தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் தங்கள் தொழில் நிமித்தமாகவும், படிப்பிற்காகவும் தங்களது சொந்த ஊரில் இருந்து தலைநகர் சென்னையில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இதனால் சென்னை மாநகரின் மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.…
View More இனி சொந்த ஊர் செல்ல பஸ்ல கூட்டம் இருக்காது.. போக்குவரத்துத் துறையின் மாஸ்டர் பிளான்..Category: தமிழகம்
அப்துல் கலாமைப் போல் பாடம் நடத்திக் கொண்டிருக்கையில் பிரிந்த ஆசிரியர் உயிர்.. தஞ்சையை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்..
மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் மயங்கி விழுந்து இயற்கை எய்தினார். இதேபோல் ஒரு சம்பவம் தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டையில் நடந்துள்ளது. தஞ்சை…
View More அப்துல் கலாமைப் போல் பாடம் நடத்திக் கொண்டிருக்கையில் பிரிந்த ஆசிரியர் உயிர்.. தஞ்சையை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்..விஜய் கட்சி மாநாடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது? வெளியான முக்கிய தகவல்
சென்னை: தமிழக வெற்றிக்கழக முதல் மாநாடு விக்கிரவாண்டியில் இந்த மாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தள்ளிப்போயுள்ளது. இந்நிலையில் விஜய் நடத்தும் தமிழக வெற்றிக்கழக மாநாடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த வாரம்…
View More விஜய் கட்சி மாநாடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது? வெளியான முக்கிய தகவல்நடிகை ரோகிணி புகார்.. டாக்டர் காந்தராஜ் மீது ஐந்து பிரிவுகளில் பாய்ந்த வழக்கு .. கைதாக வாய்ப்பு
சென்னை: தமிழகத்தின் பிரபல நடிகைகள் குறித்து தனியார் யூடியூப் சேனல் நேர்காணல் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் இழிவாக பேசியதாக டாக்டர் காந்தராஜ் மீது நடிகை ரோகிணி புகார் கொடுத்தார். அதன் பேரில் டாக்டர் காந்தராஜ்…
View More நடிகை ரோகிணி புகார்.. டாக்டர் காந்தராஜ் மீது ஐந்து பிரிவுகளில் பாய்ந்த வழக்கு .. கைதாக வாய்ப்புஒக்கியம் மடுவு பாலம் அடியோடு மாறுது.. பள்ளிக்கரணைக்கு குட்நியூஸ்.. சென்னை மெட்ரோ அறிவிப்பு
சென்னை: 2023ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் ஒக்கியம் மடுவு பாலத்தின் கீழ் வெள்ளநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வேளச்சேரி, பள்ளக்கரணை, மடிப்பாக்கம் , பெரும்பாக்கம்,…
View More ஒக்கியம் மடுவு பாலம் அடியோடு மாறுது.. பள்ளிக்கரணைக்கு குட்நியூஸ்.. சென்னை மெட்ரோ அறிவிப்புஜி.எஸ்.டி.. குறித்து கேள்வி கேட்ட தொழிலதிபர்.. வைரலான மன்னிப்புக் கேட்ட வீடியோ.. வருத்தம் தெரிவித்த அண்ணாமலை
கோவை கொடீசியா அரங்கத்தில் நேற்று முன்தினம் மத்திய நிதியமைச்சர் தொழிலதிபர்களுடன் ஜி.எஸ்.டி. குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது கோவை ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டல் அதிபர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சரிடம் “இனிப்புக்கு 5%…
View More ஜி.எஸ்.டி.. குறித்து கேள்வி கேட்ட தொழிலதிபர்.. வைரலான மன்னிப்புக் கேட்ட வீடியோ.. வருத்தம் தெரிவித்த அண்ணாமலைபக்தர்களின் கண்ணீர் வெள்ளத்தில் ‘சுப்புலட்சுமி’ யானை… சிசிக்சை பலனின்றி உயிரிழந்த சோகம்..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குன்றத்தூரில் பிரபல முருகன் கோவிலான சண்முகநாதர் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர். இக்கோவிலுக்கு கடந்த 1971-ல் யானை ஒன்று பக்தரால்…
View More பக்தர்களின் கண்ணீர் வெள்ளத்தில் ‘சுப்புலட்சுமி’ யானை… சிசிக்சை பலனின்றி உயிரிழந்த சோகம்..கோவை அன்னபூர்ணா ஓட்டல் அதிபரின் ஜிஎஸ்டி குற்றச்சாட்டு.. நிர்மலா சீதாராமன் பதில்
கோவை: கோவையின் பிரபல அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் வைத்த ஜிஎஸ்டி குற்றச்சாட்டுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார். கோவை கொடிசியாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் முனைவோர்களுடன் நேற்று…
View More கோவை அன்னபூர்ணா ஓட்டல் அதிபரின் ஜிஎஸ்டி குற்றச்சாட்டு.. நிர்மலா சீதாராமன் பதில்மானியத்துடன் தமிழக அரசின் கடன் உதவி.. எப்படி பெறலாம்.. கலெக்டர் குட்நியூஸ்
தேனி: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) சார்பில் தனிநபர் கடன், குழுக்கடன் உள்பட பல்வேறு கடன்கள் வழங்கப்படுகிறது. தேனியில் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில், 8 இடங்களில் கடனுதவி வழங்கும் முகாம்கள் நடைபெற…
View More மானியத்துடன் தமிழக அரசின் கடன் உதவி.. எப்படி பெறலாம்.. கலெக்டர் குட்நியூஸ்2 கோடி ரூபாயை மோசடி செய்ததாக நடிகர் விமல் தொடர்ந்த வழக்கில் திருப்பம்.. ஐகோர்ட் உத்தரவு
சென்னை: 2 கோடி ரூபாயை மோசடி செய்து விட்டதாக பைனான்சியர் மற்றும் வினியோகஸ்தரின் மேலாளருக்கு எதிராக நடிகர் விமல் அளித்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை முடித்து வைத்து விட்டதாக விருகம்பாக்கம் போலீசார், சென்னை…
View More 2 கோடி ரூபாயை மோசடி செய்ததாக நடிகர் விமல் தொடர்ந்த வழக்கில் திருப்பம்.. ஐகோர்ட் உத்தரவுசப் இன்ஸ்பெக்டர் முதல் சர்வேயர் வரை.. 50 ஆண்கள்.. திருப்பூர் சந்தியா வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: தனியார் மேட்ரிமோனியல் ஆப் மூலம் ஆன்லைனில் பெண் தேடும் 30 பிளஸ் மற்றும் 40 பிளஸ் ஆண்களை ஏமாற்றி திருமண மோசடி செய்ததாக புகாரில் கைதான திருப்பூர் சந்தியா என்பவருக்கு சென்னை உயர்நீதிமன்றம்…
View More சப் இன்ஸ்பெக்டர் முதல் சர்வேயர் வரை.. 50 ஆண்கள்.. திருப்பூர் சந்தியா வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவுசென்னை விவிஐபி ஏரியாவில் கோயிலின் 10 கிரவுண்ட் நிலம்.. வெறும் 3000 வாடகையா? ஐகோர்ட்
சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக பசுமை வழிச்சாலையில் உள்ள 10 கிரவுண்ட் நிலத்தை மாதம் வெறும் 3 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு இந்திய பெண்கள் சங்கத்துக்கு குத்தகைக்கு வழங்க அனுமதியளித்த அரசாணையை…
View More சென்னை விவிஐபி ஏரியாவில் கோயிலின் 10 கிரவுண்ட் நிலம்.. வெறும் 3000 வாடகையா? ஐகோர்ட்