திருவாரூர்: “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே” இந்த பாடல் வரி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த சேகர் என்வருக்கும் அவது மகள் துர்காவிற்கு பொருந்தும்.. ஏனெனில் தன் மகளை அரசு…
View More டிஎன்பிஎஸ்சியில் ஜெயித்து.. நகராட்சி கமிஷனர் ஆன ‘தூய்மை பணியாளர்’ மகள்.. முதல்வர் தந்த சர்ப்ரைஸ்Category: தமிழகம்
ஆதி திராவிடர் என ஒரு சாதி தமிழ்நாட்டில் இருந்ததில்லை.. வெடித்த விசிக எம்பி.. பெரும் விவாதம்
சென்னை: தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் நலத்துறை என்ற பெயரை மாற்றவேண்டும் என கிறிஸ்துதாஸ் காந்தி பேசியதற்கு பதில் அளித்துள்ள விசிக எம்பி ரவிக்குமார், ஆதி திராவிடர் என ஒரு சாதி தமிழ்நாட்டில் இருந்ததில்லை.…
View More ஆதி திராவிடர் என ஒரு சாதி தமிழ்நாட்டில் இருந்ததில்லை.. வெடித்த விசிக எம்பி.. பெரும் விவாதம்பாய்ண்டை பிடித்த சி.வி.சண்முகம்.. தீர்ப்பையே அடியோடு மாற்றிய அந்த ஒரு வாதம்.. நீதிபதி அதிரடி உத்தரவு
சென்னை: கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில்…
View More பாய்ண்டை பிடித்த சி.வி.சண்முகம்.. தீர்ப்பையே அடியோடு மாற்றிய அந்த ஒரு வாதம்.. நீதிபதி அதிரடி உத்தரவுபிரதமர் வீடு கட்டும் திட்டம்.. வாடகை வீட்டில் குடியிருக்கும் கோடிக்கணக்கானோருக்கு மத்திய அரசு மேஜர் அறிவிப்பு
டெல்லி: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மானியம் பெறுவதற்கான வருமான உச்சவரம்பை மத்திய அரசு பாதியாக குறைத்துள்ளது.இதுவரையில் ரூ,18 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு வீட்டு கடனில் வட்டி மானியம் அளிக்கப்பட்டு வந்த…
View More பிரதமர் வீடு கட்டும் திட்டம்.. வாடகை வீட்டில் குடியிருக்கும் கோடிக்கணக்கானோருக்கு மத்திய அரசு மேஜர் அறிவிப்புஉதயநிதிக்கு துணை முதல்வர் பதவி..? மேடையில் போட்டுடைத்த அமைச்சர் ராஜ கண்ணப்பன்
தமிழக அமைச்சரவையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் இளைஞர்நலன், விளையாட்டுத்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் மேலும்…
View More உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி..? மேடையில் போட்டுடைத்த அமைச்சர் ராஜ கண்ணப்பன்உதயநிதி ஸ்டாலின் ஆகஸ்ட் 19ம் தேதிக்கு துணை முதல்வர்? ராஜகண்ணப்பன் சொன்ன மேஜர் விஷயம்
சென்னை: ஆகஸ்ட் 19ம் தேதிக்கு பிறகு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அளித்த பேட்டி…
View More உதயநிதி ஸ்டாலின் ஆகஸ்ட் 19ம் தேதிக்கு துணை முதல்வர்? ராஜகண்ணப்பன் சொன்ன மேஜர் விஷயம்தமிழ்ப் புதல்வன் திட்டம்.. நேற்று இரவே உங்கள் அக்கவுண்டில் 1,000 ரூபாய்.. ஸ்டாலின் தந்த இன்ப அதிர்ச்சி
கோவை: கோவையில் இன்று ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நேற்று இரவே உங்கள் அக்கவுண்டில் ₹1,000 வரவு வைக்க உத்தரவு போட்டுட்டேன். மெசேஜ் வந்துச்சா? மகிழ்ச்சியா?” என்று மாணவர்களை…
View More தமிழ்ப் புதல்வன் திட்டம்.. நேற்று இரவே உங்கள் அக்கவுண்டில் 1,000 ரூபாய்.. ஸ்டாலின் தந்த இன்ப அதிர்ச்சிசுயசான்றிதழ் கட்டிட அனுமதி.. இணைய வழி வரி செலுத்துதல்.. கிராம சபை கூட்டம் குறித்து அரசு அதிரடி
சென்னை: சுதந்திர தினமான 15-ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் சுயசான்றிதழ் கட்டிட அனுமதி, இணையதள வரி செலுத்துதல் குறித்து மக்களுக்கு அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக…
View More சுயசான்றிதழ் கட்டிட அனுமதி.. இணைய வழி வரி செலுத்துதல்.. கிராம சபை கூட்டம் குறித்து அரசு அதிரடிசென்னை கமிஷனர் அருண் சொன்ன ரவுடிகளின் மொழி.. சவுக்கு சங்கர் வழக்கில் ஐகோர்ட் எழுப்பி கேள்வி
சென்னை: சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், யூடியூப் வீடியோக்கள் தொடர்பாகவும், தொலைக்காட்சி மற்றும் சினிமாக்கள் தொடர்பாகவும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மேலும் யூடியூபர்கள் தொர்பாகவும்…
View More சென்னை கமிஷனர் அருண் சொன்ன ரவுடிகளின் மொழி.. சவுக்கு சங்கர் வழக்கில் ஐகோர்ட் எழுப்பி கேள்விகுண்டர் சட்டம் ரத்து.. ‘சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்யலாம்.. நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?
சென்னை: சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் கமலா தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன்படி போதிய காரணங்கள்…
View More குண்டர் சட்டம் ரத்து.. ‘சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்யலாம்.. நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?சென்னை முதல் நீலகிரி வரை யார் யார்.. தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை: சென்னை முதல் நீலகிரி வரை தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 24 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலர் தீரஜ் குமார் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். உள்துறை செயலர் தீரஜ்…
View More சென்னை முதல் நீலகிரி வரை யார் யார்.. தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்அரசு ஊழியர்கள் சம்பளம், துறை ரீதியான நடவடிக்கை.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
சென்னை: துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை வழக்குகளின் மீதான நடவடிக்கையின் போது, வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை பின்பற்றி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அரசுத் துறை தலைவர்களுக்கு மனித வள மேலாண்மைத் துறை செயலர்…
View More அரசு ஊழியர்கள் சம்பளம், துறை ரீதியான நடவடிக்கை.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு