞ்சம் யோசிச்சிப் பார்த்தா அது உண்மை தான்னு புரியும். ஆரம்பத்தில் பசிக்காக வேட்டையாடினான் மனிதன். சந்தோஷமாக…
View More ‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’… புண்ணியம் கோடி கிடைக்கும்… மிஸ் பண்ணிடாதீங்க..!திருமண வரன் அமையாமல் தள்ளிக்கொண்டே போகிறதா? பங்குனி உத்திரத்தன்று இதை மறக்காம செய்யுங்க..!
சிலருக்கு வயது ஏறிக்கொண்டே போகும். திருமண வரன் அமையாது. அவர்களுக்கு ஆண்டுகள் கடந்து வயது ஏற ஏற உள்ளுக்குள் ஒரு பயம் வந்து விடும். நமக்கு திருமணம் நடக்காமலே போய்விடுமோ என்று. பருவத்தே பயிர்…
View More திருமண வரன் அமையாமல் தள்ளிக்கொண்டே போகிறதா? பங்குனி உத்திரத்தன்று இதை மறக்காம செய்யுங்க..!