தற்போது நவராத்திரி கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த நன்னாளின் 4ம் நாள் இன்று. நாம் அனுதினமும் இறை சிந்தனையோடு இருக்க வேண்டும் என்பதைத் தான் நவராத்திரி நாள் தொடர்ந்து வந்து நமக்கு அறிவுறுத்துகிறது. கொலு…
View More கோடி புண்ணியம் கிடைக்க வேண்டுமா? அப்படின்னா இந்தக் கதையைக் கேளுங்க…!Category: ஆன்மீகம்
குளிகை நல்ல நேரமா கெட்ட நேரமா? அந்த நேரத்தில் என்ன காரியங்களை செய்யலாம்?
நாம் எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்கும் போதும் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்து தான் தொடங்குவோம். குறிப்பாக பஞ்சாங்கம் பார்ப்பார்கள். அப்படி பஞ்சாங்கம் பார்க்கும்போது அதில் ராகு காலம் எமகண்டம் குளிகை…
View More குளிகை நல்ல நேரமா கெட்ட நேரமா? அந்த நேரத்தில் என்ன காரியங்களை செய்யலாம்?நவராத்திரியில் விரதம் அவசியமா? பண்டிகைகளின் நோக்கம்தான் என்ன?
பண்டிகைகள் தான் நமது வாழ்வியலில் ஒருவித ஒழுக்கத்தைக் கட்டிக் காக்கின்றன. பொதுவாக புரட்டாசி மாதத்தில் அசைவம் கூடாது என்பார்கள். அது ஒரு மூட நம்பிக்கை அல்ல. அதில் அறிவியலும் கலந்துள்ளது. அதாவது அந்த மாதத்தில்…
View More நவராத்திரியில் விரதம் அவசியமா? பண்டிகைகளின் நோக்கம்தான் என்ன?நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமா? காரிய தடை நீங்க இந்த வழிபாடு செய்யுங்க…
நம்மில் பல பேருக்கு பலவிதமான ஆசைகள் இருக்கும். வீடு கட்டுவது, நிலம் வாங்குவது, புதிய தொழில் தொடங்குவது, பொருள் சேர்ப்பது, பணம் சேர்ப்பது, பிள்ளைகளின் திருமணம், குழந்தை வரம் என பல விஷயங்களை நாம்…
View More நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமா? காரிய தடை நீங்க இந்த வழிபாடு செய்யுங்க…கோடி புண்ணியம் கிடைக்கும்… நாளை அமாவாசை விரதம் இருந்து இப்படி வழிபடுங்க…!
நாளை (2.10.2024) மிக மிக முக்கியமான நாள் அமாவாசையிலேயே இது உன்னதமானது. அதனால் தான் மகாளய அமாவாசை என்கின்றனர் நம் முன்னோர்கள். மறந்து போனவர்களுக்கு மகாளய அமாவாசை என்பார்கள். அதாவது மாதந்தோறும் அமாவாசை வருகிறது.…
View More கோடி புண்ணியம் கிடைக்கும்… நாளை அமாவாசை விரதம் இருந்து இப்படி வழிபடுங்க…!வாழ்க்கையில் தொடர்ந்து கஷ்டங்களை அனுபவிக்கிறீர்களா? சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு செய்யுங்க…
வாழ்வில் கஷ்டங்கள் நஷ்டங்கள் போன்றவை வருவது சகஜம்தான். ஆனால் ஒரு சிலருக்கு தொடர்ந்து கஷ்டத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருப்பது போல் இருக்கும். எந்த முன்னேற்றமும் வாழ்க்கையில் இல்லையே என்று வருந்துவார்கள். அப்படி தொடர்ந்து வாழ்க்கையில்…
View More வாழ்க்கையில் தொடர்ந்து கஷ்டங்களை அனுபவிக்கிறீர்களா? சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு செய்யுங்க…வருகிறது நவராத்திரி… இந்த நாலு விஷயத்துல ஒண்ணாவது மறக்காம செய்யுங்க..!
Navaratri 2024: புரட்டாசி மாதத்தில் மணிமகுடமாக விளங்குவது நவராத்திரி. ஆண்களுக்கு ஒரே ராத்திரி சிவராத்திரி. அம்பாளுக்கு 9 ராத்திரி நவராத்திரி. அதன் வெற்றித்திருநாள் தான் 10வது நாளான விஜயதசமி. பெண்மையைப் போற்றும் அற்புதமான திருவிழா.…
View More வருகிறது நவராத்திரி… இந்த நாலு விஷயத்துல ஒண்ணாவது மறக்காம செய்யுங்க..!இதுவரை தர்ப்பணம் கொடுக்கவில்லையா? உங்களுக்காகவே வருகிறது மகாளய அமாவாசை!
Mahalaya Amavasya: புரட்டாசி மாதத்தில் வரும் மிக முக்கியமான விரத நாள் மகாளய அமாவாசை. இது முன்னோர் வழிபாட்டுக்கு சிறப்புக்குரிய நாள். மற்ற அமாவாசைகளில் வழிபட முடியாதவர்கள், திதி தெரியாதவர்கள், மறந்து போனவர்கள் என…
View More இதுவரை தர்ப்பணம் கொடுக்கவில்லையா? உங்களுக்காகவே வருகிறது மகாளய அமாவாசை!சிவன் மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்ட அடுத்த பொருள்.. கனவில் வந்து கூறியது இதான்..
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்துள்ள சிவன்மலையில் அமைந்திருக்கும் சுப்ரமணிய சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் ஆண்டவர் உத்தரவுப் பெட்டி உள்ளது. இப்பெட்டியில் முருக பக்தர்கள் யாருடைய கனவிலாவது ஆண்டவர் குறிப்பிடும் பொருள் வைத்து…
View More சிவன் மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்ட அடுத்த பொருள்.. கனவில் வந்து கூறியது இதான்..வறுமை, நாள்பட்ட பிணி, பில்லி, சூன்யம் விலகி ஓடணுமா? இதை முதல்ல செய்யுங்க…!
பிரகலாதனின் பக்தி உலகம் அறிந்தது. அவனுடைய பிடிவாதத்திற்கு முன்பு இரண்யனின் கர்வம் நிலைக்கவில்லை. தூணில் இருக்கிறாய் என்கிறாயே எங்கு இருக்கிறார் என கேட்கிறார். அப்போது தூணில் இருந்து இறைவன் நரசிம்ம மூர்த்தியாக வெளிப்பட்டார். அப்படி…
View More வறுமை, நாள்பட்ட பிணி, பில்லி, சூன்யம் விலகி ஓடணுமா? இதை முதல்ல செய்யுங்க…!கன்னிகா பூஜை: நவராத்திரியில் துர்க்கையின் அவதாரங்கள் என்னென்ன?
நவராத்திரி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி நாள்கள் இந்த மாதத்திற்கு சிறப்புக்குரியவை. அந்தவகையில் இந்த ஆண்டின் நவராத்திரி எப்போது வருகிறது? நவராத்திரியில் கொலு வைத்து வழிபடுவது, கொலு வைக்காமல் கலசம் மற்றும் அகண்ட…
View More கன்னிகா பூஜை: நவராத்திரியில் துர்க்கையின் அவதாரங்கள் என்னென்ன?பதஞ்சலியும் வியாக்ரபாதரும் நடராஜரின் ஆனந்த தாண்டவம் கண்டது எப்படி தெரியுமா?
கடவுளைக் காண்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அந்தக் காலத்தில் பெரிய பெரிய முனிவர்களும், துறவிகளும் பல்லாண்டுகளாக தவம் கிடந்து தான் கடவுளைத் தரிசித்துள்ளதாக நாம் பல கதைகளில் படித்திருப்போம். இன்றைய நவநாகரிக காலத்திலும்…
View More பதஞ்சலியும் வியாக்ரபாதரும் நடராஜரின் ஆனந்த தாண்டவம் கண்டது எப்படி தெரியுமா?

