திருவண்ணாமலையில் கிரிவலம் 14 கிலோமீட்டர். இங்கு மலையே சிவனாக அமைந்துள்ளது. கிரிவலம் என்பது அந்த மலையைச் சுற்றி வந்து இறைவனை வழிபாடு செய்தல். கிரிவலம் என்பது இயற்கையே இறைவனாகப் பார்க்கும்போது அவருடைய அருள்சக்தியைப் பெறுவதற்குத்…
View More திருவண்ணாமலை கிரிவலம் போறீங்களா? இறையருளை இனிதே பெற இனி இந்த தவறுகளை செய்யாதீங்க..!Category: ஆன்மீகம்
சிவம்னா என்னன்னு தெரியுமா? அற்புத விளக்கம் தரும் பிரபலம்!
அன்;புன்னா என்ன? சிவம்னா என்ன? அன்பே சிவம். சிவமே அன்பு என்று விளக்கம் சொல்வதுண்டு. நமக்கு அந்த அன்பு யாரிடம் வருகிறது? நமக்குப் பிடித்தவர்களிடம் தான் வருகிறது. அதனால்தான் சிவனை எல்லாருக்கும் பிடிக்கிறதோ என்று…
View More சிவம்னா என்னன்னு தெரியுமா? அற்புத விளக்கம் தரும் பிரபலம்!கடவுளிடம் எப்படி வேண்டுவது? பாடம் கற்பிக்கிறாரோ காரைக்கால் அம்மையார்!
இறைவனிடம் எல்லாரும் என்ன வேண்டுவார்கள். நல்ல உடல் ஆரோக்கியம், கல்வி, செல்வம், ஒற்றுமை, சந்தோஷம், மன அமைதின்னு தான் வேண்டுவாங்க. நல்ல உடல் ஆரோக்கியம், கொஞ்சம் சொத்து, பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு, வேலை, திருமணம்…
View More கடவுளிடம் எப்படி வேண்டுவது? பாடம் கற்பிக்கிறாரோ காரைக்கால் அம்மையார்!கிருஷ்ணபட்ச அமாவாசைக்கு இத்தனை சிறப்பா? மறக்காம இதை மட்டுமாவது செய்யுங்க!
இன்று (18.3.2026) பங்குனி கிருஷ்ண பக்ஷ அமாவாசை. பங்குனி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷ அமாவாசை மிகவும் புனிதமான தினமாக கருதப்படுகிறது. இந்த நாள் பித்ரு தர்ப்பணம், பித்ரு பூஜை, மற்றும் தோஷ நிவாரணம்…
View More கிருஷ்ணபட்ச அமாவாசைக்கு இத்தனை சிறப்பா? மறக்காம இதை மட்டுமாவது செய்யுங்க!இன்று காரடையான் நோன்பு: பெண்கள் கட்டாயம் சொல்லக்கூடிய மந்திரம் இதுதாங்க!
கணவன் நல்லா இருக்கணும். தீர்க்காயுசா இருக்கணும் என்பதற்காக மனைவி விரதம் இருந்து வழிபடும் நாள். இது அந்தக் காலத்தில் எமனிடம் இருந்து தனது கணவனை மீட்ட சாவித்ரியின் கதையை நினைவூட்டுகிறது. இந்த நாளில் காமாட்சியாக…
View More இன்று காரடையான் நோன்பு: பெண்கள் கட்டாயம் சொல்லக்கூடிய மந்திரம் இதுதாங்க!ஆசையை நிறைவேற்றவா பக்தி..? கடவுள் எப்போது நேரில் வருவார்?
நாம் செய்யும் எல்லாச் செயல்களும் எளிதாக முடிந்து விடும் என்று சொல்ல முடியாது. சில காரியங்களைச் செய்யும்போது இடையூறுகள் வருவது இயல்புதான். அப்படி வரும்போது சோர்ந்து போய் விடக்கூடாது. மனம் தளர்ந்து விடக்கூடாது. அவற்றை…
View More ஆசையை நிறைவேற்றவா பக்தி..? கடவுள் எப்போது நேரில் வருவார்?சிவபுராணத்துல என்னதான் சொல்றாங்க? படிப்பதால் கிடைக்கும் 3 அற்புத பலன்கள்!
சிவபுராணம் 2 முக்கிய ஆன்மிகத் தொகுப்புகளை உள்ளடக்கியது. இதன் முதல் பகுதியை இயற்றியவர் மாணிக்கவாசகர். அடுத்து வியாச முனிவர் இயற்றிய 18 மகா புராணங்களில் ஒன்றான சிவமகாபுராணம். இவை இரண்டும் சேர்ந்ததுதான் நாம் படிக்கும்…
View More சிவபுராணத்துல என்னதான் சொல்றாங்க? படிப்பதால் கிடைக்கும் 3 அற்புத பலன்கள்!உடலை சுத்தம் செய்றது சரி… மனசை எப்படி சுத்தமாக்குவீங்க?
உடல் தூய்மையாகணும்னா அன்றாடம் குளிக்கிறோம். குளித்து உடலைத் தூய்மைப்படுத்துகிறோம். அதற்காக நிறைய வாசனைத் திரவியங்கள் எல்லாம் போட்டு நல்லா உடம்பை சுத்தம் செய்கிறோம். சரி. உடம்பை இப்படி சுத்தமா வச்சிக்குறோமே. மனசை எப்படி வச்சிக்கறது?…
View More உடலை சுத்தம் செய்றது சரி… மனசை எப்படி சுத்தமாக்குவீங்க?மாசி மகத்துல இறைவனிடம் நாம் எப்படி வேண்டுவது? பிரபலம் சொல்றதைக் கேளுங்க!
இன்று மாசி மகம். ஓர் உன்னதமான திருநாள். இந்த நாளில் நாம் இறைவனிடம் எப்படி வேண்டுவது? வாங்க பார்க்கலாம். மாசி மகத்திருவிழாவில் முன்னோர் வழிபாடு பிரசித்திப் பெற்றது. அண்ணாமலையாரே இந்த நாளில் தான் நீத்தார்…
View More மாசி மகத்துல இறைவனிடம் நாம் எப்படி வேண்டுவது? பிரபலம் சொல்றதைக் கேளுங்க!மாசி மகத்தோட தத்துவம்… அடேங்கப்பா இவ்ளோ பெரிய உண்மை இருக்கா?
2026 மாசி மகத்துடன் சந்திர கிரகணமும் இணைந்து வருகிறது. இதுபற்றி வாங்க பார்க்கலாம். இறைவன் பஞ்சபூதங்களிலும் நிறைந்துள்ளார். அதனால்தான் சிவபெருமானின் திருக்கோவில்களில் கூட பஞ்சபூத தலங்கள் என்று ஒரு அற்புதமான வழிபாட்டு முறையைப் பெரியவங்க…
View More மாசி மகத்தோட தத்துவம்… அடேங்கப்பா இவ்ளோ பெரிய உண்மை இருக்கா?திருச்செந்தூர் மாசித்திருவிழாவும், கொடிமரமும்… அடேங்கப்பா இவ்ளோ விஷயம் இருக்கா?
திருச்செந்தூரில் தற்போது மாசித்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வரும் திங்கள்கிழமை அன்று தேரோட்டம். வெகு சிறப்பாக இருக்கும். இதன் பின்னணி பற்றி பார்ப்போமா… மாசித்திருவிழா 12 நாள்கள் கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூர் கொடி மரம் சந்தன…
View More திருச்செந்தூர் மாசித்திருவிழாவும், கொடிமரமும்… அடேங்கப்பா இவ்ளோ விஷயம் இருக்கா?மரணமில்லாப் பெருவாழ்வு வாழணுமா..? இப்போ இதெல்லாம் நடக்குற காரியமா?
ஜனகமகாராஜா ஒரு முறை மரணதண்டனை பெற்ற ஒரு கைதியை அழைக்கிறார். உனக்கு வாழணும்னு ஆசை இருக்கான்னு கேட்கிறார். அதற்கு அவனும் ஆம் என்கிறான். உனக்கு நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதுல ஜெயிச்சா நீ…
View More மரணமில்லாப் பெருவாழ்வு வாழணுமா..? இப்போ இதெல்லாம் நடக்குற காரியமா?











