வீட்டிலேயே அழகா சின்னதா… சூப்பரா… மஞ்சள் வைத்து பிள்ளையார் செய்யலாமா…!

கிராமங்களில் சிறுவர்கள் ஆற்றில் போய் களிமண் எடுத்து அழகழகா சின்னதா பிள்ளையார் சிலை செய்து ஊர்வலமாக தெருவிற்குக் கொண்டு வந்து காணிக்கை வசூல் செய்வார்கள். அந்த இனிய அனுபவத்தை ஒரு காலத்தில் 80ஸ் குட்டீஸ்…

View More வீட்டிலேயே அழகா சின்னதா… சூப்பரா… மஞ்சள் வைத்து பிள்ளையார் செய்யலாமா…!

விநாயகர் சதுர்த்தி தோன்றிய சுவையான கதை… யானை முகம் வந்தது எப்படி என்று தெரிஞ்சிக்கோங்க…

வினை தீர்க்கும் விநாயகர் நமக்குள்ள வினைகளை தீர்த்து வைப்பதில் வல்லவர். இவரது தனிச்சிறப்பு என்னவென்றால் மனித உடலும், விலங்கு உருவமும் கொண்டவர். ஆம். அது தான் ஆனை முகம். மனித உடல். அது சரி.…

View More விநாயகர் சதுர்த்தி தோன்றிய சுவையான கதை… யானை முகம் வந்தது எப்படி என்று தெரிஞ்சிக்கோங்க…
Tiruchendur

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கோலாகலமான ஆவணி தேரோட்டம்..!

திருச்செந்தூர் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோவில். ஆண்டு தோறும் இங்கு பல்வேறு திரு விழாக்கள் நடை பெற்றாலும் ஆவணி திருவிழா முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த திருவிழா கடந்த 17-ந்…

View More அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கோலாகலமான ஆவணி தேரோட்டம்..!

உங்கள் வாழ்வை மகத்தானதாக மாற்ற வேண்டுமா? விநாயகர் அகவல் பாராயணம் செய்யுங்க..!

முழு முதற் கடவுள் என்று அனைவராலும் போற்றப்படுபவர் விநாயகர். இவர் தான் மூலக்கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். கோவிலுக்குச் சென்றால் முதலில் வணங்க வேண்டிய கடவுளும் இவர் தான். ஒரு செயலை ஆரம்பிக்கும் போதும், புதிதாகத்…

View More உங்கள் வாழ்வை மகத்தானதாக மாற்ற வேண்டுமா? விநாயகர் அகவல் பாராயணம் செய்யுங்க..!

இப்பவே படித்து அர்ச்சனை பண்ணுங்க… இதுதான் விநாயகருக்குரிய 16 முக்கிய மந்திரங்கள்!

விநாயகர் சதுர்த்தி வருகிறது. நாம் நிறைய படிக்க வேண்டுமே என்று பயப்படக்கூடாது. எது தெரிந்தால் எல்லாம் தெரிந்ததாகுமோ… அதை மட்டும் கற்றுக்கொண்டால் போதும். அந்த வகையில் தற்போது நாம் விநாயகர் அர்ச்சனையில் முக்கியமான சிலவற்றைப்…

View More இப்பவே படித்து அர்ச்சனை பண்ணுங்க… இதுதான் விநாயகருக்குரிய 16 முக்கிய மந்திரங்கள்!

விநாயகர் சதுர்த்திக்கு சிலையை நீரில் கரைக்கிறார்களே… அது ஏன் தெரியுமா?

முதல் கடவுள்… மூலாதார மூர்த்தி என பெருமைக்குரியவர் விநாயகர். விநாயகர் எளிமையானவர். அதனால் இந்த விநாயகர் சதுர்த்தியை எங்கும் அதி விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். பிரணவத்தின் சொரூபமாக உலகிற்கு வந்தவர் விநாயகப் பெருமான். பாரம்பரியமாக மண்ணால்…

View More விநாயகர் சதுர்த்திக்கு சிலையை நீரில் கரைக்கிறார்களே… அது ஏன் தெரியுமா?

இன்று உங்கள் வீட்டிற்கு கிருஷ்ணர் வருகிறார்… இதெல்லாம் வாங்க மறந்துடாதீங்க…!!!

கோகுலாஷ்டமி, கிருஷ்ணர் ஜெயந்தி, ஜென்மாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி என பல பெயர்களில் வழிபடுகின்றனர். கிருஷ்ணர் பிறந்தது இந்த அஷ்டமி நாளில் தான். அதுவும் ஆவணி மாதத்தில் வரும் அஷ்டமியில் தான் பிறந்தார். அதை உலகில் உள்ள…

View More இன்று உங்கள் வீட்டிற்கு கிருஷ்ணர் வருகிறார்… இதெல்லாம் வாங்க மறந்துடாதீங்க…!!!

கிருஷ்ணர் அவதாரம் எடுத்தது ஏன்? கோகுலாஷ்டமியில் குழந்தைகள் சொல்ல வேண்டிய சுலோகம் என்ன?

பெருமாள் தசாவதாரம் எடுத்தது நமக்கு தெரியும். அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு நோக்கம் உண்டு. அவை மச்சாவதாரம், கூர்மாவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், பரசுராம அவதாரம், ராமாவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ணர்…

View More கிருஷ்ணர் அவதாரம் எடுத்தது ஏன்? கோகுலாஷ்டமியில் குழந்தைகள் சொல்ல வேண்டிய சுலோகம் என்ன?

வறுமையைப் போக்கி மகாலட்சுமி கடாட்சம் அருளும் கிருஷ்ண ஜெயந்தி!

கோகுலாஷ்டமியை ஸ்ரீஜெயந்தியாகவும், கிருஷ்ணஜெயந்தியாகவும் கொண்டாடி வருகிறோம். உலக மக்கள் அனைவரும் உயர்வு பெற வேண்டும் என்பதற்காக அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய பல அவதாரங்களில் ஒன்று கிருஷ்ணாவதாரம். கண்ணனை விரும்பிய யார் வேண்டுமானாலும் விரதம்…

View More வறுமையைப் போக்கி மகாலட்சுமி கடாட்சம் அருளும் கிருஷ்ண ஜெயந்தி!

குடும்பப்பிரச்சனையா? இன்று ஆடித்தபசு… கண்டிப்பாக கோவிலுக்குப் போயிட்டு வாங்க…!!!

ஆன்மிகத்தில் பெரிய நிலையை அடைய வேண்டுமா? குழந்தைப்பாக்கியம் இல்லையா? தம்பதியரிடையே கருத்து வேறுபாடா? நண்பர்களிடத்தில் பிரச்சனையா? எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு என்றால் உங்களுக்கு சந்தோஷம் தானே. அந்த நன்னாள் தான் இந்த பொன்னாள். இன்று…

View More குடும்பப்பிரச்சனையா? இன்று ஆடித்தபசு… கண்டிப்பாக கோவிலுக்குப் போயிட்டு வாங்க…!!!

அம்பாளே நேராக பூலோகத்திற்கு வந்து தவம் செய்த இடம் இதுதான்…!!! எதற்காக இந்தத் தவம்?

ஆடி தபசு என்றாலே சங்கரன் கோவில் தான் நம் நினைவுக்கு வரும். அம்பாள் பல காரணங்களுக்காக பல இடங்களில் தவம் செய்கிறாள். அதில் ஒரு காரணத்திற்காக சங்கரன்கோவிலில் தவம் செய்கிறாள். அதைத் தான் ஆடித்தபசாக…

View More அம்பாளே நேராக பூலோகத்திற்கு வந்து தவம் செய்த இடம் இதுதான்…!!! எதற்காக இந்தத் தவம்?

கடவுளிடம் உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற என்ன செய்வது?

அனைவரும் தனக்கு துன்பம் வரும் காலத்தில் கோவில் குளமென ஏறி இறங்குவர். எல்லோரும் கடவுளிடம் ஒரு ஒப்பந்த அடிப்படையில் தான் பேரம் பேசுவார்கள். எனக்கு நீ அதைக்கொடு. உனக்கு நான் இதைச் செய்கிறேன் என்று.…

View More கடவுளிடம் உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற என்ன செய்வது?