சமீப நாட்களாக சமூக ஊடகங்களிலும், சர்வதேச அரசியல் வட்டாரங்களிலும் ஒரு செய்தி தீயாகப் பரவி வருகிறது. அது, பாகிஸ்தான் இராணுவம் பாலஸ்தீனிய விவகாரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட தயாராகிறது என்ற குற்றச்சாட்டு. சில ஊடகங்களின்…
View More வெறும் 100 டாலருக்காக கூலிப்படையாக மாறிய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்.. ராணுவத்தையே கூலிப்படையாக மாற்றி நாட்டை அசிங்கப்படுத்திய ஆசிம் முநிர்.. ராணுவ வீரர்கள் என்ன கூலிக்கு வேலை செய்பவர்களா? ராணுவ வட்டாரங்கள் கொந்தளிப்பு.. இப்படி ஒரு நாடு உலகிற்கு அவசியமா?Category: உலகம்
போரை நிறுத்தியதாக டிரம்ப் சொன்ன பொய் போல் தான் பாகிஸ்தானின் அணு ஆயுத சோதனை.. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின் அணு ஆயுதம் தயாரிக்கும் நிலையில் பாகிஸ்தான் இல்லை.. பாகிஸ்தான் பெயரை சொல்லி அணு ஆயுத சோதனை செய்யும் அமெரிக்கா.. டிரம்ப் ஆட்சி முடிந்தால் தான் உலக நாடுகளுக்கே விடிவுகாலம்..!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தான் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை தொடர்வதாகக் கூறியிருப்பது, அவரது அரசியல் வியூகத்தின் ஒரு பகுதியே தவிர, முழுமையான உண்மை அல்ல என்ற வலுவான வாதங்கள் எழுந்துள்ளன. ட்ரம்ப்…
View More போரை நிறுத்தியதாக டிரம்ப் சொன்ன பொய் போல் தான் பாகிஸ்தானின் அணு ஆயுத சோதனை.. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின் அணு ஆயுதம் தயாரிக்கும் நிலையில் பாகிஸ்தான் இல்லை.. பாகிஸ்தான் பெயரை சொல்லி அணு ஆயுத சோதனை செய்யும் அமெரிக்கா.. டிரம்ப் ஆட்சி முடிந்தால் தான் உலக நாடுகளுக்கே விடிவுகாலம்..!என்னடா இது வங்கதேசமும் எதிரியா மாறிடுச்சு.. இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம்.. சுற்றி வளைக்கப்பட்ட பாகிஸ்தான்.. கெடுவான் கேடு நினைப்பான்.. இந்தியாவை அழிக்க நினைத்தவர்கள் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை..
பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பான தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தானில் சுமார் 5,000 வங்காளதேசிகள் இணைந்துள்ளதாக வெளியான செய்திகள் பாகிஸ்தான் இராணுவத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன. பாகிஸ்தானுக்குள் நடக்கும் பயங்கரவாத தாக்குதல்களில் இவர்களின் ஈடுபாடு அதிகரித்துள்ளதாகவும், இது TTP-இன் கட்டமைப்புக்கே…
View More என்னடா இது வங்கதேசமும் எதிரியா மாறிடுச்சு.. இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம்.. சுற்றி வளைக்கப்பட்ட பாகிஸ்தான்.. கெடுவான் கேடு நினைப்பான்.. இந்தியாவை அழிக்க நினைத்தவர்கள் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை..பாகிஸ்தான் போட்ட 12 கையெழுத்து.. கையெழுத்தா போடுற, சரியான நேரத்தில் ஆப்பு வைத்த சீனா.. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக் நெளியும் பாகிஸ்தான்.. அமெரிக்காவை நம்பி மோசம் போன நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான்.. சீனாவை பாகிஸ்தான் பகைத்ததால் இந்தியாவுக்கு குஷி
உலக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து வரும் சீனா, சமீபத்தில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட அதன் நட்பு நாடான பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு கடுமையான அரசியல் ஆட்டத்தை தொடங்கியுள்ளது. இரு துருவங்களுடனும் நட்பு…
View More பாகிஸ்தான் போட்ட 12 கையெழுத்து.. கையெழுத்தா போடுற, சரியான நேரத்தில் ஆப்பு வைத்த சீனா.. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக் நெளியும் பாகிஸ்தான்.. அமெரிக்காவை நம்பி மோசம் போன நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான்.. சீனாவை பாகிஸ்தான் பகைத்ததால் இந்தியாவுக்கு குஷிகடன் மேல் கடன்.. கடன் கடன் ஒரே கடன்.. உலக அளவில் அதிக கடன் வாங்கிய நாடுகளில் பாகிஸ்தானுக்கு 4வது இடம்.. இன்னும் கடன் கேட்டுவிடுமோ என நட்பு நாடுகளே அஞ்சுகிறது.. சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தியதால் மேலும் சிக்கல்.. பாகிஸ்தானை நாம் அழிக்க தேவையே இல்லை.. அது தானாகவே அழிந்துவிடும்..!
பாகிஸ்தான் வரலாறு காணாத பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அந்நாட்டின் தலைவர்கள், தொடர்ந்து வாங்கும் கடன்கள் மற்றும் நீடித்த உறவுகளின் மீதான தவறான பார்வை குறித்தும் எழுப்பும் குரல்கள், அந்நாட்டின் அபாயகரமான…
View More கடன் மேல் கடன்.. கடன் கடன் ஒரே கடன்.. உலக அளவில் அதிக கடன் வாங்கிய நாடுகளில் பாகிஸ்தானுக்கு 4வது இடம்.. இன்னும் கடன் கேட்டுவிடுமோ என நட்பு நாடுகளே அஞ்சுகிறது.. சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தியதால் மேலும் சிக்கல்.. பாகிஸ்தானை நாம் அழிக்க தேவையே இல்லை.. அது தானாகவே அழிந்துவிடும்..!காஸாவுக்கு படையை அனுப்புகிறதா பாகிஸ்தான்? சொந்த நாட்டையே காப்பாற்ற துப்பு இல்லை, இதில் அடுத்த நாட்டுக்கு ராணுவ உதவியா? அமெரிக்காவின் அழுத்தத்தால் பணிந்து போகும் ஆசிப் முனிர்-ஷாபாஸ் ஷெரீப்.. அறிவே இல்லையா பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு? மக்கள் கொந்தளிப்பு..!
இஸ்ரேல் – ஹமாஸ் போரை தொடர்ந்து, காஸா பகுதிக்குள் பாகிஸ்தான் துருப்புகள் களமிறக்கப்பட உள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல், சர்வதேச அரசியலில் பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒருபுறம் ஏமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சண்டையிட…
View More காஸாவுக்கு படையை அனுப்புகிறதா பாகிஸ்தான்? சொந்த நாட்டையே காப்பாற்ற துப்பு இல்லை, இதில் அடுத்த நாட்டுக்கு ராணுவ உதவியா? அமெரிக்காவின் அழுத்தத்தால் பணிந்து போகும் ஆசிப் முனிர்-ஷாபாஸ் ஷெரீப்.. அறிவே இல்லையா பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு? மக்கள் கொந்தளிப்பு..!ஒருத்தர் அடிச்சாலே பாகிஸ்தான் தாங்காது.. இந்தியா, ஆப்கானிஸ்தான், ஈரான் மூவரும் சேர்ந்து தாக்கினால் உலக மேப்பிலேயே பாகிஸ்தான் இருக்காது.. இது திமிர்பிடித்த பாகிஸ்தான் தலைவர்களுக்கு நன்றாக தெரியும்.. டிரம்ப் காப்பாற்றுவார் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை.. பாகிஸ்தானுக்கும் அறிவில்லை.. டிரம்புக்கும் அறிவில்லை..
பாகிஸ்தான் தற்போது உள்நாட்டிலும் வெளியிலும் பலமான நெருக்கடி நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்திய விமானப் படையின் ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு, அந்நாட்டின் இராணுவ பலவீனம் தெளிவாகியுள்ளது. இதன் விளைவாக, இந்தியாவுடன் நேரடியாக…
View More ஒருத்தர் அடிச்சாலே பாகிஸ்தான் தாங்காது.. இந்தியா, ஆப்கானிஸ்தான், ஈரான் மூவரும் சேர்ந்து தாக்கினால் உலக மேப்பிலேயே பாகிஸ்தான் இருக்காது.. இது திமிர்பிடித்த பாகிஸ்தான் தலைவர்களுக்கு நன்றாக தெரியும்.. டிரம்ப் காப்பாற்றுவார் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை.. பாகிஸ்தானுக்கும் அறிவில்லை.. டிரம்புக்கும் அறிவில்லை..மூடிய அறையில் டிரம்ப் – ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை.. இனிமேலும் பிடிவாதமாக இருந்தால் அமெரிக்காவே காலியாகிவிடும்.. படுத்தே விட்டாரய்யா டிரம்ப்? டிரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பை உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா.. இந்த சந்திப்பால் இந்தியாவுக்கு பிரச்சனையா?
உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதார மற்றும் அரசியல் வல்லரசுகளின் தலைவர்களான அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பு தென் கொரியாவில் நடைபெற்றது. ஆறு ஆண்டுகளுக்கு பிறகு நடந்த…
View More மூடிய அறையில் டிரம்ப் – ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை.. இனிமேலும் பிடிவாதமாக இருந்தால் அமெரிக்காவே காலியாகிவிடும்.. படுத்தே விட்டாரய்யா டிரம்ப்? டிரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பை உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா.. இந்த சந்திப்பால் இந்தியாவுக்கு பிரச்சனையா?பாகிஸ்தானை இந்தியா அழிக்க வேண்டிய அவசியமே இல்லை.. ஆப்கானிஸ்தானே ஆப்பு வைத்துவிடும்.. உலக நாடுகளின் ஆதரவு இல்லை, இந்தியாவுடன் பகைமை, ஆப்கானிஸ்தான் உடன் போர், உள்நாட்டு கலவரம்.. மீளவே முடியாத இடியாப்ப சிக்கலில் பாகிஸ்தான்.. வினை விதைத்தவன் வினை அறுப்பான்..!
அரசியல் வரலாறுகள் தவறான நபரை நம்புவது, தவறான பக்கத்தில் பந்தயம் கட்டுவது அல்லது தவறான வியூகங்களை மேற்கொள்வது போன்ற பிழைகளால் நிறைந்துள்ளன. ஆனால், ஒருவேளை அரசியல் தவறுகளின் பட்டியலை தயாரித்தால், பாகிஸ்தான் அதில் முதலிடத்தில்…
View More பாகிஸ்தானை இந்தியா அழிக்க வேண்டிய அவசியமே இல்லை.. ஆப்கானிஸ்தானே ஆப்பு வைத்துவிடும்.. உலக நாடுகளின் ஆதரவு இல்லை, இந்தியாவுடன் பகைமை, ஆப்கானிஸ்தான் உடன் போர், உள்நாட்டு கலவரம்.. மீளவே முடியாத இடியாப்ப சிக்கலில் பாகிஸ்தான்.. வினை விதைத்தவன் வினை அறுப்பான்..!பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக்கிற்கு இனி கட்டுப்பாடு.. இந்தியா போலவே யோசிக்கும் ஆஸ்திரேலியா.. அமெரிக்க சமூக ஊடகங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பா?
ஆஸ்திரேலியாவில் உள்ள சமூக ஊடக சட்ட வரலாற்றிலேயே மிகவும் கடுமையான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, டிசம்பர் 10ஆம் தேதி முதல், 16 வயதுக்கு குறைவான பயனர்களை தங்கள் தளங்களிலிருந்து நீக்குவதற்கு மெட்டா (Meta),…
View More பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக்கிற்கு இனி கட்டுப்பாடு.. இந்தியா போலவே யோசிக்கும் ஆஸ்திரேலியா.. அமெரிக்க சமூக ஊடகங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பா?இந்தியா – பாகிஸ்தான் போர் மீண்டும் வந்தால், நாங்கள் இந்தியாவை ஆதரிப்போம்.. பாகிஸ்தான் மதகுரு மௌல்வி குல்சார் அதிர்ச்சி கருத்து.. உடனடியாக கைது செய்த பாகிஸ்தான் போலீஸ்.. மதகுருவின் வீடியோவை வெளியிட்டு ஆட்டத்திற்கு தயாராகும் ஆப்கானிஸ்தான்.. உள்நாட்டிலேயே வலுக்கும் எதிர்ப்பு.. என்ன செய்ய போகிறது பாகிஸ்தான்?
கடந்த சில வாரங்களாக எல்லை பதற்றம் நீடித்து வரும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் விவகாரத்தில், பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியலில் ஒரு பெரும் புயலைக் கிளப்பும் வகையில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தை சேர்ந்த முக்கிய மதகுரு…
View More இந்தியா – பாகிஸ்தான் போர் மீண்டும் வந்தால், நாங்கள் இந்தியாவை ஆதரிப்போம்.. பாகிஸ்தான் மதகுரு மௌல்வி குல்சார் அதிர்ச்சி கருத்து.. உடனடியாக கைது செய்த பாகிஸ்தான் போலீஸ்.. மதகுருவின் வீடியோவை வெளியிட்டு ஆட்டத்திற்கு தயாராகும் ஆப்கானிஸ்தான்.. உள்நாட்டிலேயே வலுக்கும் எதிர்ப்பு.. என்ன செய்ய போகிறது பாகிஸ்தான்?தண்ணி இல்லாமல் இருக்கும்போதே திமிர் பேச்சா? பாகிஸ்தான் அமைச்சரின் மிரட்டலால் ஆப்கானிஸ்தான் எடுத்த ராஜதந்திரம்.. இதுக்கு பெயர் தான் நீர் ஆயுதமா? இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் சேர்ந்தால் பாகிஸ்தான் பஞ்ச தேசமாகிவிடுமோ.. அச்சத்தில் பாகிஸ்தான் மக்கள்..!
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே சமீபத்தில் நடந்த மோதல்களை தொடர்ந்து, தற்போது கத்தார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்துடன் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர், பேச்சுவார்த்தையில் தங்கள் கோரிக்கைகள்…
View More தண்ணி இல்லாமல் இருக்கும்போதே திமிர் பேச்சா? பாகிஸ்தான் அமைச்சரின் மிரட்டலால் ஆப்கானிஸ்தான் எடுத்த ராஜதந்திரம்.. இதுக்கு பெயர் தான் நீர் ஆயுதமா? இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் சேர்ந்தால் பாகிஸ்தான் பஞ்ச தேசமாகிவிடுமோ.. அச்சத்தில் பாகிஸ்தான் மக்கள்..!