அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது. கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது. வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான். அட்சய…
View More அட்சயதிருதியைக்கு தங்கம் வாங்கலன்னாலும் பரவாயில்ல… இதைக் கண்டிப்பா வாங்குங்க…!Category: ஆன்மீகம்
பணம் பத்தும் செய்யும்… பரிகாரங்கள் என்னென்ன செய்யும்?
பரிகாரங்கள் என்பவை நம் நம்பிக்கையைப் பொருத்தது. அதைச் செய்து சிலருக்கு நினைத்த காரியம் கைகூடலாம். ஆனால் அதற்காக முயற்சிகள் செய்யாமலும் இருந்துவிடக்கூடாது. சரி. இப்போ செய்யப்போற பரிகாரங்களைத் தெரிந்து கொண்டு அதன் பலன்களையும் தெரிஞ்சிக்கோங்க.…
View More பணம் பத்தும் செய்யும்… பரிகாரங்கள் என்னென்ன செய்யும்?கோவில் எதுக்காக கட்டுனாங்க? பின்னணியில் இவ்ளோ விஷயங்களா?
சாமி கும்பிடுவதற்கும், அதற்கும் டிக்கெட் கொடுத்து வசூல் வேட்டை நடத்தவும்தான் கோவில்னு சிலர் அங்கலாய்ப்பர். சாமி தான் தூணிலும், துரும்பிலும் இருக்கிறாரே? பிறகு எதற்குக் கோவில்னும் குதர்க்கமாக கேட்பாங்க. கோவில் எதற்காகக் கட்டினாங்க? பின்னணியில…
View More கோவில் எதுக்காக கட்டுனாங்க? பின்னணியில் இவ்ளோ விஷயங்களா?அன்னதானம் செய்றதால இவ்ளோ பலன்களா? மகாபிரபுவே அப்படின்னா செய்யுங்க..!
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பர்.கோவில் திருவிழா, தலைவர்களின் பிறந்தநாள், அமாவாசை, பௌர்ணமி போன்ற விசேஷங்களில் அன்னதானம் செய்வதைப் பார்த்திருப்போம். இதுமட்டும் அல்லாமல் சாதாரண நாள்களிலும், கோவில்களிலும் அன்னதானம் நடைபெறுவதுண்டு. எதற்காக இந்த அன்னதானம்? இதன்…
View More அன்னதானம் செய்றதால இவ்ளோ பலன்களா? மகாபிரபுவே அப்படின்னா செய்யுங்க..!தமிழ்ப்புத்தாண்டு அன்று செய்ய வேண்டிய உணவு எது? அதுல இவ்ளோ விசேஷமா?
இன்று ஏப்ரல் 14 திங்கள் கிழமை தமிழ்ப்புத்தாண்டு. விசுவாவசு வருடம். தமிழ்ப்புத்தாண்டுக்கு அறுசுவையையும் நம் உணவில் சேர்க்க வேண்டும் என்று வழக்கம் உள்ளது. இப்படி தமிழகத்தில் மட்டுமல்ல. ஒவ்வொரு மாநிலத்திலும் பிறக்கும் புத்தாண்டிலும் அறுசுவை…
View More தமிழ்ப்புத்தாண்டு அன்று செய்ய வேண்டிய உணவு எது? அதுல இவ்ளோ விசேஷமா?தமிழ்ப்புத்தாண்டுக்கான வழிபாட்டு நேரம்… எந்தக் கடவுளை வணங்குவது?
இன்று 14.4.2025 (திங்கள்கிழமை) விசுவாவசு ஆண்டாக தமிழ்ப்புத்தாண்டு மலர்கிறது. தமிழ்ப்புத்தாண்டு அன்று காலை 6 மணி முதல் 7.20 மணி வரை வழிபாடு செய்ய வேண்டும். அதற்கு பிறகு 9.10மணி முதல் 10.20 மணி…
View More தமிழ்ப்புத்தாண்டுக்கான வழிபாட்டு நேரம்… எந்தக் கடவுளை வணங்குவது?தமிழ் வருடப் பிறப்பை வரவேற்பது எப்படி? அதென்ன கனி காணுதல்?
தமிழ்ப்புத்தாண்டு என்றாலே தமிழர்கள் அனைவருக்கும் உற்சாகம் தரும் நாள். அந்த இனிய நாள் இன்று ஏப்ரல் 14 திங்கள் கிழமை வருகிறது. இந்த தமிழ்ப்புத்தாண்டு விசுவாவசு ஆண்டாக மலருகிறது. இன்று நாம் செய்ய வேண்டியது…
View More தமிழ் வருடப் பிறப்பை வரவேற்பது எப்படி? அதென்ன கனி காணுதல்?பங்குனி உத்திரம் உருவான வரலாறு… தாரகாசூரனை அழித்த முருகப்பெருமான்!
பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரம் வரும் நாள் பங்குனி உத்திரம். இந்த நாளில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க தன் பெற்றோரை வணங்கி பயணத்தை ஆரம்பித்த நாள். குதிரைகள் பூட்டி தேரில் முருகப்பெருமானுக்கு வாயுபகவான்…
View More பங்குனி உத்திரம் உருவான வரலாறு… தாரகாசூரனை அழித்த முருகப்பெருமான்!கோவில்ல போய் சாமி கும்பிட்டதும் உட்காருறாங்களே… ஏன்னு தெரியுமா?
கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுகிறோம். அதன்பிறகு சிறிது நேரம் கோவிலில் அமர்ந்து விட்டுச் செல்வதைப் பார்த்திருப்போம். இதற்கு என்ன காரணம்னு தெரியுமா? கோவில்களில் கட்டுமானம் என்பது சாதாரண விஷயமல்ல. நம் முன்னோர்கள் மிகவும் ஆராய்ந்தே…
View More கோவில்ல போய் சாமி கும்பிட்டதும் உட்காருறாங்களே… ஏன்னு தெரியுமா?பங்குனி உத்திரத்துக்கு இத்தனை சிறப்புகளா? எப்படி வழிபடுவது?
பங்குனி உத்திரத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. அன்றைய தினம் பல்வேறு கோவில்களில் தீர்த்த யாத்திரை, கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். திருப்புலியூர், சிதம்பரம் போன்ற கோவில்களில் பக்தர்கள் தீர்த்தம் ஆடி சாமிதரிசனம் செய்வார்கள்.…
View More பங்குனி உத்திரத்துக்கு இத்தனை சிறப்புகளா? எப்படி வழிபடுவது?பங்குனி உத்திரத்தில் வழிபடுவதால் இத்தனை பலன்களா?
பங்குனி மாதம் வரும் பௌர்ணமியில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. வரும் 11ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பங்குனி உத்திரம் வருகிறது. வரும் 10ம் தேதி பிற்பகல் 12 மணி 24 நிமிடத்துக்கு உத்திர நட்சத்திரம்…
View More பங்குனி உத்திரத்தில் வழிபடுவதால் இத்தனை பலன்களா?காசிக்கு இணையான தென்காசி… நாளை மறுநாள் கோவில் கும்பாபிஷேகம்
‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பார்கள். அந்த வகையில் கோயில் நம் வாழ்க்கையோடு இரண்டற பின்னிப் பிணைந்த ஓர் அங்கமாகி விட்டது. கோவில் இருப்பதால்தான் கொஞ்சமாவது உலகில் அமைதி நிலவுகிறது. இல்லாவிட்டால் வன்முறை…
View More காசிக்கு இணையான தென்காசி… நாளை மறுநாள் கோவில் கும்பாபிஷேகம்











