கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்… புதுக்கவிதைகள் பிறந்ததம்மா..!

நாளை மறுநாள் (6.9.2023) கோகுலாஷ்டமி. கண்ணன் பிறந்த தினம். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த பெற்றால் தான் பிள்ளையா படத்தில் கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் புதுக்கவிதைகள் பிறந்ததம்மா…. மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன்…

View More கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்… புதுக்கவிதைகள் பிறந்ததம்மா..!

ஆயிரக்கணக்கான மக்களைக் குதூகலிக்கச் செய்யும் படகுப்போட்டி… இனம் மதம் கடந்து ஒற்றுமையை வலியுறுத்தும் ஓணம்

ஓணம் திருநாள் கேரளாவின் அறுவடை திருவிழா. இது வெளிநாடுகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களை ஈரக்கிறது. இந்தப்பருவ காலத்தில் வழிபடுதல், இசை, நடனம், படகுப்போட்டி, விளையாட்டு என ஓணம் களைகட்டுகிறது. இந்தப் பண்டிகை சின்னம் என்ற…

View More ஆயிரக்கணக்கான மக்களைக் குதூகலிக்கச் செய்யும் படகுப்போட்டி… இனம் மதம் கடந்து ஒற்றுமையை வலியுறுத்தும் ஓணம்

உடன்பிறந்தோருக்காக இன்று வழிபடலாம்… அதிவிசேஷமான கருட பஞ்சமி இன்றுதான்… மறந்துடாதீங்க..!

நாகசதுர்த்தி, கருட பஞ்சமியில் வரும் நாள்கள் நாகதோஷத்தைப் போக்கி நாம் வழிபட வேண்டிய அற்புதமான நாள். கருட பஞ்சமியை நாக பஞ்சமி என்றும் சொல்வர். இன்று (21.08.2023) கருட பஞ்சமி. நேற்று நாகசதுர்த்தி. இன்று…

View More உடன்பிறந்தோருக்காக இன்று வழிபடலாம்… அதிவிசேஷமான கருட பஞ்சமி இன்றுதான்… மறந்துடாதீங்க..!

முதல் அமாவாசையில் விரதம் இருந்தாச்சு… 2வது அமாவாசையும் இருக்கலாமா…?!

இந்த ஆண்டு ஆடிமாதத்தில் 2 அமாவாசைகள் வந்து விட்டன. அதாவது ஆடி 1ம் தேதியில் ஒரு அமாவாசை. இன்று (16.8.2023)  2ம் அமாவாசை. சிலருக்கு ஒரு சந்தேகம் வருகிறது. அதான் ஆடி முதல் தேதி…

View More முதல் அமாவாசையில் விரதம் இருந்தாச்சு… 2வது அமாவாசையும் இருக்கலாமா…?!

வருகிற ஆடி அமாவாசை தான் ரொம்ப ரொம்ப முக்கியம்… ஏன்னு தெரியுமா? மிஸ் பண்ணிடாதீங்க…

ஆடி மாதம் இந்த ஆண்டு 2 தடவை வந்துள்ளது. ஆடி முதல் தேதியும், கடைசி தேதியும் வருகிறது. மாதத்தின் முதல் நாளில் அமாவாசையோ, பௌர்ணமியோ வந்தால் அதன் இறுதி நாள்களிலும் வருகிறது. வேதத்தில் இத்தகைய…

View More வருகிற ஆடி அமாவாசை தான் ரொம்ப ரொம்ப முக்கியம்… ஏன்னு தெரியுமா? மிஸ் பண்ணிடாதீங்க…

எப்பேர்ப்பட்ட தோஷத்தையும் போக்கி நன்மையைத் தரும் ஆடிக்கிருத்திகை… இதோ வருகிறது… மறக்காம இப்படி வழிபடுங்க…!

எனக்கு நேரமே சரியில்ல. எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி எல்லாம் நடக்குதோன்னு நம்மில் சிலர் அன்றாட வாழ்க்கையில் புலம்பித் தவிப்பதைப் பார்த்திருப்போம். சிலர் கோவில் கோவிலாகச் சென்று பார்த்து கடவுளிடம் முறையிடுவர். குழந்தைப்…

View More எப்பேர்ப்பட்ட தோஷத்தையும் போக்கி நன்மையைத் தரும் ஆடிக்கிருத்திகை… இதோ வருகிறது… மறக்காம இப்படி வழிபடுங்க…!

இன்று உலகப்பிரசித்திப் பெற்ற விழா: 1500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தங்கத் தேர் பவனி… மிஸ் பண்ணிடாதீங்க..

முத்துமாநகராம் தூத்துக்குடியில் பனிமயமாதா கோவில் அன்று முதல் இன்று வரை புகழ்பெற்று நிலைத்து நிற்கிறது. சாதி, மதம், இனம் கடந்து ஒரு கோவிலுக்குச் செல்கிறார்கள் என்றால் அந்தப் பெருமை முத்துநகர் பனிமயமாதா கோவிலையேச் சாரும்.…

View More இன்று உலகப்பிரசித்திப் பெற்ற விழா: 1500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தங்கத் தேர் பவனி… மிஸ் பண்ணிடாதீங்க..

தொட்டதெல்லாம் துலங்க வைக்கும் ஆடி 18… இன்று மறக்காம இப்படி வழிபடுங்க…!

இன்று (3.8.2023) ஆடிப்பெருக்கு. மங்கலகரமான நாள். பொன்னான நாள். இன்று தொட்டதெல்லாம் துலங்கும். தாலிக்கயிறு மாற்றும் நேரம், செய்ய வேண்டிய வழிபாடு பற்றி பார்ப்போம். இன்று எந்த நல்ல காரியங்கள் வேண்டுமானாலும் தொடங்கலாம். அத்தனை…

View More தொட்டதெல்லாம் துலங்க வைக்கும் ஆடி 18… இன்று மறக்காம இப்படி வழிபடுங்க…!
adi peruku 1

உங்கள் வீட்டில் அனைத்து வளங்களும் பெருக ஆடிப்பெருக்கு அன்று இவ்வாறு பூஜை செய்யுங்கள்!

ஆடிப்பெருக்கு அல்லது ஆடி 18 என்பது தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகையாகும். ஆடி மாதம் அம்மனுக்கு விசேஷமான மாதம். மேலும் இந்த ஆடி மாதம் விவசாயிகளுக்கும் மிக முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. ஆடி…

View More உங்கள் வீட்டில் அனைத்து வளங்களும் பெருக ஆடிப்பெருக்கு அன்று இவ்வாறு பூஜை செய்யுங்கள்!

இன்னல்களை எல்லாம் போக்கி அற்புதங்களை அள்ளித் தரும் ஆடித்தபசு… மிஸ் பண்ணிடாதீங்க..!

பொதுவாக ஆடிமாதம் என்றாலே அது அம்பிகை வழிபாட்டுக்குரிய மாதம் தான். அதே நேரம் அம்பிகையே வழிபாட்டுக்கு தேர்வு செய்த மாதமும் இதுதான். அம்பாள் சிவபெருமானையும், நாராயணரையும் ஒரு சேர தரிசனம் செய்யணும்னு கேட்டு தவம்…

View More இன்னல்களை எல்லாம் போக்கி அற்புதங்களை அள்ளித் தரும் ஆடித்தபசு… மிஸ் பண்ணிடாதீங்க..!

ஆடி 18ஐ ஆடிப்பெருக்காகக் கொண்டாடுவது ஏன்? ஆடிப்பட்டம் தேடி விதைன்னு சொன்னது எதற்காக?

ஆடி மாதத்தில் மிகவும் விசேஷமான நாள் ஆடிப்பெருக்கு. இதை ஆடி 18 என்றும் அழைப்பர். உலகம் இயங்க காரணமான நீரை வழிபடுவதுதான் இதன் சிறப்பு. தொட்டதெல்லாம் துலங்கும் என்ற சிறப்பிற்கு உரியது இந்த ஆடிப்பெருக்கு.…

View More ஆடி 18ஐ ஆடிப்பெருக்காகக் கொண்டாடுவது ஏன்? ஆடிப்பட்டம் தேடி விதைன்னு சொன்னது எதற்காக?
pooja room

மங்களகரமான நாட்களில் பூஜை அறையில் போட வேண்டிய 3 முக்கிய கோலங்கள்…!

செவ்வாய், வெள்ளி போன்ற மங்களகரமான நாட்கள் மற்றும் கடவுளை துதிக்க வேண்டிய விசேஷமான நாட்களில் பெண்கள் பூஜை அறையை அலங்கரித்து இறைவனை வழிபாடு செய்வது என்பது வழக்கம். பூஜை அறையை சுத்தம் செய்து இறைவனின்…

View More மங்களகரமான நாட்களில் பூஜை அறையில் போட வேண்டிய 3 முக்கிய கோலங்கள்…!