jaishah

எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு ஜெய்ஷா வைத்த ஆப்பு.. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ரூ.793 கோடி நஷ்டம்..!

  பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக எந்த விதமான ஐசிசி கிரிக்கெட் தொடர்களும் நடைபெறாததால், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை ஒரு கவுரவமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த தொடர் பாகிஸ்தானுக்கு ஒரு முக்கிய…

View More எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு ஜெய்ஷா வைத்த ஆப்பு.. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ரூ.793 கோடி நஷ்டம்..!
ranya rao

15 பேர்  என்னை ரவுண்டு கட்டி அடித்தார்கள்.. வெற்று பேப்பரில் கையெழுத்து.. ரன்யா ராவ் அதிர்ச்சி தகவல்..!

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவுடன், தன்னை 10 முதல் 15 காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து ரவுண்ட் கட்டி அடித்ததாகவும், 40 முதல் 60 பக்கங்கள் கொண்ட ஆவணத்தில் கையெழுத்திட வற்புறுத்தியதாகவும், நடிகர் ரன்யா…

View More 15 பேர்  என்னை ரவுண்டு கட்டி அடித்தார்கள்.. வெற்று பேப்பரில் கையெழுத்து.. ரன்யா ராவ் அதிர்ச்சி தகவல்..!
ai hospital

அப்பல்லோ மருத்துவமனையில் AI மருத்துவ கருவிகள்.. நர்ஸ்கள் வேலைக்கு ஆபத்தா?

AI என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்கள் செய்யக்கூடிய பல்வேறு பணிகளை மேற்கொள்வதன் காரணமாக, ஏற்கனவே பல வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனைகளில் AI மருத்துவ கருவிகள் நிறுவ திட்டமிட்டுள்ளதாக…

View More அப்பல்லோ மருத்துவமனையில் AI மருத்துவ கருவிகள்.. நர்ஸ்கள் வேலைக்கு ஆபத்தா?

இன்று உலக தூக்கம் தினம்.. நல்ல தூக்கம் வர என்னென்ன செய்ய வேண்டும்?

இன்றைய வேகமான உலகத்தில், நல்ல ஆழ்ந்த தூக்கம் அவசியம் என்பதை பலர் உணர்வதில்லை. இன்று உலக தூக்கம் தினத்தை கொண்டாடும் நிலையில் தூக்கம் குறித்து சிலவற்றை பார்ப்போம். “நல்ல தூக்கம் என்பது வெறும் புத்துணர்ச்சி…

View More இன்று உலக தூக்கம் தினம்.. நல்ல தூக்கம் வர என்னென்ன செய்ய வேண்டும்?
epfo atm

பி.எஃப் பணத்தை எடுக்க என பிரத்யேக ஏ.டி.எம் கார்டு.. தொழிலாளர்களுக்கு நல்லதா? கெட்டதா?

  பி.எஃப் பணத்தை எடுக்க பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. அவை சிக்கலானதாக இருப்பதால், பி.எஃப் பணத்தை உடனே எடுக்க தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், வரும் மே அல்லது ஜூன்…

View More பி.எஃப் பணத்தை எடுக்க என பிரத்யேக ஏ.டி.எம் கார்டு.. தொழிலாளர்களுக்கு நல்லதா? கெட்டதா?
star link vs jio

இந்தியாவில் ஸ்டார்லிங்க் வெற்றி பெற வாய்ப்பே இல்லை.. என்ன காரணம் தெரியுமா?

  இந்தியாவில் ஸ்டார்லிங்கின் இணைய சேவை வளர வாய்ப்பு இல்லை என்றும் ஏனெனில் மற்ற தொலைத்தொடர்பு துறையின் கட்டணத்தை ஒப்பிடும்போது ஸ்டார்லிங்க் விலை அதிகம் என்பதே காரணம் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஸ்டார்லிங்  வழங்கும்…

View More இந்தியாவில் ஸ்டார்லிங்க் வெற்றி பெற வாய்ப்பே இல்லை.. என்ன காரணம் தெரியுமா?
yogi

நேபாள மன்னர் நடத்திய பேரணியில் உபி முதல்வர் யோகி போஸ்டர்கள்.. எப்படி நடந்தது?

  நேபாள நாட்டின் முன்னாள் மன்னர் நடத்திய பேரணியில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாதின் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் இருந்ததை பார்த்து பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது. இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தின் முதல்வர் எப்படி…

View More நேபாள மன்னர் நடத்திய பேரணியில் உபி முதல்வர் யோகி போஸ்டர்கள்.. எப்படி நடந்தது?
rats

ரூ.2000 கொடுத்து ஏசி கோச்சில் டிக்கெட் முன்பதிவு.. எலிகளுடன் பயணம் செய்ததால் அதிர்ச்சி..!

பீகாரை சேர்ந்த ஒருவர் சமீபத்தில் ரூ.2000 கொடுத்து ஏசி கோச்சில் ரயிலில் முன்பதிவு செய்திருந்தார். ஆனால், அந்த கோச் முழுவதும் எலியுடன் பயணம் செய்ததாக புகைப்படத்துடன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை…

View More ரூ.2000 கொடுத்து ஏசி கோச்சில் டிக்கெட் முன்பதிவு.. எலிகளுடன் பயணம் செய்ததால் அதிர்ச்சி..!
beaf

மட்டனில் கலந்த மாட்டிறைச்சி.. மொட்டை அடித்து கோமியம் குடித்து பரிகார பூஜை செய்த கிராமத்தினர்..!

மட்டன் என நினைத்து மாட்டுக்கறியை தெரியாமல் சாப்பிட்டதை அடுத்து, மொட்டை அடித்து கோமியம் குடித்து பரிகார பூஜை செய்ததாக ஒடிசா  மாநிலத்தைச் சேர்ந்த கிராம மக்கள் செய்ததற்கான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒடிசா மாநிலம், பூரி…

View More மட்டனில் கலந்த மாட்டிறைச்சி.. மொட்டை அடித்து கோமியம் குடித்து பரிகார பூஜை செய்த கிராமத்தினர்..!
gst

ஜிஎஸ்டி அதிகாரி 15வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..! அதிக வேலைப்பளு.. மன அழுத்தம் காரணமா?

  நொய்டா என்ற பகுதியைச் சேர்ந்த ஜிஎஸ்டி அதிகாரி 15 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவருக்கு அதிகப்படியான வேலை பளு மற்றும் மன அழுத்தம் இருந்ததால் தான்…

View More ஜிஎஸ்டி அதிகாரி 15வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..! அதிக வேலைப்பளு.. மன அழுத்தம் காரணமா?