மத்திய பிரதேச மாநிலத்தில் ChatGpt உதவியுடன் பிஎஸ்சி கணிதம் தேர்வு எழுதிய மாணவர் ஒருவர் பிடிபட்ட நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கல்லூரி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ChatGpt என்ற ஏஐ டெக்னாலஜி தற்போது…
View More ChatGpt உதவியுடன் பிஎஸ்சி தேர்வு எழுதிய கல்லூரி மாணவர்.. அதிரடி நடவடிக்கை..!Category: செய்திகள்
கைதாகி போலீஸ் வாகனத்தில் சென்றவர் பீர் குடித்த வீடியோ.. மதுவிலக்கு உள்ள மாநிலத்தில் இப்படியா?
காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் வாகனத்தில் உள்ளே பீர் குடித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த சம்பவம் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ள குஜராத் மாநிலத்தில் நடந்து…
View More கைதாகி போலீஸ் வாகனத்தில் சென்றவர் பீர் குடித்த வீடியோ.. மதுவிலக்கு உள்ள மாநிலத்தில் இப்படியா?டான்ஸ் நிகழ்ச்சியில் உயிருள்ள கோழியின் தலையை கடித்து ரத்தம் குடித்த நபர்.. அதிர்ச்சி சம்பவம்,.!
டான்ஸ் நிகழ்ச்சியின் போது நடனக்கலைஞர் ஒருவர் திடீரென உயிருள்ள கோழியை கடித்து ரத்தத்தை பிழிந்து அதன்பின் கோழியை தூக்கி போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அனகாபள்ளி…
View More டான்ஸ் நிகழ்ச்சியில் உயிருள்ள கோழியின் தலையை கடித்து ரத்தம் குடித்த நபர்.. அதிர்ச்சி சம்பவம்,.!இதை உடனே செய்யாவிட்டால் சிலிண்டர் மானியம், சமையல் எரிவாயு இணைப்பு ரத்து
சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வைத்திருப்பவர்கள் இன்னும் 3 வாரங்களில் தங்களது கேஸ் ஏஜென்சிக்கு சென்று கேஒய்சி விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் சிலிண்டர் மானியம், சமையல் எரிவாயு இணைப்பு ரத்து…
View More இதை உடனே செய்யாவிட்டால் சிலிண்டர் மானியம், சமையல் எரிவாயு இணைப்பு ரத்துரூ.2.5 கோடி நிலத்தை அளக்க 2 லட்சம் ரூபாய்.. கையும் களவுமாக சிக்கி அசிங்கப்பட்ட பெண் தாசில்தார்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அளக்க 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் பெண் தாசில்தார் ராஜேஸ்வரி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.…
View More ரூ.2.5 கோடி நிலத்தை அளக்க 2 லட்சம் ரூபாய்.. கையும் களவுமாக சிக்கி அசிங்கப்பட்ட பெண் தாசில்தார்நீதிமன்ற காவல் இல்லை.. சாட்டை துரைமுருகன் விடுவிப்பு.. போலீசார் கோட்டை விட்டார்களா?
நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிபதி அவரை காவலில் வைக்க முடியாது என்று கூறி விடுவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதலமைச்சர்…
View More நீதிமன்ற காவல் இல்லை.. சாட்டை துரைமுருகன் விடுவிப்பு.. போலீசார் கோட்டை விட்டார்களா?திருந்தாத டிடிஎப் வாசன்.. திருப்பதி கோவிலில் பிராங்க் வீடியோ எடுத்ததால் சிக்கல்..!
பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் திருப்பதி கோயிலில் பக்தர்களை பயமுறுத்தும் வகையில் பிராங்க் வீடியோ எடுத்து சிக்கலில் மாட்டிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் ஏற்கனவே…
View More திருந்தாத டிடிஎப் வாசன்.. திருப்பதி கோவிலில் பிராங்க் வீடியோ எடுத்ததால் சிக்கல்..!இந்தியன் 2 படத்துக்கு தடை கிடையாது.. மதுரை நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. ஷங்கர் வைத்த அதிரடி வாதம்
மதுரை: ‘இந்தியன்- 2’ படத்துக்கு தடையில்லை என்று மதுரை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மதுரை எச்.எம்.எஸ்.காலனியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது வழக்கில் இயக்குனர் ஷங்கர் தரப்பில் வைக்கப்பட்ட அதிரடி வாதத்தால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.…
View More இந்தியன் 2 படத்துக்கு தடை கிடையாது.. மதுரை நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. ஷங்கர் வைத்த அதிரடி வாதம்EB | ஒரே இரவில் மாறிய காட்சிகள்.. மின்சார வாரியம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
சென்னை: ஒரே இரவில் காட்சிகள் மாறி உள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் சூப்பர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மின் இணைப்பு பெறுவதற்கான விதிமுறைகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி கட்டிட விதிகளின் அடிப்படையில்,…
View More EB | ஒரே இரவில் மாறிய காட்சிகள்.. மின்சார வாரியம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புதனியார் வங்கியில் கடன் வாங்கி இஎம்ஐ மூலம் வண்டி வாங்குறீங்களா.. இப்படியும் ஏமாற்றப்படலாம்?
கடலூர்: கடலூரில் இம்பீரியல் சாலையில் செயல்படும் தனியார் வங்கி ஒன்றில் கடன் வாங்கி இஎம்ஐ மூலம் வண்டி வாங்கிய நபர், கடன் தொகையை சரியாக கட்டிய போதிலும், கடன் ஏஜெண்ட் செய்த மோசடியால் இப்போது…
View More தனியார் வங்கியில் கடன் வாங்கி இஎம்ஐ மூலம் வண்டி வாங்குறீங்களா.. இப்படியும் ஏமாற்றப்படலாம்?ஒரு செடியின் கீழே மாட்டுச் சாணத்தைக் கொட்டுவார்கள்.. அவதூறுகளுக்கு அன்றே கருணாநிதி தந்த தரமான பதில்
சென்னை: தற்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறான வீடியோக்கள் சிலரால் பரப்பப்படுகின்றன. இந்நிலையில் தம் மீதான அவதூறுகள் குறித்து கருணாநிதி உருக்கமாக பேசிய வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்படுகிறது.…
View More ஒரு செடியின் கீழே மாட்டுச் சாணத்தைக் கொட்டுவார்கள்.. அவதூறுகளுக்கு அன்றே கருணாநிதி தந்த தரமான பதில்annamalai | சென்னை பனையூரில் உள்ள அண்ணாமலை வீட்டின் முன்பு ஏராளமான போலீஸார் குவிப்பு.. பரபரப்பு
சென்னை: சென்னை பனையூரில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்பு ஏராளமான போலீஸார் ஈடுபட்டுள்ளனர். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையை ரவுடி என கூறியதற்கு காங்கிரஸ் கட்சியினர் அண்ணாமலை வீட்டை…
View More annamalai | சென்னை பனையூரில் உள்ள அண்ணாமலை வீட்டின் முன்பு ஏராளமான போலீஸார் குவிப்பு.. பரபரப்பு