முருகப்பெருமானின் திருவடி பட்ட 3 இடங்கள்… என்னன்னு தெரியுமா?

‘பச்சைமயில் வாகனனே சிவபாலசுப்பிரமணியனே வா’ என்று கூப்பிட்டால் போதும். ஓடோடி வந்து நமக்கு அருள்புரிவார் முருகப்பெருமான். அந்தளவு நமக்கு ஒரு துயரம் என்றால் விரைந்து வந்து அருள்புரியக்கூடியவர்தான் முருகப்பெருமான். இன்று முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில்…

View More முருகப்பெருமானின் திருவடி பட்ட 3 இடங்கள்… என்னன்னு தெரியுமா?

மும்மூர்த்திகளாகக் காட்சித் தரும் திருச்செந்தூர் சண்முகர்… அதி அற்புத கோலத்தைப் பாருங்க!

திருச்செந்தூரில் மிகவும் பிரசித்திப் பெற்ற விழா கந்தசஷ்டி. ஆனால் மாசி திருவிழாவும், ஆவணித்திருவிழாவும் அதிவிசேஷம். இந்த இரு திருவிழாவிலும் நாம் சண்முகரைத்தான் விசேஷமாகக் கொண்டாடுகிறோம். இவர்தான் மும்மூர்த்திகளின் வடிவமாகக் காட்சி தருகிறார். அதாவது பிரம்மா,…

View More மும்மூர்த்திகளாகக் காட்சித் தரும் திருச்செந்தூர் சண்முகர்… அதி அற்புத கோலத்தைப் பாருங்க!

வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத சிறப்பு: கொள்ளையடிக்க வந்தோருக்குப் பாடம் கற்பித்த திருச்செந்தூர் சண்முகர்!

திருச்செந்தூர் சண்முகப்பெருமான் என்றாலே நமக்குள் பக்தி பரவசம் வந்து விடும். லட்சக்கணக்கான பக்தர்கள் விசேஷ தினங்களில் வந்து சுவாமியைத் தரிசித்துச் செல்கின்றனர். நாளைய தினம் (7.7.2025) திருச்செந்தூரில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதையொட்டி சண்முகப்பெருமான்…

View More வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத சிறப்பு: கொள்ளையடிக்க வந்தோருக்குப் பாடம் கற்பித்த திருச்செந்தூர் சண்முகர்!

திருச்செந்தூரில் 2 மூலவர்களா? வாழ்க்கையில் எல்லா நலன்களும் கிட்ட இங்கே வாங்க…!

திருச்செந்தூரில் வரும் 7ம் தேதி கும்பாபிஷேகம். அதையொட்டி முருகப்பெருமானின் சிறப்புப் பதிவுகளைப் பார்க்கலாம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2வது படைவீடாக விளங்கும் இடம் திருச்செந்தூர். இங்கு 2 மூலஸ்தானம் இருக்கு. முருகரைப் பார்த்துட்டு வரும்போதே…

View More திருச்செந்தூரில் 2 மூலவர்களா? வாழ்க்கையில் எல்லா நலன்களும் கிட்ட இங்கே வாங்க…!

அதென்ன பஞ்சதன்மாத்திரை? அறிவை சரியாகப் பயன்படுத்தினால் இவ்ளோ பலன்களா?

புலன் வழி அறிவால் தான் நமக்கு இன்பமோ, துன்பமோ உண்டாகிறது. நாம் புலன் வழியாக அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியவற்றை பெறுகிறோம். இவையே பஞ்சதன்மாத்திரை என்றும் அழைக்கப்படுகிறது. இருவேறு தோற்றங்களுக்கு இடையே…

View More அதென்ன பஞ்சதன்மாத்திரை? அறிவை சரியாகப் பயன்படுத்தினால் இவ்ளோ பலன்களா?

கர்மவினைகளைக் கட்டுப்படுத்தும் நவக்கிரகங்கள்… மறக்காம இதைச் செய்யுங்க..!

சிலர் வாழ்க்கை நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டதா அல்லது முற்பிறவி பாவ புண்ணிய அடிப்படையில் அமைக்கப்படுகிறதா என கேள்வி எழுப்புவர். இது நல்ல கேள்வி. ஆன்மிகத்தை நாடும் அன்பர்கள் அனைவரும் இந்தக் கேள்வியைத் தாண்டித்தான் வர வேண்டும்.…

View More கர்மவினைகளைக் கட்டுப்படுத்தும் நவக்கிரகங்கள்… மறக்காம இதைச் செய்யுங்க..!

சுபநிகழ்ச்சியின்போது வளர்பிறை நாளைக் கணக்கில் கொள்வது ஏன்? அறிவியல்ரீதியான உண்மை இதோ!

சுபநிகழ்ச்சிகளுக்கு வளர்பிறையைத் தான் எல்லாரும் தேர்ந்தெடுக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? வாங்க பார்க்கலாம். நாம பெரியவங்க எதைச் செய்தாலும் அதை மூடநம்பிக்கை, முட்டாள்தனம்னு அறிவுஜீவி மாதிரி பேசுவோம். ஆனால் அது தவறு. பெரியவங்க சொன்னா…

View More சுபநிகழ்ச்சியின்போது வளர்பிறை நாளைக் கணக்கில் கொள்வது ஏன்? அறிவியல்ரீதியான உண்மை இதோ!

60ம் கல்யாணம் நடத்துவது ஏன்? இதெல்லாம் அவசியமா?

‘கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்’ என சொல்வார்கள். ஒரு கல்யாணம் முடிப்பதையே பெரும்பாடாக நினைப்பர். எவ்வளவு கடன் வாங்கி செய்வார்கள் என்பது அவர்களுக்குத் தான் வெளிச்சம். அதுபோல் தான் வீடு கட்டுவதும். அதனால்தான் ‘கல்யாணம்…

View More 60ம் கல்யாணம் நடத்துவது ஏன்? இதெல்லாம் அவசியமா?

சோம சூத்ர பிரதக்ஷணம்னா என்ன? கடன், வறுமை நீங்க வைக்கும் வழிபாடு இதுதான்!

பிரதோஷ தினத்தன்று பால், பழம், கோவில் பிரசாதம் சாப்பிடுவதில் தப்பு இல்லை. டீ, இளநீர், ஜூஸ் போட்டும் குடிக்கலாம். இது அவரவர் உடல் நிலையைப் பொறுத்தது. பட்டினி கிடந்தால் ஒன்றும் செய்யாதுன்னா இருங்க. தண்ணீர்…

View More சோம சூத்ர பிரதக்ஷணம்னா என்ன? கடன், வறுமை நீங்க வைக்கும் வழிபாடு இதுதான்!

பிரதோஷத்தின் மகிமைகள் இவ்வளவு இருக்கா? அட இது தெரியாமப் போச்சே!

சக்தி நிறைந்த பிரதோஷ விரதம். வறுமை, கடன் பிரச்சனை தீர்த்து வைக்கிறது. அமிர்தத்தை எடுத்துக் கொள்வதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைகிறார்கள். அப்போது அதில் இருந்து முதலில் வெளிப்பட்டது ஆலகால விஷம். அதை சிவபெருமான்…

View More பிரதோஷத்தின் மகிமைகள் இவ்வளவு இருக்கா? அட இது தெரியாமப் போச்சே!

அற்புத அனுபவம் தரும் கயிலை மலை யாத்திரை… தரிசித்த பக்தர்கள் சொல்வது என்ன?

சைவ சமயத்தில் உள்ள ஒவ்வொரு அடியார்களுக்கும் வாழ்நாள் லட்சியமாக இருப்பது கயிலை மலை யாத்திரை தான். ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் கயிலை மலையில் இருந்து சிவபெருமானைத் தரிசித்தவர்கள்தான். மாணிக்கவாசகரும் கயிலை மலையைப் புகழ்ந்து…

View More அற்புத அனுபவம் தரும் கயிலை மலை யாத்திரை… தரிசித்த பக்தர்கள் சொல்வது என்ன?

திருச்செந்தூரில் ராஜகோபுரம் உருவான கதை… பன்னீர் இலை விபூதி செய்த அதிசயம்..!

திருச்செந்தூர் கோபுரத்தைப் பார்த்த உடனேயே நமக்கு முருகனையே பார்த்த மாதிரி ஒரு பரவச உணர்வு வரும். அப்படி ஒரு சந்தோஷம். அவ்வளவு ஒரு மகிழ்ச்சி அமைந்திருக்கும். அந்த அற்புதமான ஆலயத்தை நமக்கு செய்து கொடுத்தது…

View More திருச்செந்தூரில் ராஜகோபுரம் உருவான கதை… பன்னீர் இலை விபூதி செய்த அதிசயம்..!