சென்னை: 267 கிலோ தங்கம் கடத்தல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த காரணத்தால், சுங்க அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள். இதன் காரணமாக இதுவரை இல்லாத அளவிற்கு சென்னை-இலங்கை இணைப்பு…
View More துபாய் -சென்னை-இலங்கை விமான பயணிகள் எண்ணிக்கை அடியோடு சரிவு.. ஆடிப்போக வைத்த காரணம்Category: செய்திகள்
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மாயாவதி.. சிபிஐ விசாரணை தேவை என வலியுறுத்தல்
நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது ஆம்ஸ்ட்ராங்க் படுகொலை சம்பவம். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் பெரம்பூரில் தான் கட்டிவரும் புதிய வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த…
View More ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மாயாவதி.. சிபிஐ விசாரணை தேவை என வலியுறுத்தல்தல தோனியின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. கேக் ஊட்டி மனைவி சாக்ஷி செஞ்ச அந்த ஒரு காரியம்..
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்வானும் தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களால் தல என்று அழைக்கப்படும் எம்.எஸ்.தோனியின் 43-வது பிறந்த நாளையொட்டி உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அண்மையில் ஐபிஎல் டி20…
View More தல தோனியின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. கேக் ஊட்டி மனைவி சாக்ஷி செஞ்ச அந்த ஒரு காரியம்..பங்குச்சந்தையில் அதிக முதலீடு செய்தது எந்த நகர மக்கள்.. முதல் 10 பட்டியலில் சென்னை இல்லையா?
இந்தியாவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வேயில் இந்தியாவில் உள்ள எந்தெந்த நகரங்களில் உள்ள மக்கள் அதிக அளவில் பங்குச் சந்தையில்…
View More பங்குச்சந்தையில் அதிக முதலீடு செய்தது எந்த நகர மக்கள்.. முதல் 10 பட்டியலில் சென்னை இல்லையா?18வது மாடியில் இருந்து கீழே விழுந்த லிப்ட்.. சிறு காயமின்றி உயிர் தப்பிய பெண்.!
ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் என்ற பகுதியில் 18வது மாடியில் இருந்து திடீரென லிப்ட் அறுந்து கீழே விழுந்த நிலையில் அதிலிருந்து அதிர்ஷ்டவசமாக சிறு காயம் இன்றி பெண் ஒருவர் உயிர் தப்பியதாக வெளிவந்திருக்கும்…
View More 18வது மாடியில் இருந்து கீழே விழுந்த லிப்ட்.. சிறு காயமின்றி உயிர் தப்பிய பெண்.!சென்னை ஆவடி வங்கியில் பணம் எண்ணும் இயந்திரத்தில் எட்டி பார்த்த உயிரினம்.. அதிர்ந்த ஊழியர்கள்
சென்னை: ஆவடியை அடுத்த பட்டாபிராமில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கேசியர் அறையில் உள்ள பணம் எண்ணும் இயந்திரத்திற்குள் புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள் உடனே தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.நல்லவேளையாக…
View More சென்னை ஆவடி வங்கியில் பணம் எண்ணும் இயந்திரத்தில் எட்டி பார்த்த உயிரினம்.. அதிர்ந்த ஊழியர்கள்லட்டு மாதிரி வெளியான அறிவிப்பு.. பட்டா சிட்டா ஆவணங்களை எங்கிருந்தும் எந்நேரத்திலும் பெறுவது எப்படி?
சென்னை: எங்கிருந்தும் எந்நேரத்திலும் என்ற இணையவழிச் சேவையை (https://eservices.tn.gov.in) பயன்படுத்தி, கிராமப்புற மற்றும் நத்தம் நில ஆவணங்களின் பட்டா / சிட்டா, ‘அ’ பதிசிட்டா, ‘அ’ பதிவேடு மற்றும் புலப்படம் ஆகியவற்றை பெறலாம் என…
View More லட்டு மாதிரி வெளியான அறிவிப்பு.. பட்டா சிட்டா ஆவணங்களை எங்கிருந்தும் எந்நேரத்திலும் பெறுவது எப்படி?தேர்தலில் வெற்றி பெற்றால் போதாது.. மன்னர் அனுமதி அளித்தால் தான் பிரதமர்.. பிரிட்டனின் நடைமுறை..!
இந்தியா போன்ற குடியரசு நாடுகளில் தேர்தலில் ஒரு கட்சி வெற்றி பெற்றால் அந்த தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியின் தலைவரை பிரதமர் பதவி ஏற்க வருமாறு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுப்பார். ஆனால்…
View More தேர்தலில் வெற்றி பெற்றால் போதாது.. மன்னர் அனுமதி அளித்தால் தான் பிரதமர்.. பிரிட்டனின் நடைமுறை..!இன்று நடைபெறுவதாக இருந்த நீட் யுஜி கலந்தாய்வு திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?
இளங்கலை நீட் கலந்தாய்வு இன்று நடைபெறுவதாக இருந்த நிலையில் அந்த கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களுக்கு நீட் என்ற தேசிய தகுதி தேர்வு கடந்த சில வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது…
View More இன்று நடைபெறுவதாக இருந்த நீட் யுஜி கலந்தாய்வு திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?5 வயது குழந்தைக்கு கல்லீரல் தானமாக கொடுத்த தாய்.. வெற்றிகரமாக நடந்த மாற்று அறுவை சிகிச்சை..!
ஐந்து வயது குழந்தைக்கு அந்த குழந்தையின் தாய் கல்லீரல் தானமாக கொடுக்க முன் வந்ததை எடுத்து குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்ததாகவும் இந்த அறுவை சிகிச்சை கேரளாவை சேர்ந்த மருத்துவர்கள் செய்து சாதனை…
View More 5 வயது குழந்தைக்கு கல்லீரல் தானமாக கொடுத்த தாய்.. வெற்றிகரமாக நடந்த மாற்று அறுவை சிகிச்சை..!