ஆன்மிகத்தில் நாளும் நாளும் நாம் எத்தனையோ விசேஷங்களைச் சந்திக்கிறோம். முன்பு எல்லாம் இவ்வளவு விழிப்புணர்வு கிடையாது. கோவிலுக்குப் போவார்கள். வருவார்கள். இத்தனை விசேஷங்கள் இருந்ததா என்றால் பலருக்கும் தெரியாது. அமாவாசை, பௌர்ணமி, கடைசி வெள்ளின்னு…
View More இன்று புதன் பிரதோஷம்… மறக்காம இப்படி செய்தால் உங்களுக்குப் பணமழைதான்!Category: ஆன்மீகம்

ஆடித்தபசு உருவான கதை… அம்பாளுக்குக் கோமதி என்ற பெயர் வந்தது ஏன்?
இறைவனுடைய வழிபாடுகளில் பேதைமை இன்றி வழிபடக்கூடியதுதான் ரொம்ப ரொம்ப உயர்ந்த வழிபாடு. எந்தத் தெய்வத்தை வணங்கினாலும் அந்தத் தெய்வம் நமக்கு உயர்ந்ததுன்னு நாம சொல்றோம். அதே போல இன்னொரு தெய்வத்தை வணங்குபவருக்கு அந்தத் தெய்வம்தான்…
View More ஆடித்தபசு உருவான கதை… அம்பாளுக்குக் கோமதி என்ற பெயர் வந்தது ஏன்?காவேரி நதிக்கரை மக்களுக்கு மட்டும்தான் ஆடிப்பெருக்கா? விளக்கம் சொல்லும் பிரபலம்
ஆடி 18 என்றதுமே ஆடிப்பெருக்கு என்று புனிதமான நாளாக நாம் அனைவரும் கொண்டாடுவோம். அன்றுதான் தாலிச்சரடை மாற்றுவாங்க. வாங்க இந்த நாளின் சிறப்புகள் என்னென்;னன்னு பார்ப்போம். ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப்பெருக்குன்னு சொல்வாங்க.…
View More காவேரி நதிக்கரை மக்களுக்கு மட்டும்தான் ஆடிப்பெருக்கா? விளக்கம் சொல்லும் பிரபலம்நாக தோஷம் நிரந்தரமாக விலக… போகர் சொல்லும் எளிய பரிகாரம்…!
நாகதோஷத்துக்கு பல பரிகாரங்கள் செய்வர். பாலும், மஞ்சளும் நாகர் சிலை மீது ஊற்றுவார்கள். இதைத் தான் நாம் பார்த்திருப்போம். அதே நேரம் அரச மரத்தடியில் நிறைய நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும். அதையும்…
View More நாக தோஷம் நிரந்தரமாக விலக… போகர் சொல்லும் எளிய பரிகாரம்…!இன்று நாக சதுர்த்தி: கட்டாயமாக இதைச் செய்ய மறந்துடாதீங்க!
நாக சதுர்த்தி அன்று நாகர் சிலைகளுக்குப் பால், பழம் ஊற்றி வழிபடுவதை நாம் வழக்கமாகக் கொண்டு இருக்கிறோம். இதற்கு என்ன பலன்கள் கிடைக்கிறது என்று பார்க்கலாமா… நாக சதுர்த்தி இந்தியாவின் வட மாநிலங்களில் மிகவும்…
View More இன்று நாக சதுர்த்தி: கட்டாயமாக இதைச் செய்ய மறந்துடாதீங்க!இறைவனையே காதலித்து மணந்த ஆண்டாள்… எப்படி சாத்தியமானது தெரியுமா?
7ம் நூற்றாண்டில், அதாவது கலியுகம் பிறந்து 98-வது நள வருடத்தின் ஆடிமாதம் வளர்பிறையில், செவ்வாய்க்கிழமையும் பூர நட்சத்திரமும் கூடிய நன்னாளில் அவதரித்தவர் ஆண்டாள். பெரியாழ்வார் எனும் விஷ்ணு சித்தரால் மகாலட்சுமியின் அம்சமாக நந்தவனபூமியில் கண்டெடுக்கப்பட்ட…
View More இறைவனையே காதலித்து மணந்த ஆண்டாள்… எப்படி சாத்தியமானது தெரியுமா?ஆடிப்பூரத்திற்கு அப்படி என்ன சிறப்பு? எப்போது, எப்படி வழிபட வேண்டும்?
சர்வலோகஜெகன்மாதான்னு நாம அம்பிகையை சொல்கிறோம். உலகத்தில் உள்ள சகல ஜீவராசிகளுக்கும் அவள் தாய். அந்தத் தாய்க்கு வளைகாப்பிட்டு நலங்கு இடக்கூடிய நாளில் நாமும் அவளிடம் வேண்டும்போது அந்த உள்ளம் இரங்கி இல்லாதவர்க்குக்கூட இருப்பதாக ஆக்கித்…
View More ஆடிப்பூரத்திற்கு அப்படி என்ன சிறப்பு? எப்போது, எப்படி வழிபட வேண்டும்?ஆண்டாள் கையில் உள்ள கிளியிடம் வேண்டுங்க… அப்புறம் நடக்குற அதிசயத்தைப் பாருங்க!
ஆடியில் அவதரித்தவள் ஆண்டாள். பெருமாளை கணவனாக அடையும் உறுதியுடன் மார்கழியில் பாவை விரதம் இருக்கிறாள். அப்படி விரதம் இருந்து பாடிய பாடல்களே ‘திருப்பாவை’. ஆண்டாள் என்றாலே, முத்துக்கள் பதித்து மிளிரும் அழகுமிகு சாய்ந்த கொண்டையும்,…
View More ஆண்டாள் கையில் உள்ள கிளியிடம் வேண்டுங்க… அப்புறம் நடக்குற அதிசயத்தைப் பாருங்க!மாணிக்கவாசகர் கற்றுத் தரும் பாடம்… இது தெரிஞ்சா நாம ஏன் இப்படி இருக்கப் போறோம்?
இறைவனை அடைய எவ்வளவோ வழி இருக்கிறது.. ஆனால் நமக்கெல்லாம் போகத்தான் மனமில்லை.. என் இறைவா. ! சிவபெருமானே..! என் குடியே கெட்டாலும் உன் அடியவர்கள் அல்லாதாரோடு நான் சேர மாட்டேன்.. எனக்கு இந்திரலோகமும் வேண்டாம்..…
View More மாணிக்கவாசகர் கற்றுத் தரும் பாடம்… இது தெரிஞ்சா நாம ஏன் இப்படி இருக்கப் போறோம்?திருமணத்தடையா, குழந்தை வரம் வேண்டுமா… அப்படின்னா ஆடிப்பூரத்தை மிஸ் பண்ணிடாதீங்க!
ஆடி மாதம் அம்பிகையாகிய உமா தேவியார் அவதரித்த நாள். அதே மாதிரி அம்பாளுக்கு வளைகாப்பு இட்டு வணங்கும் நாள். அதே போல ஆண்டாள் நாச்சியாரின் அவதாரத் திருநாள் ஆகவும் சொல்லப்படுவது ஆடி மாதத்தில் வரக்கூடிய…
View More திருமணத்தடையா, குழந்தை வரம் வேண்டுமா… அப்படின்னா ஆடிப்பூரத்தை மிஸ் பண்ணிடாதீங்க!ஆடி அமாவாசை: தெய்வங்களே தர்ப்பணம் செஞ்சிருக்கு… நாமெல்லாம் எம்மாத்திரம்…? நாளை மறக்காதீங்க..!
திதிகளில் மிக முக்கியமானது அமாவாசை. அதிலும் ஆடி அமாவாசை பிரசித்திப் பெற்றது. அந்த அற்புதமான நாள் நாளை (24.7.2025) வருகிறது. முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபட வேண்டிய முக்கியமான நாள் இது. பெற்றோர் இறந்து…
View More ஆடி அமாவாசை: தெய்வங்களே தர்ப்பணம் செஞ்சிருக்கு… நாமெல்லாம் எம்மாத்திரம்…? நாளை மறக்காதீங்க..!ஆடிக்கிருத்திகையின் சிறப்பு என்ன? எந்த நாளில் எந்நேரம் வருகிறது?
ஆடி மாதத்தின் சிறப்புகளில் ஒன்று ஆடிக் கிருத்திகை. இது இந்த ஆண்டு எப்போது வருகிறது? எப்படி வழிபடுவதுன்னு பார்ப்போம். அம்பாளோடு இணைந்து முருகப்பெருமானை வழிபடுவதற்கு உரிய அற்புதமான பலனைப் பெற்றுத் தரக்கூடிய நாள் ஆடிக்கிருத்திகை…
View More ஆடிக்கிருத்திகையின் சிறப்பு என்ன? எந்த நாளில் எந்நேரம் வருகிறது?











