Tasmac Liquor Bottle Recall Scheme to be implemented across Tamil Nadu from September

பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா.. டாஸ்மாக் நிறுவனம் எடுத்த மேஜர் முடிவு.. நல்ல செய்தி

சென்னை: மதுபான கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை வரும் செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்த என டாஸ்மாக் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும்…

View More பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா.. டாஸ்மாக் நிறுவனம் எடுத்த மேஜர் முடிவு.. நல்ல செய்தி
Urgent appeal in Ooty Race Club high Court and What is the court order?

பறிபோன குதிரை பந்தய மைதானம்.. ஊட்டி ரேஸ் கிளப் ஹைகோர்டில் அவசர முறையீடு.. நீதிமன்றம் உத்தரவு என்ன?

ஊட்டி: ஊட்டியில் உள்ள குதிரை பந்தய மைதானம் மீட்கப்பட்ட நடவடிக்கையில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக ரேஸ் கிளப் நிர்வாகம் தெரிவித்த போதும், 820…

View More பறிபோன குதிரை பந்தய மைதானம்.. ஊட்டி ரேஸ் கிளப் ஹைகோர்டில் அவசர முறையீடு.. நீதிமன்றம் உத்தரவு என்ன?
CNG Bike

வந்தாச்சு FREEDOM… ஆட்டோமொபைல் துறையின் புதிய புரட்சி.. உலகின் முதல் CNG பைக்கை அறிமுகம் செய்தது பஜாஜ் நிறுவனம்..

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலகின் முதல் CNG பைக்கை பஜாஜ் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த பைக்கிற்கு FREEDOM என்று பெயரிடப்பட்டுள்ளது. உலக ஆட்டோமொபைல் சந்தையே எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறிவரும் சூழ்நிலையில் தற்போது அதற்கான தேவை…

View More வந்தாச்சு FREEDOM… ஆட்டோமொபைல் துறையின் புதிய புரட்சி.. உலகின் முதல் CNG பைக்கை அறிமுகம் செய்தது பஜாஜ் நிறுவனம்..
Villivakkam lake

சென்னையின் புதிய அடையாளமாகப் போகும் கண்ணாடி பாலத்தில் நடக்கத் தயாரா..? தீபாவளிப் பரிசாக காத்திருக்கும் பதிய சுற்றுலாத் தலம்

சென்னை : உலகெங்கும் கண்ணாடிப் பாலங்கள் நடக்கும் சுற்றுலாத் தலங்கள் பல நாடுகளில் உண்டு. இந்தியாவில் பீகாரின் ராஜ்கிர், கேரளாவின் வயநாடு, வாகமன், சிக்கிம் என சில இடங்களில் மட்டுமே இந்தக் கண்ணாடிப் பாலங்கள்…

View More சென்னையின் புதிய அடையாளமாகப் போகும் கண்ணாடி பாலத்தில் நடக்கத் தயாரா..? தீபாவளிப் பரிசாக காத்திருக்கும் பதிய சுற்றுலாத் தலம்
Lottery

நம்பர் பிளேட்டால் அடித்த லக்.. லட்சங்களை வாரிக் குவித்த அமெரிக்க நபர்.. இப்படியும் ஒரு நம்பிக்கையா?

அமெரிக்கா : கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுகிட்டு கொடுக்கும் என்று ஒரு சொலவடை உண்டு. அது ஒருவருக்கு நிஜமாகியுள்ளது. சாதாரணமாகவே குருட்டு நம்பிக்கை என்பது மூட நம்பிக்கை என்பதையும் தாண்டி ஒருவித ஜோதிடமாகவே பார்க்கப்படுகிறது.…

View More நம்பர் பிளேட்டால் அடித்த லக்.. லட்சங்களை வாரிக் குவித்த அமெரிக்க நபர்.. இப்படியும் ஒரு நம்பிக்கையா?
ctors warn for Instagram post posted by actress Samantha

சமந்தாவும் உருட்டும்.. நுரையீரல் மொத்தமாக பாதிக்கப்படும்.. டாக்டர்கள் எச்சரிக்கை

சென்னை: நடிகை சமந்தா சொல்வது போல் Hydrogen Peroxideய், Nebulizerல் கலந்து உள்ள இழுத்தால், நுரையீரல் மொத்தமாக பாதிக்கப்படும். சமந்தா சொல்றா மாதிரி ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றை கலந்து…

View More சமந்தாவும் உருட்டும்.. நுரையீரல் மொத்தமாக பாதிக்கப்படும்.. டாக்டர்கள் எச்சரிக்கை
A new route to Kodaikanal is emerging and good news for tourists

கொடைக்கானல் செல்ல புதிய ரூட் .. சுற்றுலா செல்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

கொடைக்கானல்: கொடைக்கானல் நகருக்குள் செல்ல வெள்ளிநீர் வீழ்ச்சி வழியாக மட்டுமே போக முடியும் என்கிற நிலை உள்ளது. இந்நிலையில் பெருமாள்மலை முதல் கொடைக்கானல் நகருக்குள் செல்ல மாற்றுப்பாதை அமைக்க ஆய்வு நடந்து வருகிறது. மலைகளின்…

View More கொடைக்கானல் செல்ல புதிய ரூட் .. சுற்றுலா செல்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி
lalu

ஆகஸ்டில் மோடி அரசு கவிழும்..தேர்தலுக்குத் தயாராக இருங்கள்.. ஆருடம் சொன்ன லாலு பிரசாத் யாதவ்

பீகார் : பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் வருகிற ஆகஸ்ட்டில் மோடி அரசு கவிழும் என ஆருடம் கூறியுள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில்…

View More ஆகஸ்டில் மோடி அரசு கவிழும்..தேர்தலுக்குத் தயாராக இருங்கள்.. ஆருடம் சொன்ன லாலு பிரசாத் யாதவ்
Out of 10,877 government primary schools in Tamil Nadu, only 30 students study

தமிழ்நாட்டில் 10877 அரசு ஆரம்பப் பள்ளிகளில் வெறும் 30 மாணவர்களே படிக்கிறார்கள்.. விவரம்

சென்னை: கடந்தாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 10 ஆயிரத்து 877 அரசு ஆரம்பப் பள்ளிகளில் வெறும் 30-க்கும் குறைவான மாணவர்களே படித்து வந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள்…

View More தமிழ்நாட்டில் 10877 அரசு ஆரம்பப் பள்ளிகளில் வெறும் 30 மாணவர்களே படிக்கிறார்கள்.. விவரம்
In Mayiladuthurai, the parents who fell on their feet and fought without having the heart to part with the teacher

மெல்ல விடை கொடு மனமே.. மயிலாடுதுறை பள்ளியில் ஆசிரியரின் காலில் விழுந்து கெஞ்சிய பெற்றோர்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தில் தலைமையாசிரியரின் பணியிடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நடத்திய பாசப் போராட்டம் பலரையும் நெகிழ வைத்துள்ளது. மயிலாடுதுறை அருகே உள்ள கடுவங்குடி கிராமத்தில்…

View More மெல்ல விடை கொடு மனமே.. மயிலாடுதுறை பள்ளியில் ஆசிரியரின் காலில் விழுந்து கெஞ்சிய பெற்றோர்