பொதுவாக நடிகைகள் மார்க்கெட் குறைந்தவுடன் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விடுவார்கள். அசின் உள்பட பல நடிகைகள் தொழிலதிபர்களை திருமணம் செய்து கொண்டு இன்று நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கோடிக்கு சொந்தக்காரர்களாக உள்ளனர்.…
View More தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட ரீமா சென்.. இன்று எத்தனை கோடிக்கு சொந்தக்காரர் தெரியுமா?Category: பொழுதுபோக்கு
சுஹாசினி நடிகையான கதை… நெஞ்சத்தை கிள்ளாதே சுவாரஸ்யங்கள்!
இயக்குநர் மகேந்திரனை தவிர்த்து தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது என்று சொல்வது மிகவும் கடினம். இவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும், காலத்திற்கு அழிக்க முடியாத கோலங்களாய் ஒரு கவிதை…
View More சுஹாசினி நடிகையான கதை… நெஞ்சத்தை கிள்ளாதே சுவாரஸ்யங்கள்!தயாரிப்பாளருக்கு கொடுத்த வாக்கை மீறிய கமல்-ரஜினி.. அதன்பின் செய்த மிகப்பெரிய உதவி..!
பிரபல தயாரிப்பாளர், இயக்குனர், வசனகர்த்தா பஞ்சு அருணாச்சலம் அவர்களுக்கு கமல், ரஜினி ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு வாக்குறுதியை கொடுத்தனர். ஆனால் அந்த வாக்குறுதியை அவர்களால் நிறைவேற்ற முடியாததை அடுத்து அதற்கு பதிலாக வேறு…
View More தயாரிப்பாளருக்கு கொடுத்த வாக்கை மீறிய கமல்-ரஜினி.. அதன்பின் செய்த மிகப்பெரிய உதவி..!பராசக்தியில் பக்கம் பக்கமாய் வசனம்.. ஆனால் நீதிமன்ற காட்சியில் வசனமே பேசாத சிவாஜி படம் எது தெரியுமா?
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த முதல் படம் பராசக்தி . அந்த படத்தின் கிளைமாக்ஸில் சிவாஜி கணேசன் பக்கம் பக்கமாய் வசனம் பேசுவார். இந்த வசனம் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றது.…
View More பராசக்தியில் பக்கம் பக்கமாய் வசனம்.. ஆனால் நீதிமன்ற காட்சியில் வசனமே பேசாத சிவாஜி படம் எது தெரியுமா?சிமெண்ட் கம்பெனி ஓனருடன் திருமணம்.. அஜித் பட தயாரிப்பாளர்.. யார் இந்த நடிகை..!
இந்தியாவில் இரண்டு சிமெண்ட் கம்பெனிகளுக்கு ஓனராக இருக்கும் மிகப்பெரிய பணக்கார தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நடிகை ஒருவர் பின்னாளில் அஜித் படத்தின் தயாரிப்பாளராக மாறினார். யார் அந்த நடிகை என்ற கேள்விக்கு பதில்…
View More சிமெண்ட் கம்பெனி ஓனருடன் திருமணம்.. அஜித் பட தயாரிப்பாளர்.. யார் இந்த நடிகை..!ஒரு இயக்குனர் கதை எழுத, மற்றொரு இயக்குனர் இயக்கிய சூப்பர்ஹிட் ரஜினி படம்
80களில் வெளியான படங்களில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். கதை படத்தைப் பார்க்கப் பார்க்க சுவாரசியத்தைக் கூட்டும். அடுத்து என்ன என்பதற்கு டுவிஸ்ட் வைக்கும் விதமாகவே ஒவ்வொரு காட்சியும் இருக்கும். அதுதான் படத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும்.…
View More ஒரு இயக்குனர் கதை எழுத, மற்றொரு இயக்குனர் இயக்கிய சூப்பர்ஹிட் ரஜினி படம்சினிமாவில் பேரறிஞர் அண்ணா எழுதிய ஓரே பாடல் எது தெரியுமா?… காதல் ஜோதி!
இரவு, பகல், தூக்கம், சாப்பாடு என எதையும் பார்க்காமல் தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் உழைத்தவர் பேரறிஞர் அண்ணா. திமுக முக்கியமாக வளர்ந்ததே, அடுக்கு மொழியும், அலங்கார வார்த்தைகளும் நிறைந்த, கவர்ச்சிகரமான மேடைப்பேச்சு மற்றும் திரைப்படங்கள்…
View More சினிமாவில் பேரறிஞர் அண்ணா எழுதிய ஓரே பாடல் எது தெரியுமா?… காதல் ஜோதி!நல்லவனுக்கு நல்லவன்; கெட்ட பய சார் சம்பத்… புவனா ஒரு கேள்விக்குறி!
ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியது இயக்குநர் கே. பாலசந்தராக இருந்தாலும், அவரை தமிழ் சினிமாவின் வசூல் ராஜாவாகவும் முழுமையான கமர்ஷியல் ஹீரோவாக மாற்றியவர் எஸ்.பி. முத்துராமன் தான். அன்றைய காலகட்டத்தில் மக்களை ரசிக்க வைக்கும் வகையில் பக்கா…
View More நல்லவனுக்கு நல்லவன்; கெட்ட பய சார் சம்பத்… புவனா ஒரு கேள்விக்குறி!ரஜினி படத்தில் நடித்த ஸ்டண்ட் வீரருக்கு ஏற்பட்ட இழப்பு.. வருத்தம் தெரிவித்த இயக்குனர்…!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படத்தின் ஸ்டண்ட் காட்சி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது திடீரென ஸ்டண்ட் கலைஞர் ஒருவருக்கு மூன்று விரல்கள் காணாமல் போனதால் படக்குழு பரபரப்பானது. அது ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில், ரஜினிகாந்த்…
View More ரஜினி படத்தில் நடித்த ஸ்டண்ட் வீரருக்கு ஏற்பட்ட இழப்பு.. வருத்தம் தெரிவித்த இயக்குனர்…!!வாரிசு நடிகர் பேச்சு என்னோடு போகட்டும்.. லைக்கா நிறுவனத்திற்கு விஜய் போட்ட கண்டிஷன்!
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் திரைப்பட இயக்குனராக அறிமுகமாவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த தகவல் வெளியானதில் இருந்து விஜயையும் அவருடைய மகனையும் ஒப்பிட்டு பேசி சமூக வலைத்தளங்களில் பலர் அவரது கருத்துக்களை…
View More வாரிசு நடிகர் பேச்சு என்னோடு போகட்டும்.. லைக்கா நிறுவனத்திற்கு விஜய் போட்ட கண்டிஷன்!25 வருடங்களுக்கு முன்பே ஒரு புரட்சிக்கதை.. தன்னை தானே செதுக்கிய பாலசந்தரின் கல்கி!
இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் திரைப்படம் என்றாலே புரட்சிகரமான கதை அம்சம் இருக்கும். அதேபோல் வலிமையான பெண் கேரக்டர்கள் உருவாக்கப்பட்டிருக்கும். அவள் ஒரு தொடர்கதை கவிதாவிலிருந்து சிந்துபைரவியின் சிந்து வரை அவர் படைத்த பெண் கேரக்டர்கள்…
View More 25 வருடங்களுக்கு முன்பே ஒரு புரட்சிக்கதை.. தன்னை தானே செதுக்கிய பாலசந்தரின் கல்கி!தொழிலதிபருடன் திருமணம்.. அரசியலில் தோல்வி.. இந்தியன் பட நடிகை ஊர்மிளாவின் அறியாத தகவல்கள்..!!
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படத்தில் இரண்டு நாயகிகள் நடித்திருந்த நிலையில் அதில் ஒருவராக நடித்தவர்தான் ஊர்மிளா. நடிகை ஊர்மிளா சிறு வயதிலிருந்து திரைப்படங்களில் நடித்தவர். 1977 ஆம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படமாக…
View More தொழிலதிபருடன் திருமணம்.. அரசியலில் தோல்வி.. இந்தியன் பட நடிகை ஊர்மிளாவின் அறியாத தகவல்கள்..!!
