கடலூர் மாநகராட்சியில் உள்ள கடற்கரைச் சாலையில் அமைந்திருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மேயர் சுந்தரி ராஜா மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பின்னர் வகுப்பறைகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களின் காலணிகள் வகுப்பறைக்கு வெளியே விடப்பட்டிருந்தது.…
View More சொன்னது மட்டுமல்லாமல் செயலிலும் இறங்கிய கடலூர் மேயர்.. குவியும் பாராட்டு..Category: செய்திகள்
லட்டுல உங்களுக்கு ஜோக் கேட்குதா…? கொதித்த பவன் கல்யாண்.. மன்னிப்பு கேட்ட கார்த்தி
திருப்பதி லட்டு தயாரிப்பு நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தினால் இந்து மதத்தினரிடம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து ஏற்கனவே ஆந்திரத் துணை முதல்வர் பவன் கல்யாண் திருப்பதி லட்டு தயாரிப்பில்…
View More லட்டுல உங்களுக்கு ஜோக் கேட்குதா…? கொதித்த பவன் கல்யாண்.. மன்னிப்பு கேட்ட கார்த்திகோவையில் சாலையில் கிடந்த ரூ.50,000 த்தை போலீசில் ஒப்படைத்த பெண்.. கோவை போலீஸ் கமிஷனர் பாராட்டு
கோவை: சாலையில் கிடந்த ரூ.50,000 த்தை போலீசில் ஒப்படைத்த பெண்ணை நேரில் அழைத்து கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பாராட்டினார். கோவை சித்தாபுதூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் நிர்மலா (வயது 41). இவர் தனது…
View More கோவையில் சாலையில் கிடந்த ரூ.50,000 த்தை போலீசில் ஒப்படைத்த பெண்.. கோவை போலீஸ் கமிஷனர் பாராட்டுபலாத்காரம் செய்ய முயன்றவரிடம் இருந்து 6 வயது சிறுமியை காப்பாற்றிய அனுமன்.. நடந்த அதிசயம்
லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தில் பலாத்காரம் செய்ய முயன்றவரிடம் இருந்து 6 வயது சிறுமியை குரங்குகள் கூட்டம் காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தில் பாக்பத் என்ற கிராமம் வனப்பகுதியை…
View More பலாத்காரம் செய்ய முயன்றவரிடம் இருந்து 6 வயது சிறுமியை காப்பாற்றிய அனுமன்.. நடந்த அதிசயம்தொழில் தொடங்க 1 கோடி வரை கடன் தரும் தமிழக அரசு.. 30 சதவீத மானியம்.. யாருக்கு வாய்ப்பு
தேனி: ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க, ரூ.1 கோடி வரை கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று தேனி கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா…
View More தொழில் தொடங்க 1 கோடி வரை கடன் தரும் தமிழக அரசு.. 30 சதவீத மானியம்.. யாருக்கு வாய்ப்புதூக்கத்துல நடக்குற வியாதியால் வந்த வினை..சிறுமி சென்று தூங்கிய இடம் எது தெரியுமா? கண்டுபிடித்த டிரோன்..
உலகில் பெரும்பாலான சிறுவர் சிறுமியர்களுக்கு தூக்கத்தில் பேசும் பழக்கம் அதிகம் இருக்கலாம். பள்ளியில் நடந்தவை, நண்பர்களுடன் விளையாடுவது என அன்றைய தினம் நிகழ்ந்த நிகழ்வுகளை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது தன்னை அறியாமல் பேசுவர்.…
View More தூக்கத்துல நடக்குற வியாதியால் வந்த வினை..சிறுமி சென்று தூங்கிய இடம் எது தெரியுமா? கண்டுபிடித்த டிரோன்..ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் ஓஹோன்னு இருந்த டிப்ளமோ படிப்பு.. இன்று இப்படியாகிடுச்சே
சென்னை: ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் ஓஹோன்னு இருந்த டிப்ளமோ படிப்பு இன்று இப்படியாகிடுச்சே ஏங்கும் அளவிற்கு நிலைமை மாறி உள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மொத்தமுள்ள 18 ஆயிரம் இடங்களில், தற்போது வரை 12…
View More ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் ஓஹோன்னு இருந்த டிப்ளமோ படிப்பு.. இன்று இப்படியாகிடுச்சேமதில்சுவர் விவகாரம்.. அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னை.. நடிகை திரிஷா வழக்கில் திருப்பம்
சென்னை: மதில்சுவர் தொடர்பாக பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னையில் சமரசம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நடிகை திரிஷா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற முடித்து வைத்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில்…
View More மதில்சுவர் விவகாரம்.. அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னை.. நடிகை திரிஷா வழக்கில் திருப்பம்இது என்னடா லட்டுக்கு வந்த சோதனை..! மாட்டுக் கொழுப்பு, குட்காவைத் தொடர்ந்து உள்ளே இருந்த எலிக்குஞ்சுகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஜுன் மாதம் வழங்கப்பட்ட பிரசாத லட்டுக்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்திருப்பதாக உணவுப் தரக் கட்டுப்பாடு ஆய்வு முடிவுகள் வெளிவந்த…
View More இது என்னடா லட்டுக்கு வந்த சோதனை..! மாட்டுக் கொழுப்பு, குட்காவைத் தொடர்ந்து உள்ளே இருந்த எலிக்குஞ்சுகள்16 வயது குறைவானவர்களுக்கும் இன்ஸ்டாகிராம் கணக்கு.. ஆனால் ஒரு முக்கிய நிபந்தனை..!
சமூக வலைதளங்கள் என்பது தற்போது இன்றியமையாத ஒரு விஷயமாகி விட்ட நிலையில், சமூக வலைதளங்கள் மூலம் பல ஆக்கபூர்வமான கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில், சமூக வலைதளங்களில்…
View More 16 வயது குறைவானவர்களுக்கும் இன்ஸ்டாகிராம் கணக்கு.. ஆனால் ஒரு முக்கிய நிபந்தனை..!