தமிழக அமைச்சரவையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் இளைஞர்நலன், விளையாட்டுத்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் மேலும்…
View More உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி..? மேடையில் போட்டுடைத்த அமைச்சர் ராஜ கண்ணப்பன்Category: தமிழகம்
உதயநிதி ஸ்டாலின் ஆகஸ்ட் 19ம் தேதிக்கு துணை முதல்வர்? ராஜகண்ணப்பன் சொன்ன மேஜர் விஷயம்
சென்னை: ஆகஸ்ட் 19ம் தேதிக்கு பிறகு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அளித்த பேட்டி…
View More உதயநிதி ஸ்டாலின் ஆகஸ்ட் 19ம் தேதிக்கு துணை முதல்வர்? ராஜகண்ணப்பன் சொன்ன மேஜர் விஷயம்தமிழ்ப் புதல்வன் திட்டம்.. நேற்று இரவே உங்கள் அக்கவுண்டில் 1,000 ரூபாய்.. ஸ்டாலின் தந்த இன்ப அதிர்ச்சி
கோவை: கோவையில் இன்று ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நேற்று இரவே உங்கள் அக்கவுண்டில் ₹1,000 வரவு வைக்க உத்தரவு போட்டுட்டேன். மெசேஜ் வந்துச்சா? மகிழ்ச்சியா?” என்று மாணவர்களை…
View More தமிழ்ப் புதல்வன் திட்டம்.. நேற்று இரவே உங்கள் அக்கவுண்டில் 1,000 ரூபாய்.. ஸ்டாலின் தந்த இன்ப அதிர்ச்சிசுயசான்றிதழ் கட்டிட அனுமதி.. இணைய வழி வரி செலுத்துதல்.. கிராம சபை கூட்டம் குறித்து அரசு அதிரடி
சென்னை: சுதந்திர தினமான 15-ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் சுயசான்றிதழ் கட்டிட அனுமதி, இணையதள வரி செலுத்துதல் குறித்து மக்களுக்கு அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக…
View More சுயசான்றிதழ் கட்டிட அனுமதி.. இணைய வழி வரி செலுத்துதல்.. கிராம சபை கூட்டம் குறித்து அரசு அதிரடிசென்னை கமிஷனர் அருண் சொன்ன ரவுடிகளின் மொழி.. சவுக்கு சங்கர் வழக்கில் ஐகோர்ட் எழுப்பி கேள்வி
சென்னை: சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், யூடியூப் வீடியோக்கள் தொடர்பாகவும், தொலைக்காட்சி மற்றும் சினிமாக்கள் தொடர்பாகவும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மேலும் யூடியூபர்கள் தொர்பாகவும்…
View More சென்னை கமிஷனர் அருண் சொன்ன ரவுடிகளின் மொழி.. சவுக்கு சங்கர் வழக்கில் ஐகோர்ட் எழுப்பி கேள்விகுண்டர் சட்டம் ரத்து.. ‘சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்யலாம்.. நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?
சென்னை: சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் கமலா தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன்படி போதிய காரணங்கள்…
View More குண்டர் சட்டம் ரத்து.. ‘சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்யலாம்.. நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?சென்னை முதல் நீலகிரி வரை யார் யார்.. தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை: சென்னை முதல் நீலகிரி வரை தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 24 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலர் தீரஜ் குமார் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். உள்துறை செயலர் தீரஜ்…
View More சென்னை முதல் நீலகிரி வரை யார் யார்.. தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்அரசு ஊழியர்கள் சம்பளம், துறை ரீதியான நடவடிக்கை.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
சென்னை: துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை வழக்குகளின் மீதான நடவடிக்கையின் போது, வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை பின்பற்றி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அரசுத் துறை தலைவர்களுக்கு மனித வள மேலாண்மைத் துறை செயலர்…
View More அரசு ஊழியர்கள் சம்பளம், துறை ரீதியான நடவடிக்கை.. தமிழக அரசு முக்கிய அறிவிப்புசவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்தாகுமா இல்லையா.. உயர்நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு
சென்னை: சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் கமலா தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது. தனியார் யூடியூப் சேனலில்…
View More சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்தாகுமா இல்லையா.. உயர்நீதிமன்றத்தில் நாளை தீர்ப்புநீதிபதி கேட்ட அந்த கேள்வி.. உடனே அமலாக்கத்துறைக்கு எதிராக செந்தில் பாலாஜி வைத்த சூடான வாதம்
சென்னை: எந்த குற்றமும் செய்யாத நிலையில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தனக்கு எதிராக அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்தார். சட்டவிரோத பணபரிமாற்றத்…
View More நீதிபதி கேட்ட அந்த கேள்வி.. உடனே அமலாக்கத்துறைக்கு எதிராக செந்தில் பாலாஜி வைத்த சூடான வாதம்லஞ்சம் வாங்கி சஸ்பெண்ட் ஆகும் அரசு ஊழியர்கள்.. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு
சென்னை: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு எதிரான ஒழுங்கு விசாரணையை ஓராண்டுக்குள் முடிக்காத வழக்குகள் எத்தனை உள்ளன? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருக்கழுங்குன்றம் பத்திரப்பதிவுத்துறை சார் பதிவாளர் பி.பொன்…
View More லஞ்சம் வாங்கி சஸ்பெண்ட் ஆகும் அரசு ஊழியர்கள்.. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவுநாகர்கோவிலில் ஓவர் நைட்டில் சம்பவம்.. பத்திர ஆபிஸில் வேலை செய்த அத்தனை பேரும் இப்ப ஜெயிலில்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த ஐந்து மாத கர்ப்பிணி பெண் சார் பதிவாளர் உள்பட 5 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.…
View More நாகர்கோவிலில் ஓவர் நைட்டில் சம்பவம்.. பத்திர ஆபிஸில் வேலை செய்த அத்தனை பேரும் இப்ப ஜெயிலில்