சியாமி நிறுவனம் அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட் போன் என்றாலே விலை குறைவாக இருக்கும் ஆனால் அதிக டெக்னாலஜி வசதிகள் இருக்கும் என்பதைத்தான் இதுவரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சியாமி நிறுவனம் மிகப்பெரிய விலையான ரூ.79,999 என்ற…
View More ரூ.80,000 விலையில் ஒரு சியாமி ஸ்மார்ட்போன்.. ஆச்சரியமான அம்சங்கள்..!Category: செய்திகள்
வீட்டுப்பாடம் எழுத ChatGPTஐ பயன்படுத்திய 7ஆம் வகுப்பு மாணவன்.. என்ன ஆகும் எதிர்காலம்..?
ஏழாம் வகுப்பு மாணவன் வீட்டு பாடம் எழுத ChatGPTஐ பயன்படுத்தி ஆசிரியர்களிடம் மாட்டிக் கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓபன்ஏஐ நிறுவனத்தின் ChatGPTஐ மிகப்பெரிய அளவில் உலகம் முழுவதும் பரவி வருகிறது…
View More வீட்டுப்பாடம் எழுத ChatGPTஐ பயன்படுத்திய 7ஆம் வகுப்பு மாணவன்.. என்ன ஆகும் எதிர்காலம்..?லிங்க்ட்-இன் இந்திய பயனர்களுக்கு நீல நிற டிக் வசதி.. 100 மில்லியன் பயனர்கள் மகிழ்ச்சி..!
சமூக வலைதளங்களில் ஒன்றான லிங்க்ட்-இன் இந்திய பயனாளர்கள் 100 மில்லியன் பேர் இருக்கின்றனர் என்பதும் அவர்களுக்கு தற்போது ஒரு புதிய வசதியை உருவாக்கி கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பேஸ்புக் டுவிட்டர் போன்ற பொழுதுபோக்கு சமூக வலைதளங்களில்…
View More லிங்க்ட்-இன் இந்திய பயனர்களுக்கு நீல நிற டிக் வசதி.. 100 மில்லியன் பயனர்கள் மகிழ்ச்சி..!வீட்டில் இருந்தே பிசியோதெரபி ஆலோசனை: மதுரை பிசியோதெரபிஸ்ட்கள் சாதனை..!
வீட்டிலிருந்தே பிசியோதெரபி ஆலோசனை பெரும் வகையில் புதிய செயலி ஒன்றை மதுரையை சேர்ந்த பிசியோதெரபிஸ்டுகள் உருவாக்கியுள்ளனர். இந்த செயலி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய காலநிலையில் சர்க்கரை நோய்,…
View More வீட்டில் இருந்தே பிசியோதெரபி ஆலோசனை: மதுரை பிசியோதெரபிஸ்ட்கள் சாதனை..!மின்சார பில்லே இனி கட்ட வேண்டாம்.. மாறுங்கள் சோலார் மின்சாரத்திற்கு..!
ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினருக்கு கரண்ட் பில் என்பது ஒரு மிகப்பெரிய சுமையாக உள்ளது என்பதும் குறிப்பாக 500 யூனிட்டுக்கு மேல் அதிகமாக மின்சாரத்தை உபயோகிக்கப்பட்டு விட்டால் இருமடங்கு, மும்மடங்கு மின்சார பில் கட்ட…
View More மின்சார பில்லே இனி கட்ட வேண்டாம்.. மாறுங்கள் சோலார் மின்சாரத்திற்கு..!இரவு முழுவதும் ஏசி ஓடணும், ஆனா கரண்ட் பில் கம்மியா வரணும்.. இந்த டெக்னிக்கை கடைபிடியுங்கள்..!
ஏசி என்பது ஒரு காலத்தில் ஆடம்பரப் பொருளாக இருந்த நிலையில் தற்போது அது அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. சென்னை போன்ற கடும் வெயில் அடிக்கும் இடங்களில் ஏசி இல்லாமல் இருக்க முடியாது என்பதும் வீட்டை…
View More இரவு முழுவதும் ஏசி ஓடணும், ஆனா கரண்ட் பில் கம்மியா வரணும்.. இந்த டெக்னிக்கை கடைபிடியுங்கள்..!குற்றாலத்தில் பழங்களின் சீசன் ஆரம்பம்..! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!
தமிழகத்தில் குற்றால சீசன் வந்தாலே மக்களுக்கு கொண்டாட்டம் தான். கோடை வெயிலை தணிக்க அனைவரும் செல்லும் இடம் தான் குற்றாலம். குற்ராலத்தில் அங்குள்ள அருவி எவ்வளவு சிறப்போ அது போல அங்கு கிடைக்கும் பழங்களும்…
View More குற்றாலத்தில் பழங்களின் சீசன் ஆரம்பம்..! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!10ம் வகுப்பு பாடத்தில் சில பாடம் அதிரடி நீக்கம்! அதிரடி அறிவிப்பு!
பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் இடம் பெற்று இருந்த சீட்டுக்கட்டு கணக்குப்பகுதி நீக்கப்பட்டுள்ளது பள்ளிக்கல்வி துறை சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஆன்லைன் ரம்மியை தடை செய்ததோடு இதற்கான சட்டம் கொண்டுவரப்பட்டு அதற்கு ஆளுநரும்…
View More 10ம் வகுப்பு பாடத்தில் சில பாடம் அதிரடி நீக்கம்! அதிரடி அறிவிப்பு!சவுதியின் திடீர் அறிவிப்பு! உயரும் பெட்ரோல்,டீசல் விலை !
தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை 10 லட்சம் பேரல்கள் அளவுக்கு குறைக்க போவதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல், எரிவாயு, ரசாயனங்கள், உரங்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு அத்யாவசிய பொருட்கள் கச்சா…
View More சவுதியின் திடீர் அறிவிப்பு! உயரும் பெட்ரோல்,டீசல் விலை !தீவிர புயலாக வலுவடைந்தத பிபார் ஜாய் புயல்! திடீர் எச்சரிக்கை..!
தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியது. இதற்கு பிபார்ஜாய் என…
View More தீவிர புயலாக வலுவடைந்தத பிபார் ஜாய் புயல்! திடீர் எச்சரிக்கை..!விஜய்யின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்பு!
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, நடிகர் விஜய் பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கத்தால் தவித்து…
View More விஜய்யின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்பு!பிராந்திய மொழிகளிலும் வருகிறதா ChatGPT? இந்தியாவில் இருக்கும் OpenAI சி.இ.ஓ பேட்டி..!
ChatGPT என்ற AI தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்த OpenAI நிறுவனத்தின் சிஇஓ இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நிலையில் அவர் இந்தியாவில் உள்ள பிராந்திய மொழிகளிலும் AI டெக்னாலஜியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். AI…
View More பிராந்திய மொழிகளிலும் வருகிறதா ChatGPT? இந்தியாவில் இருக்கும் OpenAI சி.இ.ஓ பேட்டி..!