11ஆம் வகுப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மூன்று வாரத்தில் துணை தேர்வு வைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 11ஆம் வகுப்புக்கு தற்போது பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில்…
View More 11ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தால் 3 வாரத்தில் துணைத்தேர்வு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!Category: தமிழகம்
ஒரே நேரத்தில் பறந்த 200 ட்ரோன்கள்: விண்ணில் மின்னிய ரஜினிகாந்த், அப்துல் கலாம்..!
பூந்தமல்லியை அடுத்த தனியார் கல்லூரி மாணவர்கள் ஒரே நேரத்தில் 200 ட்ரோன்களை பறக்கவிட்டு சாதனை செய்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி அடுத்த தனியார் கல்லூரி மாணவர்கள் ஒரே நேரத்தில் 200 ட்ரோன்களை…
View More ஒரே நேரத்தில் பறந்த 200 ட்ரோன்கள்: விண்ணில் மின்னிய ரஜினிகாந்த், அப்துல் கலாம்..!பெண்களுக்கே டஃப் கொடுத்த திருநங்கைகள்; மிஸ் கூவாகம் 2023 அழகியா சென்னை திருநங்கை தேர்வு!
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். 18 நாள் நடைப்பெறும் திருவிழா இந்தாண்டு கடந்த 18ஆம்…
View More பெண்களுக்கே டஃப் கொடுத்த திருநங்கைகள்; மிஸ் கூவாகம் 2023 அழகியா சென்னை திருநங்கை தேர்வு!திமுகவுடன் மதிமுக இணைப்பா? அவைத்தலைவர் கடிதத்திற்கு துரை வைகோ பதில்..!
மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என மதிமுக அவை தலைவர் துரைசாமி வைகோவிற்கு கடிதம் எழுதிய நிலையில் அதற்கு வாய்ப்பே இல்லை என துரை வைகோ பேட்டி அளித்துள்ளார். திமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு…
View More திமுகவுடன் மதிமுக இணைப்பா? அவைத்தலைவர் கடிதத்திற்கு துரை வைகோ பதில்..!டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு: எந்த இணையத்தளத்தில் பார்க்கலாம்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் வெளியாகி உள்ளதை அடுத்து தேர்வை எழுதியவர்கள் தங்கள் முடிவை பார்த்து வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 1…
View More டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு: எந்த இணையத்தளத்தில் பார்க்கலாம்?சென்னையில் மது ஏடிஎம்.. பணம் செலுத்தினால் பீர் வரும்..!
ஏடிஎம் இயந்திரத்தில் கார்டு ஸ்வைப் செய்தால் பணம் வரும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த இயந்திரத்தை போலவே பல இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பாக சமீபத்தில் சமீபத்தில் பிரியாணி தரும் இயந்திரம் அமைக்கப்பட்டது…
View More சென்னையில் மது ஏடிஎம்.. பணம் செலுத்தினால் பீர் வரும்..!1-9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு.. பள்ளிகள் திறப்பது எப்போது?
தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இன்றுடன் தேர்வு முடிவடைவதை அடுத்து நாளை முதல் கோடை விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு…
View More 1-9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு.. பள்ளிகள் திறப்பது எப்போது?பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி: கலைக்கல்லூரி விண்ணப்ப தேதி அறிவிப்பு..!
பிளஸ் டூ முடித்த மாணவர்கள் கலை கல்லூரியில் சேர இருக்கும் நிலையில் கலை கல்லூரியில் விண்ணப்பம் தரும் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லட்சக்கணக்கான மாணவர்கள் பிளஸ்…
View More பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி: கலைக்கல்லூரி விண்ணப்ப தேதி அறிவிப்பு..!சென்னை காவல்நிலையத்தில் நுழைந்து ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்கள்: குடிபோதையில் செய்த அட்டகாசம்..!
24 வயதான இரண்டு இளம் பெண்கள் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் மது போதையில் புகுந்து ரகளை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அண்ணாநகர் ஆறாவது அவன்யூ என்ற பகுதியில்…
View More சென்னை காவல்நிலையத்தில் நுழைந்து ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்கள்: குடிபோதையில் செய்த அட்டகாசம்..!ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு.. என்ன ஆகும்?
சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த சட்டத்திற்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு தாக்கல்…
View More ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு.. என்ன ஆகும்?தமிழகத்தின் 24 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை.. வானிலை எச்சரிக்கை..!
தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் தற்போது கோடை காலம் என்பதால் வெயில் அதிகமாக அடித்து வருகிறது என்பதும் பல நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். கடும்…
View More தமிழகத்தின் 24 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை.. வானிலை எச்சரிக்கை..!பிடிஆர் பேசியதாக அண்ணாமலை வெளியிட்ட 2வது ஆடியோ: இன்னும் எத்தனை ஆடியோ இருக்குது?
தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் முதலமைச்சர் குடும்பம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆடியோ ஒன்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் வெளியிட்டார். இந்த ஆடியோ வைரலான நிலையில்…
View More பிடிஆர் பேசியதாக அண்ணாமலை வெளியிட்ட 2வது ஆடியோ: இன்னும் எத்தனை ஆடியோ இருக்குது?