சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தின் 3-வது வழித்தடத்தில் பசுமைவழிச்சாலை-அடையாறு இடையே சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்து உள்ளது. காவேரி சுரங்கம் தோண்டும் எந்திரம் வெற்றிகரமாக தனது பணியை முடித்து நேற்று…
View More துள்ளி குதிக்கும் சென்னை மெட்ரோ.. அடையாற்றை கடந்த 6 மாத தவம்.. சாதித்த காவேரிCategory: தமிழகம்
வீடு கட்ட போறீங்களா.. பத்திரம் பட்டா ரெடியா.. தமிழக அரசு லட்டு மாதிரி வெளியிட போகும் அறிவிப்பு
சென்னை: 3,500 சதுரடி வரையிலான வீடுகள் கட்டுவதற்கு 2 மாதங்களில் சுயசான்றிதழ் முறையில் 9,009 பேருக்கு உடனடி கட்டிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பித்த சில நொடிகளில் அனுமதி கிடைத்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.…
View More வீடு கட்ட போறீங்களா.. பத்திரம் பட்டா ரெடியா.. தமிழக அரசு லட்டு மாதிரி வெளியிட போகும் அறிவிப்புமாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தி தமிழக அரசு ஆணை
தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கு முன்னர் ஊனமுற்றோர் என்பதை கலைஞர் கருணாநிதி இனி இவ்வாறு அழைக்கக் கூடாது என தனித்துறையை கடந்த 2010-ல் ஏற்படுத்தி மாற்றுத்…
View More மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தி தமிழக அரசு ஆணைகே.பாலச்சந்தர் பற்றி அவதூறு பேச்சு.. பாடகி சுசித்ராவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்த தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம்..
இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் குறித்து யூ டியூப் சேனல் ஒன்றில் பாடகி சுசித்ரா அவதூறு கருத்துக்களைப் பேசினார். அதில் கே. பாலச்சந்தர் பெண்கள் விஷயத்தில் தவறான எண்ணம் கொண்டவர் என்றும், சாகும் வரை…
View More கே.பாலச்சந்தர் பற்றி அவதூறு பேச்சு.. பாடகி சுசித்ராவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்த தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம்..தவெக முதல் மாநாட்டினை உறுதி செய்த தலைவர் விஜய்.. அக்டோபர் 27-ல் மாநாடு என அதிகாரப்பூர்வ அறிவிப்பு
TVK Conference: நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் முதல் மாநில மாநாடு வருகிற அக்டோபர் 27-ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தவெக…
View More தவெக முதல் மாநாட்டினை உறுதி செய்த தலைவர் விஜய்.. அக்டோபர் 27-ல் மாநாடு என அதிகாரப்பூர்வ அறிவிப்பு“பைத்தியம் போல காட்சியளிப்பர்..” கவிதையால் கவிஞர் வைரமுத்து காரசார டிவீட்..
கவிஞர் வைரமுத்து இன்று எக்ஸ் இணையதளத்தில் வெளியிட்ட கவிதை ஒன்று வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பாடகி சுசித்ரா கவிஞர் வைரமுத்து குறித்த கருத்து ஒன்றினைத்…
View More “பைத்தியம் போல காட்சியளிப்பர்..” கவிதையால் கவிஞர் வைரமுத்து காரசார டிவீட்..கல்வராயன் மலை விவகாரத்தில் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிடுவோம்.. ஐகோர்ட் வார்னிங்
சென்னை: கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கு ரேஷன் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டுமென்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் தமிழக அரசின் தலைமைச் செயலளார் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை…
View More கல்வராயன் மலை விவகாரத்தில் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிடுவோம்.. ஐகோர்ட் வார்னிங்சென்னை திருவேற்காட்டில் பிரபல அப்பு பிரியாணி கடைக்கு சீல்.. அண்டாக்களை சாலையில் போட்டு ஆவேசம்
சென்னை: சென்னை திருவேற்காடு அயனம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த பிரபலமான அப்பு பிரியாணி கடைக்கு அதிகாரிகள் இன்று காலை சீல் வைத்தனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுகாதாரமின்றி சமைத்த பிரியாணி கடைக்கு சீல்…
View More சென்னை திருவேற்காட்டில் பிரபல அப்பு பிரியாணி கடைக்கு சீல்.. அண்டாக்களை சாலையில் போட்டு ஆவேசம்சென்னை கிண்டியில் 160 கோடி நிலம்.. ரேஸ் கிளப் நிர்வாகம் அவசர வழக்கு.. அரசுக்கு நோட்டீஸ்
சென்னை: சென்னை கிண்டியில் ரேஸ் கிளப்பிற்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்திற்கு வழங்கப்பட்ட குத்தகை உரிமத்தை தமிழக அரசு அண்மையில் ரத்து செய்தது. இதனை எதிர்த்து கிண்டி ரேஸ் கிளப் நிர்வாகம் தரப்பில் சென்னை…
View More சென்னை கிண்டியில் 160 கோடி நிலம்.. ரேஸ் கிளப் நிர்வாகம் அவசர வழக்கு.. அரசுக்கு நோட்டீஸ்குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. தமிழக அரசு வெளியிட போகும் மிகப்பெரிய குட்நியூஸ்
சென்னை: தமிழகத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு நடந்து முடிந்து 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அண்மையில் 480 பணியிடங்கள் அதிகரிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில்…
View More குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. தமிழக அரசு வெளியிட போகும் மிகப்பெரிய குட்நியூஸ்உதயநிதி நிச்சயம் துணை முதல்வராகப் பொறுப்பேற்பார்..திட்டவட்டமாகச் சொன்ன அமைச்சர் தா.மோ. அன்பரசன்
தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் இன்னும் சில நாட்களில் துணை முதல்வராகப் பதவியேற்க உள்ளதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்திருக்கிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவில்…
View More உதயநிதி நிச்சயம் துணை முதல்வராகப் பொறுப்பேற்பார்..திட்டவட்டமாகச் சொன்ன அமைச்சர் தா.மோ. அன்பரசன்ஸ்கூல்ல படிக்கிற பிள்ளைங்க செய்யுற வேலையா இது..? அதிர்ச்சி அடைந்த மக்கள்.. ஆக்ஷனில் இறங்கிய சி.இ.ஓ..
பள்ளியில் இன்று மாணவர்கள் மேல் கை வைத்தாலே ஆசிரியர் மேல் புகார்கள் பாய்கிறது. ஆனால் அவ்வப்போது மாணவர்களும் சில விஷமத் தனமான காரியங்களில் ஈடுபட்டு தங்களது எதிர்காலத்தினைக் கெடுத்துக் கொள்கின்றனர். புத்தகப் பைகளில் ஆயுதங்கள்…
View More ஸ்கூல்ல படிக்கிற பிள்ளைங்க செய்யுற வேலையா இது..? அதிர்ச்சி அடைந்த மக்கள்.. ஆக்ஷனில் இறங்கிய சி.இ.ஓ..